புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
3 Posts - 60%
Manimegala
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
3 Posts - 1%
jairam
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா;


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:45 pm

திருச்சி, அக். 31-

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி அருகே திருநங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. வட மாநிலங்களில் திருநங்கைகளை ஒரு பெண்ணாக பாவித்து அவர்களுக்கு பூப்புனித விழா, வளைகாப்பு உள்ளிட் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு நடத்தப்படும் விழாக்கள் ஒரு பெண்ணுக்கு நடத்தப்படுவது போன்று நடத்தப்படுகிறது. இதனால் திருநங்கைகளுக்கு தங்களை பிறர் பெண்ணாக பாவிக்கிறார்கள் என்ற மனநிறைவு கிடைக்கும்.

வட மாநிலங்களில் சகஜமாக நடத்தப்படும் இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் அவ்வளவாக நடத்தப்படுவது கிடையாது. தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் திருநங்கை ஒருவருக்கு பூப்புனித நீராட்டு நடத்தப்பட்டது.

சாந்தினி என்ற திருநங்கைக்கு மற்ற திரு நங்கைகள் பூப்புனித நீராட்டு விழா நடத்தினர். உறவு முறைகளை வகுத்து கொண்டு ஒரு பெண்ணுக்கு எப்படி தமிழக கலாச்சாரபடி சடங்கு செய்வார்களோ அதே போன்று சடங்கு செய்யப்பட்டது. 15 தட்டுகளில் வெற்றிலை, பூ, புடவை உள்ளிட்ட 15 வகையான மங்கலப் பொருட்களை கொண்டு திருநங்கை சாந்தினிக்கு மஞ்சள் பூசி சடங்கு நடந்தது.

பின்னர் முறைப்படி புட்டு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான திரு நங்கைகள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் ஊர்வலமாக வந்தனர். விழாவுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர். திருநங்கைகள் மட்டுமின்றி பொது மக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Ila
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 31, 2011 1:54 pm

ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி,
தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Bதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Dதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Uதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 1:59 pm

அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2011 2:03 pm

ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,

எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 2:05 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6
எனக்கு ஏன் புரியல என்பதற்கு எனக்கு காரணம் தெரியும் , உங்களுக்கு ஏன் புரியலன்னும் எனக்கு காரணம் தெரியும்....... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 755837

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 31, 2011 2:08 pm

ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Bதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Dதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Uதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 2:13 pm

அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
ஆம் அண்ணா , நீங்கள் சொல்வது சரிதான் .... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2011 2:14 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6
எனக்கு ஏன் புரியல என்பதற்கு எனக்கு காரணம் தெரியும் , உங்களுக்கு ஏன் புரியலன்னும் எனக்கு காரணம் தெரியும்....... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 755837

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 31, 2011 2:21 pm

ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
ஆம் அண்ணா , நீங்கள் சொல்வது சரிதான் .... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 678642
மதிப்பெண் வேண்டுமே மறந்து விட்டீர்களா? ராஜா ஜி ....
மிகக் குறைவான மதிப்பெண் தான் வரும் என நான் நினைக்கிறேன் ...
ராஜா பாலாஜி தங்களின் மனதில் உள்ள கருத்தையும் பகிருங்களேன் இது நல்ல களமாகப் படுகிறது.. நான் சொன்னது என் மனதின் அந்தரங்கம் தான் அது பொதுவானது அல்ல. தங்களின் விளக்கம் கருதி வெளியிட்டேன்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Bதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Dதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Uதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 2:25 pm

அப்துல்லாஹ் wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...

வணக்கம் அப்துல்லாஹ்

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிரினமும் இறைவனால் படைக்க பட்டவைகளே ... அவனின்றி ஒரு அணுவும் இங்கு அசைவதில்லை....ஹார்மோன்களின் மாற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது இறைவனா ... உடல்கள் மட்டுமே வைத்து மனிதர்களுக்கு மரியாதை என்றால் அவர்கள் செய்த பாவம் தான் என்ன ... உங்கள்பார்வையில் கொஞ்சம் விளக்குங்கள்.. நம் வீட்டில் இப்படி ஒரு குழந்தை ஹார்மோன் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யலாம்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக