புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
56 Posts - 50%
heezulia
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
12 Posts - 2%
prajai
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
9 Posts - 2%
Jenila
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
4 Posts - 1%
jairam
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:16 am

அன்று ஒரு பெரிய கடைக்கு சென்ற போது கவனித்தேன்

" பேபி , இதை எடுக்காதே .."

" பேபி , உனக்கு எத்தனை முறை சொல்வது?"

" பேபி....சொன்ன பேச்சு கேள்.."

" பேபி.................."

இப்படியாக அந்த அன்னை மிக அதிக தடவை குழந்தையை கண்டித்து கொண்டிருந்தாள்.

குழந்தையோ அதை சட்டையே செய்யாது தன் சேட்டையை தொடருது..

குழந்தை வளர்ப்பு என்பது மிக பெரிய சவால் ஒன்றுமில்லை..

சில திட்டங்கள், சில கண்டிப்புகள் ,சில பாராட்டுகள் , சில மணி நேரம் போதுமானவை..

பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை சிறிது நேரம் அலட்சியப்படுத்தினால் போதும்..

நாம் செய்யாதே என்ற செயலை மீண்டும் மீண்டும் செய்வார்களாயின் ,

" இதை அடுத்த முறை நீ செய்தால் நீ தனியாக நிற்க வைக்கப்படுவாய், அல்லது ஏதாவது சின்ன

தண்டனை சிறிது நேரமாவது ( 10 நிமிடம் - அதிகமாய் 30 நிமிடம் வயதை பொறுத்து ) கொடுக்கலாம்

அந்த தண்டனை எப்படி இருக்கணும்.?..பேச்சில் ஏதும் திட்டாமல், செயலில் திட்டவட்டமாக இருப்பாதாக காண்பிக்கணும்..

ஒருவேளை குழந்தை மின்சார தொடர்புடைய சாதனங்களோடு விளையாடுது என வைப்போம்.

நாம் சொல்ல சொல்ல ஆர்வம்தான் கூடும் குழந்தைக்கு..

அவர்களுக்கு அதனால் வரப்போகும் பாதிப்பு ஒருபோதும் விளங்குவதில்லை..அனுபவித்ததில்லை..

அந்த நேரம் அவர்கள் தொடும்போது , அதிகமாய் பேசாமல்,

" நான் சொல்லியபடி நீ கேட்கவில்லை அதனால் நீ இப்ப தனியாக இருக்கவேண்டிய சமயம் " என மட்டும் அழுத்தம் திருத்தமாக

குழந்தையின் கண்ணை பார்த்து சொல்லி குழந்தைக்கு தண்டனை தரவேண்டும்.. நேரத்தையும் சொல்லிடலாம் ஒரு புன்னகையோடே..

அடம்பிடிக்கும் குழந்தையும் பெற்றோரின் கண்டிப்பை புரிந்துகொள்ளும்..தண்டனை நேரம் முடிந்ததும் சரியாக விடுவிக்கணும்..

ஒரே பொருளுக்கு இரு குழந்தை சண்டை போடுமானால் , யார் பக்கம் நியாயம் என்றெல்லாம் யொசிக்க வேண்டாம் ,

அந்த பொருளை சிரித்துக்கொண்டே வாங்கி சென்றிடணும்..

இப்ப குழந்தை புரிவார் , நாம் சண்டையிடாமலாவது விளையாடி இருக்கலாம் , அம்மா வரை பிரச்னை இனி கொண்டு செல்லக்கூடாது என.

அல்லது இருவரும் சமாதானமாய் விளையாடுவதாய் சொன்னால் மீண்டும் தரலாம்..

கத்தும் குழந்தையை கண்ணை பார்த்துக்கொண்டே பொறுமையாய் காதை மூடிக்கணும்..

குழந்தை கத்துவதை நிறுத்தினால் மட்டுமே அன்னை கவனிப்பாள் என புரியணும் குழந்தைக்கு...

அடிப்பதோ, அன்னை மேலும் கத்துவதோ எடுபடாது வீணும்..தவிர்த்தலே நன்று..

இதே போல் வெளியில் செல்லும் போதோ, காரில் செல்லும்போதோ

தேவையற்ற நடவடிக்கை செய்தால் அதற்கான தண்டனை எது எனவும், நல்லபடியாக நடந்தால் அதற்கான பரிசு

என்ன எனவும் முன்கூட்டியே அறிவித்திடணும்..

தண்டனை கொடுக்க மறந்தாலும் மறக்கலாம், ஆனால் ஒருபோதும் பரிசை, பாராட்டை கொடுக்க மறந்துவிடாதீர்கள்..

அப்படியே மறந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டிடுங்கள் குழந்தையிடம்..

நாம் எப்படி நம்மிடம் குழந்தைகள் நடக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அவ்வாறே நாம் அவர்களிடம் நடந்துகொள்ளணும்

ஈகோ ஏதுமின்றி.. எப்போதும் மன்னிப்பும் , தயவுசெய்து என்றும் சொல்ல பழகிக்கணும்..

சின்ன சின்ன உதவிகள் குழந்தை செய்யும்போது நன்றி சொல்லி அவர்களை பாராட்டுவது , கொஞ்சுவது

அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..அதுவே பெற்றோரின் கண்டிப்பான சமயத்துக்கும் மதிப்பளிக்கும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:18 am

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று கதைகள்.. இதில்தான் பல சூட்சமம் அடங்கியிருக்குது என்பது பல பெற்றோருக்கு

தெரியவில்லை...அப்பா தொலைக்காட்சியிலும், அண்ணா , அக்கா வீட்டுப்பாடத்திலும், அன்னை சமையல் அறையிலும் இருக்கும்போது

குழந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியாது.. ஒருவேளை விளையாட்டு சாமானோடு விளையாடலாம்... ஆனால் அதுக்கும் துணை தேவைப்படும்.

அப்போது குடும்பத்தினர் யாரையாவது வம்பிழுக்கும் அவருக்குண்டான வேலையை செய்ய விடாமல்..அண்ணா அக்காவோடு சண்டை பிடிக்கும்..படிக்க விடாமல்..

இத்தகைய நேரத்தில்தான் குழந்தைக்கான லஞ்சமாக பயன்படுகிறது கதைகள்...

குழந்தையிடம், பக்குவமாக சொல்லணும், " நீ இந்த க்ரையான்ஸ் அல்லது கலர் பென்சில் வைத்து இந்த தாள் முழுவதும் படம் வரைவாயாம்...

நாமெல்லோரும் வேலை முடித்ததும் படுக்க செல்லும்போது உனக்கான அழகான கதை ஒன்று தயாராகிக்கொண்டு இருக்குது என் மூளையில்.." என குழந்தையின் கண்களைப்பார்த்து மிக உற்சாகமாக சொல்லிடணும்..

அப்போதே ஆர்வத்தை தூண்டி விட்டு திசை திருப்பிடலாம்.. விலங்குகள் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள்..

அதற்கேற்றவாறு . " இன்று என்ன கதை தெரியுமா..? யாரைப்பற்றி தெரியுமா?.. பூனைக்குட்டி பள்ளிக்கூடம் சென்ற கதை " என்றோ ,

" எலியார் நீச்சல் படித்த கதை " என்றோ குழந்தையின் செயலோடு ஒப்பிட்டோ கதை சொல்வதாய் ஆர்வத்தை தூண்டிவிடலாம்..

குழந்தையின் கவனம் முழுதும் இப்போதே கேட்கப்போகின்ற கதையில்.. இப்போதே அவர் எலியாரைப்பற்றியோ பூனையாரைப்பற்றியோ கற்பனை

செய்ய ஆரம்பித்திருப்பார்... நீங்கள் சமையலறையில் இருக்கும்போதே இடையில் வந்து சொல்வார், " அம்மா , அந்த எலிக்கு நான் ஒரு பேர் வைத்துள்ளேனாக்கும்"

என்று.. அது சம்பந்தமான படங்களை கூட நீங்கள் தாளில் வரைந்துகொடுத்து கலர் செய்ய சொல்லலாம்...

வேலையெல்லாம் முடிந்து படுக்க செல்லும் நேரம் சொன்னது போல் குழந்தையின் கதை சொல்லும் நேரம்..பொன்னான பொழுது..

நீங்கள் சொல்லப்போகும் கதையிலேயே உங்கள் குழந்தைக்கான அத்தனை நல்ல பழக்க வழக்கங்களையும் , அவர்களுக்கு

பிடித்தமான விலங்குகளின் பாத்திரப்படைப்பில் ஏற்றி, சுவையாக்கி பறிமாறிடணும்...

கதையில் உங்கள் குழந்தை பேசும் அனைத்தையுமே பூனை, எலிகள் பேசும்..

குழந்தைகள் செய்யும் சேட்டை குழப்படி அனஇத்தும் விலங்குகள் செய்திடும்..

அதை கேட்டு குழந்தைகள் வெட்கச்சிரிப்பு ஒன்றை பரிசளிப்பார்கள்...

இடையிடையே கேள்வி கேட்டு அவர்களின் கற்பனை , ஆர்வம் எந்தளவு இருக்கிறது என பார்த்துக்கொள்ளலாம்..

அதுவே நீங்கள் கதையை யோசிப்பதற்கான இடைவேளையாகவும் எடுத்துக்கொள்ளலாம்..

விலங்குகள் செய்யும் சின்ன தவறுகள், சேட்டைகள், அதன் பாதிப்புகள், அதற்கான சின்ன தண்டனைகள் , அவைகள்

மீண்டும் நல்ல வழிக்கு மாறுதல் என்று கதையிலேயே வாழ்க்கைக்குண்டான அனைத்தையும் சொல்லிடலாம்...

முக்கியமாக பாவனைகள் , கை, விரல்கள் கொண்டும் முக மாற்றத்தோடும் விளக்கிடணும்..

குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டே " எலி இப்படி நடந்து சென்றது" என கைகளில் நம் விரல்களைக்கொண்டு நடக்க செய்யலாம்..

அடக்க மாட்டாமல் சிரிப்பார்கள்...புன்னகை

அது அப்படியே குழந்தை மனதில் பதியும்..

குழந்தையே இடையிடையே கமெண்ட அடிக்கும்... அய்யோ பூனை ரொம்ப சேட்டைதான்.. அதானால்தான் அது கீழே விழுந்தது கை ஒடிந்தது..மருத்துவரிடம் சென்றது

என்றோ, எலியார், யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே வைத்துக்கொண்டதால் அதற்கு யாரும் உதவவில்லை என்றும் குழந்தையே

நல்லது கெட்டதை பிரித்து பார்க்கும்...

மேலும் தூங்கும் பொழுது இனிமையாக பெற்றோரின் அரவணைப்பில் கற்பனையோடு தூங்கும்...

இதனை குடும்பத்தினர் யாரும் செய்யலாம்.. பாசப்பிணைப்பு அதிகமாகும்...கட்டுப்பாட்டுக்குள் வரும் குழந்தை...

மாதத்தில் ஒரு நாள் நாம் சொன்ன கதையை அண்ணா அக்காவுக்கு குழந்தையை தன் மொழியில் சொல்ல சொல்லணும்..

அதை கேட்பது இன்னும் இனிமை...அந்த குழந்தையின் முக பாவனைகள் பார்ப்பதே ஒரு அழகு...

நம் குழந்தைக்கு மட்டுமல்ல அக்கம் பக்கம் உள்ள குழந்தைக்கும் நீங்கள் கதை சொல்வீர்களானால் நீங்கள் தான் ஹீரோ, ஹீரோயின்..

நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்பார்கள் குழந்தைகள்...

கதை சொல்வதை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கும் சொல்லலாம்.. அந்த நேரம் தட்டில் உள்ள காய்கறிகளையே கதாநாயகனாக்கிடலாம்..

அது இன்னும் சுவாரஸ்யாமகும்...அதே நேரம் காய்கறி சாப்பிடுவதால் குழந்தைக்கு என்ன பலம் கிடைக்கும் என்பதையும் விளக்கி , பலசாலி ஆகிவிட்டதாய் பிரம்மிக்க வைக்கலாம்..

சாப்பிடுமுன் எளிதாக தூக்கிய குழந்தையை சாப்பிட்ட பின் "தூக்கவே முடியலையே . நீ எவ்வளவு பலசாலி " என சொல்லி ஆச்சர்யப்பட வைக்கணும்..

சாப்ப்பிட்டு முடித்ததும் தட்டில் உள்ள கழிவுகளை குப்பை கூடையில் கொட்டவும் தண்ணீர் ஊற்றி அலம்பவும் கற்று தரலாம்..( அது அவ்வலு சிறப்பாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை.)

அவ்வேலையை செய்ததும் குழந்தையை குடும்பத்தார் முன்பு மெச்சி உச்சி முகர்ந்து பாராட்டிடணும்...குழந்தையும் குடும்பத்தில் ஒரு முக்கியமான

பெரிய மனிதர் என காண்பிப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் ...



[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:23 am

இது இப்போ நமக்கு தேவை இல்லை((அப்பறமா தேவைப் படும் நல்ல தகவல் )) ஆதலால் அப்பறம் படித்து கொள்கிறேன் நண்பரே..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:25 am

சிவாவுக்கு இப்ப தேவையாம் [You must be registered and logged in to see this image.]

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:26 am

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:28 am

ரூபன் wrote:சிவாவுக்கு இப்ப தேவையாம் [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:30 am

meenuga wrote:இது இப்போ நமக்கு தேவை இல்லை((அப்பறமா தேவைப் படும் நல்ல தகவல் )) ஆதலால் அப்பறம் படித்து கொள்கிறேன் நண்பரே..


பாட்டிமார்களுக்கு இப்போதைக்கு தேவையில்லையாம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 25, 2009 5:10 am

ஹாய் மீனு அருமை அருமை [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக