புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது !
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
அன்புள்ள உறவே ! வணக்கம் .
இந்த மனிதர்கள் உன்னையும் , என்னையும் எதிரி என்று கூறுகிறார்கள். உன்னை உயர்த்தி பேசி பேசியே என்னை வெறுக்கும் படி செய்கிறார்கள்.நான் இல்லாவிட்டால் உறவாகிய உனக்கு என்ன பெருமை இருக்க போகிறது.இதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஆதியில் பகையாகிய நான் இல்லை என்றால் இவர்கள் வேட்டையாடும் செயலை செய்திருப்பார்களா ? இவர்களின் பசிதான் தீர்ந்திருக்குமா? விலங்குகள் இவர்கள் மீது பகை கொள்ளாதிருந்தால் இவர்கள் குகைகளில் வாழ்ந்திருப்பார்களா. ஆக இன்றய சொகுசு வாழ்க்கைக்கு நான் தானே ஆதாரம்.
ஏதோ ஒரு கால மாற்றத்தின் காரணமாக ஆற்றங்கரை அருகினில் வாழ ஆரமித்தார்கள். அங்கு அன்பின் மற்றொரு பரிணாமத்தை அடைந்து உறவு என்கிற உன்னை கண்டுகொண்டார்கள். உறவாகிய நீ பெருமை கொள்ள வேண்டுமானால் பகையாயாகிய நான் எனது பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உனக்கும் , எனக்கும் இடையே நடக்கிற பனிபோரை மனிதர்களின் சுபாவம் தான் நடத்தி செல்கிறது. சில வேளைகளில் அவர்களின் சுபாவ குறைகளை வைத்தே ஒவ்வொருவரையும் பிரித்து தனிமை படுத்தி வெற்றிக்கொள்கிறேன். இந்த சுபாவத்திற்கு எல்லோரும் அடிமை. புரிதலின்மை , எல்லை மீறுதல், ஏமாற்றம் எல்லாமே ஒரு மூல புள்ளியிலிருந்துதான் எழுகிறது. இதற்கு தெய்வ பிறவிகள் கூட விதிவிலக்கில்லை. கானகத்தில் சீதா தேவி , இலக்குவனை பொய்யாய் சந்தேகித்து , திட்டினால் . அவள் போய் கூறுகிறார்கள். ஏதோ ஒரு கோபத்தினால் தான் அப்படி கூறுகிறார் என்று இலக்குவனும் புரிந்துகொள்ள வில்லை. உடனே கோட்டை கிழித்து உள்ளேயே இருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
ஆனால் சீதையும் கோட்டிற்குள் நிற்கவே இல்லை.
கொடுபோட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்க வில்லையே !
சீதை அன்று நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே (வாலி ) ஆக சீதை தவறாக பேசியதும் , லக்குவன் அதை புரிந்து கொள்ளாததும் நன்மைக்குதான் என்கிறார்கள். இதே போல தான் இன்றும் எனக்கு மனித சுபாவங்கள் நன்மை புரிகிறது.அதே சமயத்தில் காலம் தோறும் என் கோணம் மாறிக்கொண்டே வருகிறது.
சில காலங்களுக்கு முன்பு ரத்த பந்தங்கள் மற்றும் தான் உறவுகள் என்கிற நிலை இருந்தது. இப்போதய கால கட்டத்தில் இவர்களை பிரித்து வைப்பது எனக்கு எளிமையாய் இருந்தது. பின்னர் ரத்த சம்பந்தம் இல்லாத நட்பு கூட உறவுதான் என்று ஏற்றுக்கொண்டார்கள். இதை முன்னோர்களும் உறுதி படுத்துகிறார்கள்.
நம் உடலிலேயே தோன்றுகிற கிருமிகள் தான் நமக்கு நோயை தந்து துன்புறுத்துகிறது. ஆனால் எங்கோ ஒரு மலையில் பிறந்த மூலிகைகள் தான் அதை குணபடுத்துகிறது. அது போல உடன் பிறந்தவர்கள் சில வேளைகளில் நமக்கு துன்பம் தரலாம். உடன் பிறக்காத அயலக உறவுகள் நமக்கு நன்மை தருவதும் உண்டு என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு .
இதன்பின் இவர்கள் நட்பு என்கிற உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இங்கேயும் நான் நுழைவதுண்டு. வழக்கம் போல மனித சுபவங்கள் தான் என்னுடைய ஆயுதம். நெருங்கியவர்களை பிரிப்பேன்.
ஆனாலும் எனக்கொரு பயம் உண்டு. ஏனென்றால்
மனிதர்கள் சகிப்புதன்மையை யும் , கீழ் உள்ள செய்யுளின் பொருளையும் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்றால் என் ஆயுள் ஒரு நிமிடம் கூட நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.
கல்லானது பிளவுபடின் திரும்ப ஒன்றாய் சேராது. பொன்னானது பிளவுபடின் மீண்டும் உருக்கி ஒன்றாய் சேர்த்து கொள்ளலாம். ஒரு சிறிய வில்லினையோ , குச்சியையோ எடுத்து நீரில் பிளவினை ஏற்படுத்தினால் அடுத்த நொடியிலேயே அது கூடிவிடும். இதைதான் ஒளவையார் ...
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல் மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்!
கீழான குணம் உள்ளவர்களின் நட்பில் பகை வந்தால் திரும்ப சேராது. இடைப்பட்ட குணம் உள்ளவர்களின் நட்பில் பிரிவு வந்தால் , பிறர் கூட்ட கூடும். ஆனால் உயர்ந்த குணம் உடையவர்கள் நட்பில் பிரிவு வந்தால் , அவர்கள் உடனே கூடிவிடுவார்கள். இதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வரைதான் என் வாழ்வு நிலைக்கும். இதை புரிந்துகொண்டிராவிடில் நான் எல்லோரையும் ஆட்சி செய்வேன். ஆக ஒரு மனிதன் கொண்டுள்ள நட்பு உயர்ந்ததா , தாழ்ந்ததா, பகையாகிய நான் தரும் பிரிவின் பின்தான் தெரியும். அதுவே எனக்கு பெருமை தருகிற விஷயம் தான். கடிதம் கண்டவுடன் பதில் கடிதம் போடு. கடிதம் கிடைக்க வில்லை என்றாலும் ,, கடிதம் கிடைக்கவில்லை என்று கூறு , மீண்டும் கடிதம் எழுதுகிறேன். வணக்கம் !
இந்த மனிதர்கள் உன்னையும் , என்னையும் எதிரி என்று கூறுகிறார்கள். உன்னை உயர்த்தி பேசி பேசியே என்னை வெறுக்கும் படி செய்கிறார்கள்.நான் இல்லாவிட்டால் உறவாகிய உனக்கு என்ன பெருமை இருக்க போகிறது.இதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஆதியில் பகையாகிய நான் இல்லை என்றால் இவர்கள் வேட்டையாடும் செயலை செய்திருப்பார்களா ? இவர்களின் பசிதான் தீர்ந்திருக்குமா? விலங்குகள் இவர்கள் மீது பகை கொள்ளாதிருந்தால் இவர்கள் குகைகளில் வாழ்ந்திருப்பார்களா. ஆக இன்றய சொகுசு வாழ்க்கைக்கு நான் தானே ஆதாரம்.
ஏதோ ஒரு கால மாற்றத்தின் காரணமாக ஆற்றங்கரை அருகினில் வாழ ஆரமித்தார்கள். அங்கு அன்பின் மற்றொரு பரிணாமத்தை அடைந்து உறவு என்கிற உன்னை கண்டுகொண்டார்கள். உறவாகிய நீ பெருமை கொள்ள வேண்டுமானால் பகையாயாகிய நான் எனது பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உனக்கும் , எனக்கும் இடையே நடக்கிற பனிபோரை மனிதர்களின் சுபாவம் தான் நடத்தி செல்கிறது. சில வேளைகளில் அவர்களின் சுபாவ குறைகளை வைத்தே ஒவ்வொருவரையும் பிரித்து தனிமை படுத்தி வெற்றிக்கொள்கிறேன். இந்த சுபாவத்திற்கு எல்லோரும் அடிமை. புரிதலின்மை , எல்லை மீறுதல், ஏமாற்றம் எல்லாமே ஒரு மூல புள்ளியிலிருந்துதான் எழுகிறது. இதற்கு தெய்வ பிறவிகள் கூட விதிவிலக்கில்லை. கானகத்தில் சீதா தேவி , இலக்குவனை பொய்யாய் சந்தேகித்து , திட்டினால் . அவள் போய் கூறுகிறார்கள். ஏதோ ஒரு கோபத்தினால் தான் அப்படி கூறுகிறார் என்று இலக்குவனும் புரிந்துகொள்ள வில்லை. உடனே கோட்டை கிழித்து உள்ளேயே இருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
ஆனால் சீதையும் கோட்டிற்குள் நிற்கவே இல்லை.
கொடுபோட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்க வில்லையே !
சீதை அன்று நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே (வாலி ) ஆக சீதை தவறாக பேசியதும் , லக்குவன் அதை புரிந்து கொள்ளாததும் நன்மைக்குதான் என்கிறார்கள். இதே போல தான் இன்றும் எனக்கு மனித சுபாவங்கள் நன்மை புரிகிறது.அதே சமயத்தில் காலம் தோறும் என் கோணம் மாறிக்கொண்டே வருகிறது.
சில காலங்களுக்கு முன்பு ரத்த பந்தங்கள் மற்றும் தான் உறவுகள் என்கிற நிலை இருந்தது. இப்போதய கால கட்டத்தில் இவர்களை பிரித்து வைப்பது எனக்கு எளிமையாய் இருந்தது. பின்னர் ரத்த சம்பந்தம் இல்லாத நட்பு கூட உறவுதான் என்று ஏற்றுக்கொண்டார்கள். இதை முன்னோர்களும் உறுதி படுத்துகிறார்கள்.
நம் உடலிலேயே தோன்றுகிற கிருமிகள் தான் நமக்கு நோயை தந்து துன்புறுத்துகிறது. ஆனால் எங்கோ ஒரு மலையில் பிறந்த மூலிகைகள் தான் அதை குணபடுத்துகிறது. அது போல உடன் பிறந்தவர்கள் சில வேளைகளில் நமக்கு துன்பம் தரலாம். உடன் பிறக்காத அயலக உறவுகள் நமக்கு நன்மை தருவதும் உண்டு என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு .
இதன்பின் இவர்கள் நட்பு என்கிற உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இங்கேயும் நான் நுழைவதுண்டு. வழக்கம் போல மனித சுபவங்கள் தான் என்னுடைய ஆயுதம். நெருங்கியவர்களை பிரிப்பேன்.
ஆனாலும் எனக்கொரு பயம் உண்டு. ஏனென்றால்
மனிதர்கள் சகிப்புதன்மையை யும் , கீழ் உள்ள செய்யுளின் பொருளையும் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்றால் என் ஆயுள் ஒரு நிமிடம் கூட நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.
கல்லானது பிளவுபடின் திரும்ப ஒன்றாய் சேராது. பொன்னானது பிளவுபடின் மீண்டும் உருக்கி ஒன்றாய் சேர்த்து கொள்ளலாம். ஒரு சிறிய வில்லினையோ , குச்சியையோ எடுத்து நீரில் பிளவினை ஏற்படுத்தினால் அடுத்த நொடியிலேயே அது கூடிவிடும். இதைதான் ஒளவையார் ...
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல் மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்!
கீழான குணம் உள்ளவர்களின் நட்பில் பகை வந்தால் திரும்ப சேராது. இடைப்பட்ட குணம் உள்ளவர்களின் நட்பில் பிரிவு வந்தால் , பிறர் கூட்ட கூடும். ஆனால் உயர்ந்த குணம் உடையவர்கள் நட்பில் பிரிவு வந்தால் , அவர்கள் உடனே கூடிவிடுவார்கள். இதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வரைதான் என் வாழ்வு நிலைக்கும். இதை புரிந்துகொண்டிராவிடில் நான் எல்லோரையும் ஆட்சி செய்வேன். ஆக ஒரு மனிதன் கொண்டுள்ள நட்பு உயர்ந்ததா , தாழ்ந்ததா, பகையாகிய நான் தரும் பிரிவின் பின்தான் தெரியும். அதுவே எனக்கு பெருமை தருகிற விஷயம் தான். கடிதம் கண்டவுடன் பதில் கடிதம் போடு. கடிதம் கிடைக்க வில்லை என்றாலும் ,, கடிதம் கிடைக்கவில்லை என்று கூறு , மீண்டும் கடிதம் எழுதுகிறேன். வணக்கம் !
இப்படிக்கு
உறவாகிய உன்னை பெருமை படுத்துகிற
பகையாகிய நான் !
உறவாகிய உன்னை பெருமை படுத்துகிற
பகையாகிய நான் !
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அன்புள்ள பகைக்கு..!!
நற்பண்புள்ள, பொறுமையுள்ள நல்ல மனிதன்கூட உன்னிடதில் தோற்று விடுகிறான் காரணம் நட்பில் புரிதலுக்கு இருக்கும் வலிமையை விட பகைக்கு வலிமை ஒருபடி மேலே இருக்கிறது...
ஒருவன் நல்ல நண்பனாக இருக்கும்போது அவனுடைய செயலை நாம் பாராட்டுகிறோம் அதே நண்பன் எதிரியாக மாறும்போது அவனுடைய நற்செயலும் கூட தவறுதான் இது மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்..
என்னதான் "அன்பு" அனைத்து உறவிலும் இருந்தாலும் அதை முழுமையாக அறியும் வாய்ப்பை நீ தருவதால் உன்னுடைய செயலுக்கு நான் தலைவணங்குகிறேன்.. நட்பில் விரிசல் வரும்போதுதான் அந்த நண்பனின்/ தோழியின் குணத்தை முழுமையாக அறிய முடிகிறது..
கெட்டதிலும் ஒரு நன்மை உண்டு அதுபோல்தான் உன்னுடைய செயலிலும் ஒரு நன்மை இருக்கிறது அதனால்தான் மனிதர்களின் குணத்தை அறிய முடிகிறது. இதற்கு வேட்டையாடுதல் என்ற எடுத்துக்காட்டு ரொம்ப தவறானது காரணம் விலங்குகள் பகை கொண்டு மனிதர்களை தாக்குவதில்லை அதன் நோக்கமும் கண்டிப்பாக அதுவாக இருக்க முடியாது..விலங்குகள் பகை கொண்டிருப்பின் அது மனிதர்களை வாழ விடாது.
இங்கே ஒரு தத்துவத்தை கூற ஆசைப்படுகிறேன்
நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
இதில் எதிரியை பெறுவாய் என்ற வார்த்தை 100 சதவிகிதம் சரியே...
இதில் விவாதம் செய்ய வைப்பதே உன்னுடைய ஆசிதான்..
//கீழான குணம் உள்ளவர்களின் நட்பில் பகை வந்தால் திரும்ப சேராது. இடைப்பட்ட குணம் உள்ளவர்களின் நட்பில் பிரிவு வந்தால் , பிறர் கூட்ட கூடும். ஆனால் உயர்ந்த குணம் உடையவர்கள் நட்பில் பிரிவு வந்தால் , அவர்கள் உடனே கூடிவிடுவார்கள். இதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வரைதான் என் வாழ்வு நிலைக்கும்.இதை புரிந்துகொண்டிராவிடில் நான் எல்லோரையும் ஆட்சி செய்வேன்//
இதில் சொல்லிஉள்ளது படி பார்த்தால் என்றுமே மனித வாழ்வில் உனக்கே வெற்றி..!!
நன்றி
நற்பண்புள்ள, பொறுமையுள்ள நல்ல மனிதன்கூட உன்னிடதில் தோற்று விடுகிறான் காரணம் நட்பில் புரிதலுக்கு இருக்கும் வலிமையை விட பகைக்கு வலிமை ஒருபடி மேலே இருக்கிறது...
ஒருவன் நல்ல நண்பனாக இருக்கும்போது அவனுடைய செயலை நாம் பாராட்டுகிறோம் அதே நண்பன் எதிரியாக மாறும்போது அவனுடைய நற்செயலும் கூட தவறுதான் இது மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்..
என்னதான் "அன்பு" அனைத்து உறவிலும் இருந்தாலும் அதை முழுமையாக அறியும் வாய்ப்பை நீ தருவதால் உன்னுடைய செயலுக்கு நான் தலைவணங்குகிறேன்.. நட்பில் விரிசல் வரும்போதுதான் அந்த நண்பனின்/ தோழியின் குணத்தை முழுமையாக அறிய முடிகிறது..
கெட்டதிலும் ஒரு நன்மை உண்டு அதுபோல்தான் உன்னுடைய செயலிலும் ஒரு நன்மை இருக்கிறது அதனால்தான் மனிதர்களின் குணத்தை அறிய முடிகிறது. இதற்கு வேட்டையாடுதல் என்ற எடுத்துக்காட்டு ரொம்ப தவறானது காரணம் விலங்குகள் பகை கொண்டு மனிதர்களை தாக்குவதில்லை அதன் நோக்கமும் கண்டிப்பாக அதுவாக இருக்க முடியாது..விலங்குகள் பகை கொண்டிருப்பின் அது மனிதர்களை வாழ விடாது.
இங்கே ஒரு தத்துவத்தை கூற ஆசைப்படுகிறேன்
நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
இதில் எதிரியை பெறுவாய் என்ற வார்த்தை 100 சதவிகிதம் சரியே...
இதில் விவாதம் செய்ய வைப்பதே உன்னுடைய ஆசிதான்..
//கீழான குணம் உள்ளவர்களின் நட்பில் பகை வந்தால் திரும்ப சேராது. இடைப்பட்ட குணம் உள்ளவர்களின் நட்பில் பிரிவு வந்தால் , பிறர் கூட்ட கூடும். ஆனால் உயர்ந்த குணம் உடையவர்கள் நட்பில் பிரிவு வந்தால் , அவர்கள் உடனே கூடிவிடுவார்கள். இதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வரைதான் என் வாழ்வு நிலைக்கும்.இதை புரிந்துகொண்டிராவிடில் நான் எல்லோரையும் ஆட்சி செய்வேன்//
இதில் சொல்லிஉள்ளது படி பார்த்தால் என்றுமே மனித வாழ்வில் உனக்கே வெற்றி..!!
நன்றி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:இதற்கு வேட்டையாடுதல் என்ற எடுத்துக்காட்டு ரொம்ப தவறானது காரணம் விலங்குகள் பகை கொண்டு மனிதர்களை தாக்குவதில்லை அதன் நோக்கமும் கண்டிப்பாக அதுவாக இருக்க முடியாது..விலங்குகள் பகை கொண்டிருப்பின் அது மனிதர்களை வாழ விடாது.
இங்கே ஒரு தத்துவத்தை கூற ஆசைப்படுகிறேன்
நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
இதில் எதிரியை பெறுவாய் என்ற வார்த்தை 100 சதவிகிதம் சரியே...
இதில் விவாதம் செய்ய வைப்பதே உன்னுடைய ஆசிதான்..
/நன்றி
நன்றி !
இதில் சொல்லிஉள்ளது படி பார்த்தால் என்றுமே மனித வாழ்வில் உனக்கே வெற்றி..!!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கடிதம் கண்டு மனம் வருந்துகிறேன் அண்ணா..! நீங்கலாக பகை என்று சொன்னால் என்ன அர்த்தம். காதலுக்காக உயிரதான் விடுவாங்க ஆனா நட்பு க்காக தன் இதயத்தை கொடுக்குராங்க.
நட்புக்குள் சண்டை என்பது புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி காலையில்
சண்டை போட்டால் மாலைக்குள் ஒன்றாக ஆகிடவேண்டும்,
உங்களை என்றும் பகையாளியாக பார்த்ததில்லை.எதையும் பெரிதாக பார்க்காமல் சிறியதாக பாருங்கள் என்றுமே வாழ்க்கையில் வெற்றி..!
நட்புக்குள் சண்டை என்பது புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி காலையில்
சண்டை போட்டால் மாலைக்குள் ஒன்றாக ஆகிடவேண்டும்,
உங்களை என்றும் பகையாளியாக பார்த்ததில்லை.எதையும் பெரிதாக பார்க்காமல் சிறியதாக பாருங்கள் என்றுமே வாழ்க்கையில் வெற்றி..!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
அருண் wrote:கடிதம் கண்டு மனம் வருந்துகிறேன் அண்ணா..!
[b]உங்களை என்றும் பகையாளியாக பார்த்ததில்லை.எதையும் பெரிதாக பார்க்காமல் சிறியதாக பாருங்கள் என்றுமே வாழ்க்கையில் வெற்றி.!
இந்த கடிதம் , உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். உறவுக்குள் சிறிய பிரிவு வருவது இயல்பு , ஆனால் மீண்டும் சேர்வதுதான் நல்லது என்கிற ரீதியில் எழுத பட்டது.
தங்களின் புரிதல் கொஞ்சம் மறுபட்டிருக்கிறது அவ்வளவுதான் நன்றி தம்பி !
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
தகைமைக்கண் தங்கிற்று உலகு
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
அவசியமான குறள் பதிவிற்கு நன்றி சுதனா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|