புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
2 Posts - 4%
prajai
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
1 Post - 2%
சிவா
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
1 Post - 2%
viyasan
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 4:24 pm


“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும்
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?

“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம்
பண்ணிக்கிறது இல்லையா ?”


உங்க மனைவிக்கு பட்டுப் புடவை வாங்கித் த்ந்தீங்களாமே,
காஞ்சிப் பட்டா ? ஆரணிப் பட்டா?

“ கடன் பட்டு “

உன்னைப் பார்த்தா அச்சு அசல் என் மருமகள்
மாதிரியாகவே இருக்க.

அப்பிடியா?

அமாம் . பஸ் வர வரைக்கும் ரெண்டு பேரும்
கொஞ்ச நேரம் சண்டை போடலமா?

“ அவர் வியாபரத்துல கீழேயிருந்து மேலே வந்தவர்னு
சொல்றீங்களே,எப்பிடி ?

“ முதலில் செறுப்பு வியாபாரம் செய்தார் , அப்புறம் பெல்ட் வியாபாரம் செய்தார் , இப்ப தொப்பி வியாபாரம் செய்கிறார்.


என் மாமியாருக்கு அலோபதி , ஹோமியோபதி, யுனானி
இப்பிடி பலவிதங்களில் முயற்சி செய்தும் பலனில்லை !

அடடா !! போயிட்டாங்களா ?

ம்ஹூம் , குத்துக்கல்லாட்டம் இருக்காங்க !


அந்த ஆள் சினிமாவால போண்டி ஆயிட்டாரு !

படம் எடுத்தாரா ?

இல்லை .. புதுசா எந்த படம் ரீலீஸ் ஆனாலும் குடும்பத்தோட தியேட்டருக்கு போய் பார்த்தாராம்





ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க

போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க

ஒருவன் :-என்னைப் பார்த்தால் வாலாட்டும்.


சுறா :- டேய் மச்சி ,நாளைக்கு சினிமாக்கு போறேன்,
வரியாடா

எறா :- முடிஞ்சா வறேன் மச்சி

சுறா :- படம் முடிஞ்சி ஏண்டா வர ! படம் ஆரம்பிக்கும்
பொழுதே வா !


டீச்சர் :- படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி
நேரம் தூங்கினால் போதும்.

மாணவன் :- அது எப்பிடி டீச்சர் முடியும் , ஒரு நாளைக்கு
ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது !!!

அப்பா :- புள்ளையாடா நீ !எல்லா பாடத்திலேயும் ஃபெயில்,
இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத !

மகன் :- சரி மச்சி !,ஒவரா சீன் போடாம சைன் போடு

மாணவன் :- சார்... என்ன இது ?

ஆசிரியர் :- கேள்வித்தாள் !

மாணவன் :- சார் ..இது என்ன ?

ஆசிரியர் :- விடைத்தாள் !!

மாணவன் :- கேள்வித்தாளில் கேள்வி இருக்கு ,விடைத்தாளில்
விடை எங்கே சார் ,என்ன கொடுமை சார் இது....

ஆசிரியர் :- ??!!??!!#@$%$#@


பேங்க் மேனேஜர் :- எங்க பேங்கில இன்ட்ரெஸ்ட் இல்லாமல்
கடன் தருவோம்.

கிராமத்தான் :- கொடுக்கிறது தான் கொடுக்கிறீங்க ,அதை
சந்தோசமா கொடுக்கலாமே ! இன்ட்ரெஸ்ட் இல்லாம
குடுக்கிரேன்னு சொல்றீங்களே !!

கிராமத்து அப்பா :- (பையனிடம்) எப்பிடியோ நாலு வருஷம்
காலேஜ் படிப்ப முடிச்சிட்ட ,அடுத்து என்ன பண்ண போற ?

பையன் :- அறியர்சுன்னு மேல் படிப்பு ஒன்னு இருக்குப்பா !
அதை படிக்கணும் பா


'' என்ன உங்க கைக்குட்டையில் முடிச்சு போட்டு இருக்கு ''

'' என் மனைவி தான் முடிச்சு போட்டாள்''

''ஏன்? ''

'' அவள் என்னிடம் கொடுக்கிற கடிதத்தை மறக்காம போஸ்ட் செய்யணும் என்று நினைவூட்டுவதற்காக ''

'' நீங்க அந்த கடிதத்தை மறக்காம போஸ்ட் பண்ணிட்டீங்களா ? ''

'' எப்படி முடியும் ? என் மனைவி என்னிடம் கடிதத்தை கொடுக்கவே மறந்து விட்டாள் . ''

-----------------------------------------------------------------------------------------------------------------





பத்திரிக்கை நிருபர் : நீங்கள் எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பணக்காரராக ஆனீர்கள் ?

செல்வர் : அது பெரிய கதை . சொல்லிமுடிக்க நீண்ட நேரம் ஆகும் . இந்த விளக்கு ஏன் அது வரை வீணாக எரிந்து கொண்டிருக்க வேண்டும் . அனைத்து விடுகிறேன் .

பத்திரிக்கை நிருபர் : நீங்கள் சொல்ல வேண்டாம் . நானே புரிந்து கொண்டேன் .

-------------------------------------------------------------------------------------------------------------

மாணவர்கள் சோதனை செய்து கொண்டிருந்த பரிசோதனை சாலைக்கு கிராமத்தான் ஒருவன் வந்தான் .

அங்கிருந்த மாணவர்களை பார்த்து , '' நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? '' , என்று கேட்டான் .

'' எந்த பொருளாக இருந்தாலும் அதைக் கரைக்கக் கூடிய திரவம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளோம் '' என்று பெருமையாகச் சொன்னான் ஒரு மாணவன் .

'' எல்லாவற்றையும் கரைக்கக் கூடிய திரவத்தை எதில் போட்டு வைப்பீர்கள் ? '' என்று கேட்டான் கிராமத்தான் .




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:43 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜோக்ஸ்  Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:19 pm

அத்தனையும் அருமை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஜோக்ஸ்  Jjji
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 24, 2011 8:22 pm

"பையன் :- அறியர்சுன்னு மேல் படிப்பு ஒன்னு இருக்குப்பா !
அதை படிக்கணும் பா"
சூப்பருங்க சிரி சிரி ரிலாக்ஸ்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 9:41 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜோக்ஸ்  1357389ஜோக்ஸ்  59010615ஜோக்ஸ்  Images3ijfஜோக்ஸ்  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 24, 2011 11:58 pm



“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும்
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?

“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம்
பண்ணிக்கிறது இல்லையா ?”

ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க

போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க

ஒருவன் :-என்னைப் பார்த்தால் வாலாட்டும்.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜோக்ஸ்  Ila
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Oct 25, 2011 9:31 am

சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக