புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்
Page 1 of 1 •
இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்: விடுதலையான தமிழக மீனவர்கள் தெரிவிப்பு
நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.
இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.
கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,
நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.
இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,
இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.
இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.
கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,
நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.
இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,
இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இவிங்க பிளானே புரியலையே
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
யார்யாருக்கெல்லாம் ஆப்போ தெரியலையே
- Sponsored content
Similar topics
» இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை
» ஹெரோயின் கடத்தும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்?
» இராணுவ வீரர்கள் சமூக வலையத்தளங்கள் உபயோகிக்க சீனாவில் தடை
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!
» ஹெரோயின் கடத்தும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்?
» இராணுவ வீரர்கள் சமூக வலையத்தளங்கள் உபயோகிக்க சீனாவில் தடை
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|