புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_m10ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 19, 2011 5:18 pm

ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை.


ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உண்டியல் இருக்கும். அதில் சிறுகச் சிறுகச் சேமித்து திருப்பதிக்கோ, பழனிக்கோ, வேளாங்கன்னிக்கோ சென்று வருவார்கள். ஒவ்வொரு உண்டியலிலும் சுவராஸ்யம் குன்றாத ஒரு கதை இருக்கும்.
அப்படியான கதைதான் இதுவும்.

அபு(சலீம் குமார்)- தள்ளாத வயதிலும் அத்தர் விற்று பிழைக்கும் உண்மையான முஸ்லிம். இவரது இன்ப துன்பங்களில் பங்கேற்கும் இவரது மனைவி ஆயிஷு (ஜரினா வஹாப்). இவரது மகன் இவர்களை அம்போ என்று விட்டுவிட்டு அரேபியாவில் வசிக்கிறான்.

இவர்களின் வீடு ஒரு கவிதை. அழகிய பசுமை நிறைந்த வீடு. ருசியான பழங்களைத் தரும் பலா மரம். பசுவும் கன்றும், நாயும் சில கோழிகளும் விளையாடும் அங்கே. பக்கத்துக்கு வீட்டு எல்லைத் தகறாரோடு விளங்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரர். வேற்று மதமானாலும் நன்றாகப் பழகும் இந்து வாத்தியார்(நெடுமுடி வேணு).

இவர்களின் ஒரே வாழ்க்கை லட்சியம் ஹஜ் யாத்திரை செல்லவேண்டும் என்பதே. அதற்காக ஒரு பெரிய உண்டியலில் காசு சேர்த்து வைத்திருக்கிறார்கள். அந்த ஊர் பெரியவர் அடிக்கடி ஹஜ் செல்லக்கூடியவர். அவரின் அறிவுறுத்தலின்படி அக்பர் ட்ராவல்ஸ் மூலம் ஹஜ் பயணம் செல்ல முடிவெடுக்கிறார். அவர்கள் முதலில் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும் எனவும் அதற்கான வழிகளை சொல்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஒருநாள் அபு வீட்டுக்கு வரும்போது ஆயிஷு அழுதுகொண்டு நிற்கிறாள். போலிஸ் வந்து விசாரித்துப் போனதாகவும் வந்தால் உடனே ஸ்டேசனுக்கு வரச்சொல்லி இருப்பதாகவும் சொல்கிறாள். என்னவோ ஏதோவென்று பயந்து போன அபு தனது வாத்தியார் நண்பரை அழைத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு போகிறார். அவர்கள் இவரைப் பற்றி சீரியசாக விசாரித்துவிட்டு இது பாஸ்போர்ட்டுக்கான விசாரணைதான் என்று சொல்கிறார்கள்.

மகிழ்ந்துபோன அபு பாஸ்போர்ட் வருகைக்காக காத்திருக்கிறார். இன்னொரு நண்பர் போலீசுக்கு லஞ்சம கொடுத்தால்தான் சீக்கிரம் வரும் என்று சொல்ல, அந்த போலீஸ்காரரை அவருடைய வீட்டுக்கருகில் பார்த்து வலியப் போய் லஞ்சம கொடுக்கிறார். அடுத்த சில நாட்களில் போஸ்ட் ஆபீஸ் சென்று நெடுநேரம் காத்திருந்து பாஸ்போர்ட் வாங்கி வருகிறார்கள். இரவினில் அந்த பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் அவரவர் போட்டோக்களைப் பார்த்து பரிகாசம் செய்து கொள்கிறார்கள்.
சந்தோசம்-வெட்கம்

அடுத்து ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். உண்டியலை உடைத்து பணம் எண்ணப் படுகின்றன. அதை அட்வான்சாக தந்துவிட்டு மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். தனது மகனைப் போல வளர்த்த பலா மரத்தை மர வியாபாரி ஜான்சனிடம் (கலாபவன் மணி) நல்ல விலைக்கு பேசுகிறார்கள். அது போக பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பசுமாட்டையும் விற்கிறார்கள். தன்னிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று காசாக்குகிறார்கள்.

சோகம்
அடுத்து பயணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. ட்ராவல்ஸ் நடத்தும் ஹஜ் வகுப்பிற்கு சென்று வருகிறார்கள். பயணத்திற்காக புது துணிகள் வாங்குகிறார்கள். இஹ்ரம் எனும் வெள்ளைத் துணியும் வாங்கிக்கொள்கிறார்கள். பயணத்தில் இறந்துவிட்டால் உடலை மூட தேவைப் படுமாம்.

கடனோடு ஹஜ் செல்லாக்கூடாது என்பதற்காக தனது சிறு சிறு கடன்களை அடைக்கிறார்கள். தான் தவறி செய்து விட்ட தவறுகளுக்காக அதற்குரியவர்களிடம் சென்று மன்னிப்பு கோருகிறார்கள். ஒரு கடனாளியாகவோ குற்றங்கள் இழைத்தவராகவோ ஹஜ் பயணம் செல்லக்கூடாது என்ற முஸ்லிம் கோட்பாடுகளுக்கு ஏற்ப எல்லா கடமைகளையும் முடிக்கிறார்கள்.

மரவியாபாரியிடம் சென்று பணம் வாங்கும்போது மரம் வெட்டப் பட்டதாகவும் அது ஒரு பொல்லையாகப் (மரத்தின் நடுவில் நெட்டுவாக்கில் ஓட்டை விழுந்த மரம்- இது விறகுக்காக மட்டுமே பயன்படும்) போனதென கூறுகிறான். ஆனாலும் கூட கிருஸ்துவனான மர வியாபாரி ஒரு முஸ்லிமின் பயணம் தடைப்படக் கூடாது என்பதற்காக முழு பணத்தையும் தர முன்வருகிறான்.

ஆனால் முஸ்லிம் கோட்பாடுகளின்படி ஒருவரை ஏமாற்றிய காசில் ஹஜ் செல்லாக்கூடாது என்று சொல்லி மறுத்துவிட்டு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். அங்கே மரம் வீழ்ந்து கிடக்கிறது. தனது மகனைப் போல நினைத்து வளர்த்த மரம் அவனைப் போலவே அவருக்கு உதவாமல் போய்விட்டதை எண்ணி தம்பதியர் இருவரும் உருகி உருகி அழுகிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட இந்து வாத்தியார் நண்பர் பணம் எடுத்துக்கொண்டு அபுவின் வீட்டுக்கு வருகிறார். தன்னால் முடிந்த ஒரு சிறிய உதவி என்று பணம் கொடுக்க அதை வாங்க மறுக்கிறார். முஸ்லிம் கோட்பாடுகளின்படி ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரிடம் இருந்து எந்த வித உதவிகளும் பெற்று ஹஜ் செல்லக் கூடாது என்கிறார்.

ட்ராவல்ஸ் அதிபர் (முகேஷ்) தான் பணம் கொடுத்து உதவுவதாக சொல்கிறார். அப்படி கடன் வாங்கி ஒரு ஹஜ் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்கிறார். எனது பெற்றோர் ஹஜ் பயணம் செல்ல ஆசைப் பட்டபோது என்னிடம் பணமில்லை. இப்போது பணம் இருக்கிறது ஆனால் அவர்கள் இல்லை. உங்களை எனது பெற்றோராக நினைத்து அந்த உதவியை செய்வதாக முகேஷ் சொல்கிறார். அப்படி செல்கிற பயணத்தின் புண்ணியம் உனது பெற்றோர்களுக்கே போய்ச சேரும் என்று சொல்லி அதையும் மறுத்து விடுகிறார்.
அப்போது அவர் காட்டுகிற எக்ஸ்ப்ரசன் ..'நடிகன்டா' என்று சொல்ல வைக்கிறது.

பிறகென்ன அவர் ஹஜ் போனாரா இல்லையா.....படம் பாருங்கள் தெரியும்.

படத்தில் எல்லோரைம் நல்லவராக காட்டி இருப்பது இதன் சிறப்பு.

படத்தின் கதா நாயகன் சலீம் குமார் மலையாள படவுலகின் காமெடி ஆர்டிஸ்ட். அவருடைய வயதான தோற்றமும் அதற்கேற்ப தளர்ந்த நடையும் நடிப்பு அருமை. பேசும் கண்கள், வறுமை கண்ட ஒடுக்கு விழுந்த முகம், வெளிறிப்போன தாடி (மேக்கப் மேனின்(பட்டணம் ரஷீத்) சொந்தக் காசில் மும்பையில் இருந்து தருவிக்கப் பட்டவை) மூப்பு கண்ட வசன உச்சரிப்பு என்று அனைத்து விதத்திலும் சலீம் குமார் தனது பங்கை நிலை நாட்டியிருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் ஜரீனா அருமையாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். பஸ்சில் போகும்போது வாந்தி வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொள்வதாகட்டும், போலீஸ் வந்து மிரட்டியவுடன் பயந்து போவதாகட்டும், பாஸ்போர்ட் போட்டோ பார்த்து வெட்கப்படுவதாகட்டும் என ஜமாய்க்கிறார். ஒரு உண்மையான முஸ்லிம் பெண்மணியாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் மது அம்பாட் சொல்லவே வேண்டியதில்லை. படத்தின் ஆரம்ப இருபது நிமிடங்கள் ஒவ்வொரு ஷாட்டும் கண்களில் இன்னும் நிற்கிறது. டிஜிட்டலில் புகுந்து விளையாடி இருக்கிறார். உஸ்தாத் காட்டும்போது காட்டபடுகின்ற ஒற்றை மரமும் சுற்றி இருக்கும் புல்வெளியும் நம்மை அடித்து போடுகிறது. அவர் இல்லாதபோது அவரிடம் அனுமதி வாங்குகிற காட்சியில் புல்வெளி தலை அசைத்து விடை கொடுக்கிறதே ....அருமை. அருமை.
லாங் ஷாட் காட்சிகள் அப்படியே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.

சவுண்ட் எபக்ட்..சந்தீப்... இதை சொல்லாமல் விட்டால் இந்த விமர்சனம் வேஸ்ட். பாங்கு ஒலிப்பது, மழைச் சத்தம், கோழிகளின் சத்தம், நகரத்தின் இரைச்சல், பஸ் செல்லும்போது இரைச்சல், யதார்த்தமாக இருக்கிறது.

இசை - ஐசக் தாமஸ்.... உருக்கும் பின்னணி இசை இவருக்கு அவார்ட் வாங்கி தந்திருக்கிறது. சில இடங்களில் மனசை பிசைய வைக்கிறது.

இயக்கம்-சலீம் அஹமது. இதுதான் இவரது முதல் படம். ஆனால் சொல்லவே முடியாது. ஒரு ட்ராவல்ஸ் கம்பனியில் வேலை செய்திருந்ததால் கேட்ட கதையை அனுபவ பூர்வமாக உணர்ந்து செய்திருக்கிறார். இவரே தயாரித்தும் இருக்கிறார். ஒரு காமெடியனை வைத்து நல்ல ரிஸ்க் எடுத்திருக்கிறார். படம் முடிக்க நிறைய சிரமப்பட்டிருக்கிறார். கதாநாயகன் சலீம் குமார் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவரே விநியோகமும் செய்திருக்கிறார். இந்த பட ரிலீஸின்பொது மம்மூட்டி தனது படமான '1993 பாம்பே' படத்தின் ரிலீசை இந்த படத்திற்காக தள்ளிப் போட்டாராம்.

மரத்தை வெட்டியதால்தான் பயணம் தடைபட்டது என்று எண்ணி ஒரு மரக்கன்றை நடுவதன் மூலம் காட்டும் காட்சி டைரக்டோரியல் டச்.


இந்தப் படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை என்று தேசிய விருதுகளை குவித்தது. மாநில அரசின் பல விருதுகளை வென்றெடுத்தது. ஆஸ்கார் விருதுக்கும் சென்றிருக்கிறது.


இன்னும் பல தளங்களுக்கு இந்தப் படம் கொண்டு செல்லும் என்பது உண்மை.

வெல்டன் சலீம் அண்ட் சலீம்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 19, 2011 5:22 pm

ரொம்பவும் நல்ல படம் என்று என் தோழியும் சொன்னார்.ஆனால் எனக்குத்தான் பார்க்க வாய்ப்பு அமையவில்லை



ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Uஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Dஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Aஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Yஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Aஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Sஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Uஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Dஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Hஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 19, 2011 5:27 pm

நெட்டில் பார்க்கலாமே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 19, 2011 5:37 pm

முஹைதீன் wrote:நெட்டில் பார்க்கலாமே
நெட்டுல பார்க்குர அளவுக்கு பொறுமையும் இல்லை,சமயமும் இல்லை மொகைதீன்.மாலை வீட்டுக்கு போனதும்
அடுத்து அடுத்து செய்யவேண்டிய வேலை வரிசை கட்டி நிக்குதே.
ஆணாக இருந்தால் எந்த வேலையும் இருக்காது.



ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Uஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Dஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Aஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Yஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Aஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Sஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Uஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Dஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Hஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 5:40 pm

உதயசுதா wrote:
ஆணாக இருந்தால் எந்த வேலையும் இருக்காது.

உங்க ஆத்துல எல்லா வேலையும் மாமா பாண்ணரதா போன வாரம் சொன்னீங்க.... இப்ப இப்படி? ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 19, 2011 5:41 pm

அது குடும்பமா இருக்குற ஆண்களுக்கு
எங்களை போன்றவர்களுக்கு நாங்கதான் எல்லா வேலையும் பார்த்தகனும்
சமயல் துவைத்தல் கிளீனிங்க் இன்னும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 19, 2011 5:55 pm

dsudhanandan wrote:
உதயசுதா wrote:
ஆணாக இருந்தால் எந்த வேலையும் இருக்காது.

உங்க ஆத்துல எல்லா வேலையும் மாமா பாண்ணரதா போன வாரம் சொன்னீங்க.... இப்ப இப்படி? ஜாலி
யாரு மாமாவா?சாப்பிட்ட பிளேட்டை கொண்டு கழுவுரா இடத்துல போட கூட முனகிட்டே போவாங்க.எனக்கு அவங்க செய்து தரும் வேலை காய்கறிகள் வாங்கிக்கொடுத்து மாளிகை சாமான் வாங்கி தருவதுதான்.



ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Uஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Dஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Aஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Yஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Aஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Sஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Uஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Dஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. Hஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை. A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக