புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
47 Posts - 50%
heezulia
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
240 Posts - 49%
ayyasamy ram
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
12 Posts - 2%
prajai
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சாய்ந்த கோபுரம்  Poll_c10சாய்ந்த கோபுரம்  Poll_m10சாய்ந்த கோபுரம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்ந்த கோபுரம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Mar 06, 2012 10:20 am


போனானோ பிஸ்ஸானோ என்பவர் 1173ல் இந்த கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சாராம்ப்பா... சதுப்பு நிலத்தில் கட்டப்
பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்து விட்டதாம்... என்றாலும், இந்தச்
சரிவை, கட்டடம் உயர, உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் மூன்று மாடிகள் வரை கட்டி விட்டாராம் போனானோ... அத்துடன் நிறுத்தி விட்டாராம்...
பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்தப் வேலையை தொடர்ந்து மேற்கொண்டு, சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம், 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு.
ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித்தூண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத் தாங்குகின்றன. விசித்திரம் என்னவென்றால், இத்தனை உயர கோபுரத்துக்கு, மூன்று மீட்டர் ஆழம் தான் அஸ்திவாரம் போட்டாங்களாம்.
கோபுரம் இன்று செங்குத்து நிலையிலிருந்து நாலு மீட்டர் சாய்ந்து நிற்கிறது. உள்ளுக்குள், 293 படிகளைக் கொண்ட சுழல் மாடிப்படி அமைந்திருக்கிறது. உச்சியில் ஒரு மணிக்கூண்டு இருக்கிறது...
சாய்ந்த கோபுரத்தை இன்று ஆராய்ந்து பார்க்கிற விஞ்ஞானிகள், அதைக் கட்டி முடித்தவனின் மேதா விலாசத்தை எண்ணி, எண்ணி பிரமித்துப் போகிறாங்களாம்...
பேராசிரியர் பர்லண்டு என்பவர் சொல்கிறார்... "கோபுரம் சரியும் என்பது, இதைக் கட்டியவர்களுக்கு தெரிந்தே இருந்தது. சாய்ந்தாலும், சரிந்து விடக் கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்திருக்கின்றனர் என்பது இக்கட்டடத்தை ஆராயும் போது புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, தென் பகுதியில் இருப்பதை விடவும், வடக்குப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கல் பாளங்கள், ஒரு செ.மீ., மெல்லியதாக உள்ளன. நாலாவது மாடியை அவர்கள் அடைந்தபோது, திட்டமிட்டுப் பத்து செ.மீ., கனம் குறைவான பாளங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்... இதிலிருந்தே சாய்மானத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றனர் என்பது புரிகிறது...' என்றாராம்!
ஐந்தாவது மாடியைக் கட்டும் போது, ஒரு விசித்திரம் நிகழ்ந்ததாம்... கோபுரம் நேராக நிமிர ஆரம்பித்ததாம்... இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லையாம். ஒருவேளை, சதுப்பு நிலத்தின் களிமண் கெட்டிப்பட்டிருக்கலாம் என்கின்றனர்... கட்டி முடிக்கப்பட்ட போது கோபுரம் வடக்குப் புறமாகத்தான் லேசாகச் சாய்ந்திருந்ததாம்... இப்போது உள்ளது போல் தெற்குப்புறம் அல்லவாம்...
சரிவை சரி செய்து விடலாம் என்று சிலர் முயற்சி எடுத்த போதெல்லாம், கோபுரம் மேலும் சற்றுச் சரிந்து பீதி கிளப்பியிருக்கிறதாம்... உதாரணமாக, 1920ல் கோபுரத்தைச் சுற்றி, ஒரு நடைபாதை தோண்டினார்களாம்... உடனே, கோபுரத்தின் சரிவு கூடியது. 1930ல் முசோலினி இந்த கோபுரத்தின் அஸ்திவாரத்துக்குள், 800 டன் சிமென்ட்டை, விசைப்பம்புகளை பயன்படுத்திச் செலுத்தினாராம்.
அஸ்திவாரத்தைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி, கோபுரம் மேலும் சற்று சரியவே காரணமாயிற்றாம்... சமீபத்தில், கோபுரத்தில் பல நவீன கருவிகளைப் பொருத்தி ஆராய்ந்தனராம்... கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்ட இந்த அதி நவீன தானியங்கிக் கருவிகள், மேலும், பல அதிசயத் தகவல்களை விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்தனவாம்...
அதாவது, சூரியோதயத்துக்குப் பிறகு, வெயில் ஏற, ஏற, கோபுரம் லேசாக - அரை மில்லி மீட்டர் அளவுக்கு - சுழல்கிறது என்பது தான். இதன் காரணமாகவே கோபுரம் அதிர்கிறது என்றும் கண்டுபிடித்தார்களாம்!
தற்போது, இரண்டு தற்காலிக ஏற்பாடுகளையும் செய்துள்ளனர் கோபுரம் சாயாமல்இருக்க! இரும்பு கம்பிகளை பிளாஸ்டிக் உறையிட்டுத் தயாரித்து, அவற்றை அடிவாரத்தில், கோபுரத்தைச் சுற்றிப் பிணைத்திருக்கின்றனர். இது கோபுரத்தின் சாய்மானத்தைக் கணிசமாகத் தடுக்கும் என்று கருதப்படுகிறது.
பிளாஸ்டிக் உறையிலிருப்பதால், கம்பி சுற்றியிருப்பதே பார்வையாளருக்குத் தெரியாது. தவிர, தென்புறம் அஸ்திவாரத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தைச் சமன் செய்ய, வடக்குப்புறம், 800 டன் எடையில் ஈயம் பூமிக்குள் இறக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9389&ncat=2



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாய்ந்த கோபுரம்  1357389சாய்ந்த கோபுரம்  59010615சாய்ந்த கோபுரம்  Images3ijfசாய்ந்த கோபுரம்  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 10:51 am

அண்ணா பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 11:13 am

சாய்ந்த கோபுரம்
சாயா புகழ்

பகிர்ந்தமைக்கு நன்றி கேசவன்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக