புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 2%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
1 Post - 1%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
1 Post - 1%
Pradepa
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
18 Posts - 2%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
8 Posts - 1%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 11:49 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 17696452_11267723_41170589

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 12:26 am

மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...

ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...

(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)



நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 12:50 am

நட்புடன் wrote:மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...

ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...

(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)
உங்கள் கவிதையில் ஒளிவிடும் சமுதாயச் சிந்தனைக்கு வாழ்த்துகள் இது ஒன்றும் ஆர்வக்கோளாறில் கிறுக்கியவை போல இல்லையே வெங்கட். முரண் அமைத்து அழகாக எழுதியுள்ளீர்கள். கேட்ட்வுடன் எழுதியமைக்கு நன்றி வெங்கட். நன்றி அன்பு மலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 17, 2011 1:07 am

என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 1:14 am

பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 17, 2011 1:19 am

Aathira wrote:
பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 1:21 am

பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
இத இதத்தான் ...........
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
முடியல...முடியலப்பா...வயிறெல்லாம் வலிக்குது.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:49 am

அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 10:39 am

அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 10:52 am

பிஜிராமன் wrote:
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்

எப்படி !
நீங்க நீங்கதான் சூப்பருங்க



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக