புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
74 Posts - 44%
heezulia
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
6 Posts - 4%
prajai
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
jairam
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
kargan86
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
10 Posts - 5%
prajai
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
8 Posts - 4%
Jenila
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 5:22 pm

உறவுகளுக்கு வணக்கம்

எழுத தலை பணிவேன் - உறவுகளை
வணங்கவும் தலைபணிகிறேன் - ஒரு
வேண்டுகோள் உங்கள் கருத்தென்ற
உரம் என் திருவள்ளுவம் கவிதையென்ற
மரம் வளர தேவைப் படுகிறது உறவுகளே
ஏற்றதிற்காக என்ன மாற்றம் வேண்டுமென்று
தாங்கள் தங்களின் உரத்தினை(கருத்தினை) இங்கே இடுங்கள்


நான் எழுதிக்கொண்டிருக்கும் திருவள்ளும் கவிதை தொடர் 5 அதிகாரங்கள் முடியவுள்ளன.....இந்த நேரத்தில் மேலும் தொடர ஏதாவது மாற்றம் அதில் கொண்டு வர வேண்டுமா இல்லை அப்படியே தொடரலாமே...... கருத்து எதுவாக இருந்தாலும் நீங்கள் தெருவியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே

நன்றிகள்..... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 5:24 pm

ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 5:26 pm

ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 5:27 pm

அந்தத் தொடர் ஒரு கவிதை போல் இருப்பதால் அப்படியே தொடரலாம் என்பது என் கருத்து.மாற்றம் வேண்டுமா என்பதை மற்ற உறவுகள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 5:28 pm

அப்படியே தொடருங்கள் ராமன்... இறுதியில் ஒன்றாக தொகுத்து பெரிய கவிஞர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு புத்தகமாக வெளியிட முயற்சிக்கலாம்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 5:32 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை
இதேபோல் தொடருங்கள் உங்களுடையது நல்ல படைப்பு ..... வேறு ஏதாவது மாற்று கருத்து என்றால் மற்ற உறவுகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 5:48 pm

இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.
rameshnaga
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 07, 2011 5:52 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.

மிக சரியே நாகா....
இதை பற்றி தங்கள் கருத்து என்ன பிஜி...
நீங்கள் தலைப்பை மாற்றம் செய்யுங்கள்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 6:00 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !



உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 6:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !

மிக்க நன்றிகள் ரமேஷ்..........உங்கள் கருத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.....
நான் கவிதைக்கு பின் குறள் இட ஒரு காரணமுண்டு.......என் கவிதையை தாங்கி நிற்பதால் தான் குறளை என் கவிதைக்கு கீழ் இடுகிறேன்.....இனி குறளை மேல் இட்டு கவிதையை கீழ் இடுகிறேன்.....

மிக்க நன்றி ரேவதி..... புன்னகை

மிக்க நன்றிகள் கிச்சா........உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவன்.....நன்றிகள்..... புன்னகை

மிக்க நன்றிகள் சுதன்.......நிச்சயம் நீங்கள் சொன்னது படி முயற்சிப்போம்... புன்னகை உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  224747944

மிக்க நன்றிகள் உமா......... புன்னகை

மிக்க நன்றிகள் பெருமாள் அண்ணா......உங்கள் தனி அஞ்சலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக