புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 2%
jairam
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
சிவா
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
16 Posts - 4%
prajai
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
7 Posts - 2%
jairam
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:22 pm


விழுந்தாலும் விதையாகும்
விடிந்தாலும் கனவாகும்
அதுதான் காதல்
****************************************

வரையாத ஓவியத்தில்
வரையும் நிறம் தான்
மழை
******************************************
வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

**************************************************



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:23 pm

அனைத்துமே அருமையாக உள்ளது ஹிஷாலி சூப்பருங்க
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை   Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:24 pm

ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:27 pm

நன்றி அண்ணா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:30 pm

உமா wrote:ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க

ok உமா .

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 2:59 pm

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:05 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.

வானின் நிழல் பூமியை அடைகிறது அதை தாங்கும் விழிகளாய் பூமி சுமக்கிறது இதை
வைத்துதான் எழுதினேன் ஐயா. இது நமக்கும் பொருந்தும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 3:48 pm

வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:55 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.



நன்றி ஐயா நான் இப்போது தான் ஹைக்கூ கவிதை எழுத ஆரம்பிக்கிறேன், திருத்துங்கள் ஐயா.பகிர்வுக்கு மிக்க நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக