புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
72 Posts - 46%
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
5 Posts - 3%
prajai
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
4 Posts - 3%
Jenila
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
jairam
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 1%
M. Priya
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 1%
kargan86
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
9 Posts - 4%
prajai
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
7 Posts - 3%
Jenila
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
4 Posts - 2%
Baarushree
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 1%
Rutu
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 1%
jairam
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சின்னக் கவிதைகள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 14:18

அது ஒரு சிட்டுக் குருவியைப்
பற்றிய கவிதைதான்.
அதற்குத்தான் ....
படித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறேன்.
கேட்காமல்.....
பறந்து கொண்டே இருக்கிறது
என் அறையெங்கும்.
*********************************************
எல்லோரும்...
அவரவர் பெயரைச் சொன்னால்
திரும்பிப் பார்ப்பார்கள்தானே!.....
என் முன்னே பறந்து சென்ற
ஒரு "ஈ"-யை..."இங்கே வா "ஈ"...
என்று கூப்பிட்டேன்."'
திரும்பிக் கூடப் பார்க்காமல்
போய்க் கொண்டே இருக்கிறது.
ஒருவேளை...
அதன் பெயர் "ஈ"..இல்லையோ..என்னமோ?
**************************************************
மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun 2 Oct 2011 - 15:14

மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.

இதைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பும் அதே சமயம் இந்தக் காலத்து குழந்தைகள் சில விஷயங்களை (நமது சரித்திரத்தை ) தெரிந்து கொள்ள ஆசை இல்லாமல் இருப்பது தெரிகிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சில சின்னக் கவிதைகள்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 15:25

ரொம்பவும் நன்றி! கிச்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 16:27

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிச்சா.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 2 Oct 2011 - 16:33

நண்பா நீங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமா கதையும் சேர்ந்த கவிதையை கொடுத்திருக்கீங்க ரொம்ப நல்லாயிருக்கு சூப்பர் மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 16:35

ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 18:53

rameshnaga wrote:ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 2 Oct 2011 - 18:59

கவிதைக்கு பொய் அழகு
உங்களின் உண்மை கவிக்கு அழகு
மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
சில சின்னக் கவிதைகள்.... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 19:07

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun 2 Oct 2011 - 19:16

rameshnaga wrote:
**************************************************
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

ஏனென்று தெரிய வில்லை ரமேஷ். உங்களுடைய கவிதைகளில் எனக்கு ஏதாவது ஒரு உணர்வு தான் கிடைக்கும். ஆனால் இந்த வரிகளில் எனக்கு இதுதான் வந்தது .. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நன்றி . மீண்டும் சந்திப்போம். கருத்து மோதலுக்கு களம் தயார் என்னிடம் !



சில சின்னக் கவிதைகள்.... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக