புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
30 Posts - 58%
heezulia
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
20 Posts - 38%
Manimegala
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
11 Posts - 4%
prajai
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
3 Posts - 1%
jairam
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_m10கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 8:43 am

கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பாலியல் புகார்

சென்னை ஐகோர்ட்டில் விழுப்புரம் மாவட்டம், சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவரது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றுமொரு ஆசிரியை இணைந்து பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.

இதுசம்பந்தமாக எங்கள் மனித உரிமை அமைப்பு சார்பில் 17.8.11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். இதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். எனவே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தார்.

நேரில் ஆஜர்

இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர். கவிதா மீது இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட ஆசிரியைகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்து, அதுசம்பந்தப்பட்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் 27-ந் தேதி (நேற்று) விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்பு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் நேற்று ஆஜரானார்கள். அப்போது அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-

முன்ஜாமீன்

குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அன்றே ஆசிரியைகளின் வீடுகளுக்கு சிலர் சென்றுள்ளனர். போலீசார் மறுநாளிலேயே விசாரணையை தொடங்கிவிட்டனர். ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் துரத்தியபடி இருந்தனர். இப்போது அவர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.

இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.

பரிசோதனை

இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கவிதாவின் மருத்துவ அறிக்கையும், கூடுதல் ஆவணமும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் வக்கீல் வாதிட்டதாவது:-

அந்த பெண், எப்படியெல்லாம் அந்த ஆசிரியைகளால் தவறாக பயன்படுத்தப்பட்டார் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவளுக்கு ஏற்பட்ட காயங்களின் விவரமும் அதில் உள்ளது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரில் டாக்டர் சியாமளா தேவியால் கவிதா பரிசோதனை செய்யப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் செல்வாக்கு

அப்போது குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், டாக்டரை தொடர்பு கொண்டு மிரட்டினார். கவிதா பற்றிய பல விவரங்களை அவர் கேட்டுள்ளார். கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டியதிருக்கும் என்றும் டாக்டரை அவர் மிரட்டி இருக்கிறார்.

அந்த பள்ளி நிர்வாகம் மற்றொரு கல்வி நிறுவனத்தையும் நடத்துகின்றனர். அங்கு ஆயிரக்கணக்கில் மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

பள்ளி நிர்வாகம் தயார்

இன்ஸ்பெக்டர் விவேகானந்தனை அழைத்து தலைமை நீதிபதி விசாரித்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டரிடம் சில தகவல்களை கேட்டதாகவும், அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் விவேகானந்தன் தெரிவித்தார். இது ஒரு `சீரியஸ்' ஆன குற்றச்சாட்டு என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகம் தரப்பில் வக்கீல் ஹேமா சம்பத், `மனுதாரர் தரப்பில் கூறப்படுவது தவறு. அந்த ஆசிரியைகளை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. மேற்கொள்ளப்படும் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தர பள்ளிநிர்வாகம் தயாராக உள்ளது'.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் கள்ளக்குறிச்சிக்கு வெளியே தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-


வழக்குப் பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக வகுப்பு ஆசிரியை ஜனோ போர்ஷியா மற்றும் தலைமை ஆசிரியை லிசி போஸ்கோ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஜ×னோவை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும், 8.9.11 அன்று ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட லிசிக்கு ஐகோர்ட்டு 30.8.11 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்களுக்கு ஜாமீனும், முன்ஜாமீன் வழங்கப்பட்டதால் கைது செய்யப்பட முடியாத சூழல் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை முறையாக நடக்குமா?


போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தேவையில்லாமல் தனது செல்வாக்கை டாக்டர் சியாமளா தேவியிடம் பயன்படுத்தி இருக்கிறார். அவரது அறைக்குச் சென்று விவேகானந்தன் பேசி இருக்கிறார்.

இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. இதற்கு முகாந்திரம் உள்ளது. மேலும் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை இவர்கள் நடத்துவார்களா? என்பது சந்தேகமே.

ஜாமீன் ரத்து

மேலும் இந்த வழக்கை வேறு விசாரணைக்கு மாற்றுவதற்கு அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறியிருக்கிறார். எனவே அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்பப்படுகிறது.

2 ஆசிரியைகளின் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதில் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்டார். அந்த சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

4 வாரத்தில் குற்றப்பத்திரிகை


இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டரிடம் செல்வாக்கை போலீஸ் அதிகாரி பயன்படுத்திய சம்பவத்துக்கு நாங்கள் வேதனையையும், அதிருப்தியையும் பதிவு செய்கிறோம்.

யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும், அந்த நிர்ப்பந்தங்களுக்கு செவிசாய்க்காமல் இந்த வழக்கை முக்கிய வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினதந்தி



கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 9:31 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் ? ? ? ? ? ? ? ??????அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 11:08 am

இவளுக ஆசிரியைகள் இல்லை அரக்கிகள்.இவளுகளையெல்லாம் கழுதை மேல ஏற்றி ஊர்வலமாக கொண்டுவரனும்.அதை பார்க்கும் மற்றவர்களுக்கு தான் இந்த தவறை செய்தால் தானும் இந்த மாதிரி வர வேண்டி இருக்கும் என்று உணர வேண்டும்



கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Uகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Dகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Aகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Yகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Aகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Sகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Uகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Dகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  Hகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 11:10 am

உதயசுதா wrote:இவளுக ஆசிரியைகள் இல்லை அரக்கிகள்.இவளுகளையெல்லாம் கழுதை மேல ஏற்றி ஊர்வலமாக கொண்டுவரனும்.அதை பார்க்கும் மற்றவர்களுக்கு தான் இந்த தவறை செய்தால் தானும் இந்த மாதிரி வர வேண்டி இருக்கும் என்று உணர வேண்டும்

அக்கா உங்களுக்கு கழுத்தயுனா அவ்வளவு இளக்காரமா போச்சா அதுக என்ன பாவம் செஞ்சது இப்படி ஒரு தண்டனை குடுக்க கோபம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 28, 2011 11:15 am

இவர்களையெல்லாம் விசாரணை இன்றி , என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் . அப்போதான் இவர்களை போன்றவர்களுக்கு பயம் வரும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 11:16 am

ராஜா wrote:இவர்களையெல்லாம் விசாரணை இன்றி , என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் . அப்போதான் இவர்களை போன்றவர்களுக்கு பயம் வரும்

அட நீங்க ஒரு ஆன்லயன் அண்ணே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 28, 2011 11:19 am

நான் மட்டுமில்ல பாலா , இப்போ 437 பேர் Online இருக்காங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 11:24 am

ராஜா wrote:நான் மட்டுமில்ல பாலா , இப்போ 437 பேர் Online இருக்காங்க

Online இருப்பவர்களெல்லாம் ஆண் லயண்ணல்ல
கருப்பு கோட்டணிந்த கோமகனே ஆன்லயன் - திருவள்ளுவர் பஸ்ஸுல திருக்குறள் படித்தோர் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக