புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
44 Posts - 43%
heezulia
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
43 Posts - 42%
prajai
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
4 Posts - 4%
Jenila
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
2 Posts - 2%
kargan86
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
1 Post - 1%
jairam
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
8 Posts - 5%
prajai
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
1 Post - 1%
jairam
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு என்னும் மனிதர்-2


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sat May 19, 2012 6:31 pm

சர்ச்சைக்குரியதாக்கப்பட்ட எனது பதிவின் மீதான விவாதங்களுக்கான பதிலை நான் இப்பதிவு மூலமாக தெரிவிக்க விரும்புகிறேன்.

நீங்கள் முன்வைத்திருக்கும் விவாதங்களை எனது வசதிக்கேற்ப வரிசைப்படுத்தி பதிலளிக்கிறேன்.

ஒரு தோழர் தனது விவாதத்தில் கூறுகிறார், "இயேசுவின் காலச்சம்பவங்கள் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் சீஷர்களால் பரிசுத்த ஆவியின் அருளோடு எழுதப்பட்டது எனும் போது அவரவர் எழுத்துகள் மாறுபடும் தானே". இவ்விவாதத்தின் மூலம் பைபிளின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போகிறது என்பது தெளிவு. பரிசுத்த ஆவியின் அருளால் எழுதப்பட்டிருக்குமாயின் எப்படி முரண்பாடுகள் இருக்கக் கூடும்? கடவுளும் தவறு செய்வாரா? இந்த விவாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், நான் இதோடு நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால் பதிலளித்தால் நலமாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.


இனி ஒரு பொதுவான விவாத விஷயத்துக்கு வருவோம். இறைமறுப்பாளர்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும் ஒரு கற்கால விவாதம் அது. நீங்கள் அனாத்மவாதியாகிய புத்தரின் ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டுள்ளீர்களா? பகத்சிங்கின் ஒழுக்கத்தில்? பெரியாரின் ஒழுக்கத்தில்? நேருவின் ஒழுக்கத்தில்? இவர்கள் கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டிகள் என்கிறீர்களா? சக மாந்தர்களிடம் அன்பு செலுத்தாமல் அவர்களை இழிவாகப் பார்த்தவர்கள் என்கிறீர்களா? கன்னியாஸ்த்ரீ ஜெஸ்மியின் சுயசரிதத்தைப் படித்துப் பாருங்கள். அப்போது தெரியும் மதத்தின் ஒழுக்க சக்தி என்னவென்பது. யோபு சரவணன் மீதான குற்றப்பத்திரிகையையும் படித்துப் பாருங்கள். அது கூட வேண்டாம். நம்ம நித்தியானந்தாவையே எடுத்துக்கோங்களேன். அப்ப தெரியும். உங்களோட வாதம் எவ்வளவு பலவீனமானதுன்னு.

சரி, இனி பைபிளுக்குள் பார்க்கலாம்.

முதலில் இயேசுவின் கன்னித்தாய் விஷயத்தைப் பார்ப்போம். நீங்கள் குறைந்தபட்சம் விக்கிபீடியாவில் போய் தேடியிருந்தாலே அல்மா என்கிற பதத்தைப் பற்றியும், ஏசாயா 7:14 வசனத்தின் தெளிவற்ற தன்மையைப் பற்றியும் அறிந்து கொண்டிருக்கலாம்.

சுட்டியைக் கீழே தருகிறேன்.


இதனால் ஏசாயாவின் தீர்க்கதரிசனமும் தெளிவற்றதாகிறது என்பது முடிவு. இயேசுவின் கன்னிப்பிறப்பையும் சோதனைக்குழாய் குழந்தையையும் ஒரு விவாதத்தில் ஒப்பிட்டுள்ளனர். மிக நகைச்சுவை. அதில் பெரிய விஷயமில்லை. மனித உடலுக்குள் நடக்கும் செயற்பாடுகள் வெளியே நடந்து அதன் மூலமாகக் கிடைக்கும் கரு பெண்ணின் கருப்பைக்குள் ஊன்றப்படுகிறது. அதற்கும் கன்னிமரியாளின் கதைக்கும் உள்ள வித்தியாசம் அப்பட்டமானது. குந்தியைப் பற்றிக் கூறுவதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் என்பது புரியவில்லை. குந்தியின் கதையை உண்மை என்று கூறுகிறாரா? அப்படியெனில் அவர் பத்து கட்டளைகளுள் ஒன்றை அப்பட்டமாக மீறுகிறார். அப்படியானால் அவரை அவரது இறைவனே பார்த்துக் கொள்ளட்டும். இயேசுவின் கன்னித்தாய் பிறப்பைப் பற்றிய எனது விவாதங்கள் இது. நீங்கள் உங்கள் விவாதங்களை முன்வைக்கலாம். வரவேற்கிறேன்.

இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி அவ்வசனம் கூறவில்லை என்கிறீர்கள். அப்படியானால் மத்தேயு 16:27 எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?

இயேசுவின் கன்னித்தாய் பிறப்பைப் பற்றிய எனது கேள்விகளுக்கே பதில்களை விவாதித்து உள்ளீர்கள். இரண்டாம் வருகையைப் பற்றியும் விவாதித்துள்ளீர்கள்.

இயேசுவின் யூத இனவெறி பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்படும் அப்பட்டமான நிகழ்ச்சியை நீங்கள் விவாதிக்கவில்லை. நாக் ஹம்மாடி சுவிசேஷங்களைப் பற்றியும் விவாதிக்கவில்லை. அவற்றைப் பற்றியும் நீங்கள் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன்.

இறுதியாக ஒரு விஷயம். நான் மனிதத்தன்மையற்றுப் போயக் கொண்டிருக்கிறேன் என்பதை எனது பதிவுகளிலிருந்து அறிந்து கொள்வதாக ஒரு தோழர் கூறுகிறார். அவர் எதை வைத்து அப்படிக் கூறுகிறார் என்பதை எனக்கு அறிவித்தால் நலமாயிருக்கும். இல்லையென்றால் அவர் ஒரு மனிதனைக் காரணமற்று அவதூறு செய்தவராகிறார். அது அவர் பாடு. இன்னொரு தோழர் சொல்கிறார், நான் பைபிளை அரைகுறையாகப் படித்தவன், யாரோ சொல்லித்தந்ததை ஒப்பிக்கிறேன் என்று. அவருக்கு எனது பதில் மிக எளிமையானது. நான் பதிமூன்று வருடங்கள் கிறிஸ்தவனாக இருந்துள்ளேன். எனக்கு வாசிக்கத் தெரிந்த போது நான் முதல்முறையாகப் படித்து முடித்த புத்தகம் அது.

நான் விவாதங்களை சர்ச்சைக்குரியவனாக்க விரும்பவில்லை. வாதங்களிலும், விவாதங்களிலும் நான் ஈகரை தளத்தின் எந்த உறுப்பினரைப் பற்றியும் குறிப்பிடவுமில்லை. அவர்களின் தரத்தைக் குறைத்து உனக்கு என்னய்யா தெரியும்? என்கிற ரீதியில் பதிவிடவுமில்லை. விவாதத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கவே விரும்புகிறேன். உதவவும்.




வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 6:40 pm

விதிகளை சரியாக படிக்காமல் ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர் சைன்சன் அவர்களுக்கு நிர்வாக நண்பர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு விரைவில் எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

நண்பரே உங்களுக்கு நான் இட்ட தனிமடலுக்கு முதலில் பதில் தந்திருக்கலாம். அதை விடுத்து இப்படி செய்துவிட்டீர்களே (முதல் எச்சரிக்கையாக தனிமடல் அனுப்பப்பட்டுவிட்டது, இப்போது இரண்டாவது எச்சரிக்கையும் விரைவில் வரும். இதையே தொடர்ந்தால்.... மூன்றாவதாக தடை செய்யப்படுவீர்கள்) உங்கள் செயலுக்கு தனிமடலில் மன்னிப்பு கோரி மற்றவர்களை போல சகஜமாக ஈகரையை தொடர முயலுங்கள். திரி பூட்டப்படுகிறது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக