புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
jairam
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
1 Post - 1%
சிவா
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Manimegala
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
17 Posts - 4%
prajai
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
Jenila
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 5:52 pm

(ஒரு நண்பருடன் தகராறு முடிந்து நட்பானபோது)

இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே

மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே

எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 6:07 pm

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

முருகப் பெருமானைப் பற்றி உங்கள் கவி வரி அருமை



எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றறுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே




அருமையான கவிதை,தெய்வீகமான வரிகள் தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 224747944 தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 2825183110 தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Image010ycm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 6:09 pm

நன்றிகள் kitcha ! அளப்பரிய பெரும் நன்றிகள்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 6:10 pm

அருமையான கவி கொடுத்த கவிஞருக்கு என் நன்றிகள்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 6:12 pm

சந்தங்கள் சதிராடும் கவிதை..

சிந்தையை அள்ளும் சிறப்பான வரிகள்..

பாராட்டுகள் கிரி..!




தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0018-2தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0001-3தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0010-3தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0001-3
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 6:22 pm

சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Sat Sep 24, 2011 6:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இந்த நிலையும் மாறும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 7:33 pm

dsudhanandan wrote:சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி


நன்றிகள் பிஜிராமன், ARR, dsudhanandan அனைவருக்கும்,

சுந்தரவேலு அல்ல பெயர் கொஞ்சம் மாற்றம் ”சுப்பிரமணியன்”
அவர் சொல் வேல்போல் குத்தியது என்பதாக எழுதினேன்
ஒரிஜினலை மாற்றிபோட்டேன். இதுதான் ஒரிஜினல்

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் சொல்லிலென்ன, தந்தையின்காதே ஒரு
மந்திரமும் சொன்னவனை நிந்தைசெய்யேனே என்றும்
செந்தமிழின் காவலனாய் கண்டிடுவேனே


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 7:36 pm

kirikasan wrote:
dsudhanandan wrote:சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி


நன்றிகள் பிஜிராமன், ARR, dsudhanandan அனைவருக்கும்,

சுந்தரவேலு அல்ல பெயர் கொஞ்சம் மாற்றம் ”சுப்பிரமணியன்”
அவர் சொல் வேல்போல் குத்தியது என்பதாக எழுதினேன்
ஒரிஜினலை மாற்றிபோட்டேன். இதுதான் ஒரிஜினல்

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் சொல்லிலென்ன, தந்தையின்காதே ஒரு
மந்திரமும் சொன்னவனை நிந்தைசெய்யேனே என்றும்
செந்தமிழின் காவலனாய் கண்டிடுவேனே
விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக