புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
12 Posts - 2%
prajai
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
4 Posts - 1%
jairam
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:12 am

நவராத்திரியில் நவ துர்க்கைகள் - சந்திரகாந்தா, ஸ்கந்த மாதா, 4-ம் நாள்!


இன்றைய அலங்காரம் ஜயதுர்கை!நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Images.jpgjayadurga


சந்திரகாந்தா: மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள்.நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Chandrakantha இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Images.jpgskandamathaஸ்கந்தமாதா; இவளும் நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலேயே துதிக்கப் படவேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.

, நான்காம் நாள் படிக்கட்டுக் கோலம் போட்டு, ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடன் வழிபடவேண்டும். ரோகங்கள் அனைத்தும் நீங்க இவ்வழிபாடு மிகவும் சிறந்தது. இன்றைய அலங்காரமாய் அம்பிகையை ஜயதுர்கை கோலத்தில் அலங்கரிக்கலாம். அனைத்துத் தடைகளும் நீங்கிய கோலத்தில் சிங்காதனத்தில் தேவர்களும், முனிவர்களும் இவள் தாள் பணிந்து சொல்லும் தோத்திரங்களை ஏற்கும் கோலத்தில் உள்ள இவளை ரோகிணி என்பார்கள். சிவப்பு மலர்களால் நான்கு, ஐந்து, ஆறாம் நாட்களில் அர்ச்சிக்கவேண்டும் என்பது நியதி. என்றாலும் இன்றைய வழிபாட்டுக்குச் செந்தாமரைப் பூ மிகவும் உகந்தது.

இன்றைய நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். அரிசி, பருப்பை மிதமாக வாசனை வரும்படி வறுத்துக் கொண்டு, பால் விட்டுக் குழைய வைத்து, வெல்லம் சேர்த்து நன்கு சுருள வந்ததும், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சி நெய்யில் வறுத்துப் போடவும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான ஆகாரம் இது. உடலுக்கும் கேடு விளைவிக்காது.

இன்றைய சுண்டல் பட்டாணிச் சுண்டல்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக