புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
11 Posts - 4%
prajai
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
9 Posts - 4%
Jenila
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
4 Posts - 2%
Rutu
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
2 Posts - 1%
Barushree
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நடந்து போன கடவுள்"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 7:48 pm

சின்ன வயசிலிருந்தே...
அம்மா என்னை
இப்படிச் சொல்லித்தான் வளர்த்தது..
"தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்"-என்று.

தப்புக்கள் இல்லாமல் என்னால்
வளர முடியவில்லை.
"சாமி" குறித்தான பயம் என்னை வருத்த..
"கற்பூரம்...வாழைப்பழம்..தேங்காய்"-இல்
நான் "சாமி"யைச் சரிசெய்து கொள்ளக்
கற்றுக் கொண்டேன்.

என்றாலும்...
இன்றைக்கும் கோவிலில் "சாமி"யை
நான்-நேருக்கு நேர் பார்ப்பதில்லை.
கண்ணை மூடிக் கொண்டு விடுகிறேன்.

இப்போதும்...
"சாமி" குறித்தான விசாரம்...
அதிகமாய் இருக்கிறது என்னிடம்.
"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.

இப்போதெல்லாம் ..நான்
"சாமி இருக்கிறதா?" என்ற கேள்வியோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்.

இன்று காலை...
எனது தெருவின் முட் புதரில்...
"அம்மா" இல்லாத ஒருத்தியால்
வீசியெறியப்பட்டு அழுதுகொண்டிருந்த
குழந்தை...
எனக்கு உறுதியாய் சொன்னது..
"கடவுள் இல்லவே இல்லை" என்று.
பின் நாங்களெல்லாம் ...
பார்த்துக் கொண்டிருந்தபோதே...
அதை வாரியணைத்துத் தூக்கிச் சென்ற
ஒரு பெண்ணைப் பார்த்தேன்..

என் கண்ணெதிரில்...
"யாருடைய கண்ணையும் குத்தாமல்"...
தன் பாட்டுக்கு நடந்து சென்றது ஒரு "கடவுள்"...
தன் ஊர்...பெயர்..எதுவும் சொல்லாமல்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 7:57 pm

அருமையான கவிதை ரமேஷ்.....
கடவுள் அலங்கரிக்க பட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்க மாட்டார் எல்லாருக்கும் தெரியும் படி......

அவர் அமைதியாய் ஏதாவதை யாருக்காவது செய்வார் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்......நன்றிகள்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 7:58 pm

ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:08 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 9:09 pm

///"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.///

உண்மை வரிகள்.



"நடந்து போன கடவுள்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:11 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 9:21 pm

மனிதம் நிறைந்த மனதே கடவுள் என்றால்
கடவுள் உண்டு - மனிதம் காக்கும் கடவுள் உண்டு...



நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:23 pm

ரொம்பவும் நன்றி! நட்புடன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 9:27 pm

அருமையான கவிதை "நடந்து போன கடவுள்" 224747944 "நடந்து போன கடவுள்" 2825183110 "நடந்து போன கடவுள்" 677196

கடவுள் என்பவர் ஆலயங்களில் உள்ளனர் என்பது பொதுவாக மக்கள் கருத்து.ஆலயம் என்பது அது ஒரு மனதை ஒருமுகப் படுத்தும்,அமைதிபெறச் செய்யும் ஒரு இடம்.



ஆனால் உண்மையான கடவுள் - பிறர் துன்பபடுவதைப் பார்த்துக் கொண்டு இது அவரின் விதி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர் அல்ல.அதற்கு உதவி செய்கிறவர்.அதை தீர்க்க முயல்கிறவர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"நடந்து போன கடவுள்" Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:28 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக