புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
3 Posts - 5%
prajai
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
2 Posts - 4%
Rutu
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
1 Post - 2%
சிவா
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
1 Post - 2%
viyasan
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
2 Posts - 13%
Rutu
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 23, 2011 4:15 pm

அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 5:06 pm

krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 5:24 pm

rameshnaga wrote:
krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

அப்படி கடவுளின் குழந்தையாக இருந்திருந்தால் அவர்கள் ஏன் பசி பட்டினியோடும் வாழ போகிறார்கள்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 5:43 pm

rameshnaga wrote:
krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

தவறு ரமேஷ் நாகா ! தனி மனித வாழ்வில் கமலஹாசன் எப்படி என்பது நமக்கு அவசியம் இல்லாதது. ஆனால் இலக்கியவாதி கமலஹாசனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டறியவேண்டுமானால் ,,,
நாம் கொஞ்சம் கடினப்பட வேண்டும். நீங்கள் முயன்றவரை பார்வையை மாற்றிப்பருங்கள். அடுத்து சந்திப்போம். நன்றி krpr



கவிதை  Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 5:53 pm

சிறந்த சிந்தனை......கமல் ஹாசன் அவர்கள் நம்மை சிந்திக்க வைப்பதில் வல்லவர் என்பதற்கு இந்த கவியும் ஒரு சான்று....பகிர்விற்கு நன்றிகள்........krpr



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 6:53 pm

உண்மையில் எனது நோக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களைக் குறை சொல்வது அல்ல. அந்த மாதிரியான எண்ணத்தை எனது பின்னூட்டம் ஏற்படுத்தியதற்காக ஈகரைத் தோழர்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தி தாழ்த்தப் பட்ட்வர்களை...தீண்டத்தகாதவர்களை...
"ஹரிஜன்" என்று அழைத்தார். யாருக்கு நம்முடைய ஆதரவும் அன்பும்
தேவைப் படுகிறதோ...அவர்களை "கடவுளின் குழந்தைகள் " என்று அழைத்தார்.

எந்தச் சமூகத்திலும்.."அனாதைக் குழந்தைகள்" தவிர்க்கப் பட முடியாதவர்கள். சமூகத்தில் ஓரளவு நல்ல நிலையில் உள்ளோரின்
ஆதரவை எதிர்பார்த்து வாழ வேண்டியவர்கள்.. உண்மையில்...சமூகத்தில்
உள்ள சில தாழ்வுகளே...வேறொரு மனிதனின் நல்ல குணத்தை..
சமூகத்தின் உயர் பண்புகளை வெளிப் படுத்துவதாகவும் ஆகிறது.அதுதான்..
சமூகத்தின் "கடவுளை" நமக்குக் கண்டு பிடித்துத் தருகிறது. அதனால்தான் எனது பின்னூட்டம் அந்தவகையில் அமைந்தது. வேறு ஒரு நோக்கமும்
அதில் இல்லை.

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Sep 23, 2011 6:57 pm

நல்லா இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 7:01 pm

கடவுளுக்கு கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு அவசியம் என ஏன் கூறுகிறார் என்றால், அனாதைகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.





கவிதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 7:08 pm

இதில் நாம் எல்லோரும் "கடவுளின் குழந்தைகள்" என்பதில்தான்
குழப்பிக் கொள்கிறோம். கடவுள் ...நாம்..அல்லது நம்மிடமிருந்தே உருவாபவர் என்று பார்த்தால் நான் சொல்ல விரும்புவது புரியும்..
அனாதைக் குழந்தைகள் உருவாகாமலிருக்க "குடும்பக் கட்டுப்பாடு" தேவை இல்லை.."குணக் கட்டுப்பாடு"தான் அவசியம். இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 7:10 pm

இதை கமலஹாசன் தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன ???



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக