புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 4%
prajai
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
2 Posts - 2%
Pradepa
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
8 Posts - 1%
Rutu
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 4:42 am

பகவானிடம் பக்தி வைப்பது உயர்வான குணம்தான்; ஆனாலும், தன்னுடைய கர்மாக்களை (கடமைகளை) சரி வர செய்யாமல், பக்தி செய்தால் மட்டும் போதாது. கர்மாக்களால் உலகத்தை கட்டி நடத்துபவன் சர்வேஸ்வரன்; கர்மாக்களும், தர்மங்களும் அவனால் ஏற்படுத்தப்பட்ட ஆணை. அதை நிறைவேற்றாதவர்களுக்கு, அவன் தண்டனை அளிக்கிறான்.

ஒரு அரசன், அவன் மனைவி இருவரும் குருவிடம் உபதேசம் பெற்றனர். உபதேசம் பெறுவதற்கு முன் வரை, தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்து வந்தான் அந்த அரசன். நிறைய தான, தர்மங்களும் செய்து வந்தான். உபதேசம் பெற்ற போது, "பக்தி தான் முக்கியம்...' என்று உபதேசித்தார் அந்த குரு. இதைக் கேட்ட அரசன், தான, தர்மம் செய்வதையே விட்டு விட்டான்.

பசி, தாகம் என்று வருபவர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. "ஹரி, ஹரி' என்று பக்தி செய்து கொண்டிருந்தான். அரசனும், அரசியும் அந்திம காலம் வந்து இறந்தனர்; ஆனால், இவர்களது ஆவி, பசி தாகத்தால் வருந்தியது; ஏழைகளின் பசி தாகம் இவர்களை துரத்தியது.

அப்போது எதிர்பட்ட வாமதேவர் என்ற முனிவரைக் கண்டு வணங்கி, இதன் காரணம் என்னவென்று கேட்டனர். முனிவரும், "நீங்கள் பசியுடன் வந்தவர்களுக்கு உதவாமல், உங்கள் பசியைப் போக்கி உண்டு களித்தீர்கள். ஹரி பக்தி செய்தால் மட்டும் போதாது; ஹரி எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.

"மற்ற உயிர்களிலுள்ள ஹரியை நீங்கள் நினைக்காமல் பக்தி செய்தீர்கள். துயரப்பட்டவர்களுக்கு உதவாமல், இன்ப வாழ்க்கை அனுபவித்தீர்கள். ஹரி பக்தி என்பது, உங்கள் சுயநலத்துக்காக செய்யப்பட்டதாகிறது. அதனால், பசி, தாகம் என்பவை உங்களைத் தொடர்ந்து வந்து துன்பப்படுத்துகிறது...' என்றார்.

பசி தாகத்தால் துன்பப்பட்ட அரசன், அரசி ஆகியோரது ஆவிகள், தங்களது சரீரங்கள் ஆற்றில் மிதந்து வருவதை கண்டு, அதையே புசித்துக் கொண்டிருந்தன. பசித்தவனுக்கு அன்னம் இடாமல் தானே உண்பவன், தன் சடலத்தையே தின்றவனாவான் என்பது நீதி.

இறந்து போன அரச தம்பதிகளுக்கு பக்கத்தில் பசி, தாகம் என்ற பிசாசுகள் விகாரமான உருவத்துடன் நின்று, இவர்களை பரிகாசம் செய்து கொண்டிருந்தன. இவர்களுக்கு பக்கத்தில் இரண்டு அழகிய மங்கையர் நின்று, கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரக்ஞை என்ற நல்லறிவும், சிரத்தை என்ற நற்கருமத்தில் தளராத உறுதியும் உடையவர்கள். தான, தர்மம் என்ற கர்மாக்களை விட்டு விட்டு, வெறும் ஹரி பக்தி மட்டும் செய்து துன்பப்படும் அரச தம்பதிகளை கண்டு, அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விவரங்களை அறிந்த விஜ்ஜலன் என்ற கிளி பறந்தோடி சென்று, தன் பிதாவிடம் விவரம் சொல்ல, பிதாவும், வாசுதேவ ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தது. விஜ்ஜலன் ஓடி வந்து, இந்த ஸ்தோத்திரத்தை சவம் தின்னும் அரச தம்பதிகளுக்கு சொல்ல, அவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி, பகவானை வேண்டினர்.

பகவான் எதிரில் தோன்றி சவம் தின்னும் பேய்களையும், அருகில் நின்ற பசி, தாகம் என்ற பிசாசுகளையும் நீக்கி, திவ்ய ஞானத்தை அவர்கள் அடையும்படி செய்தார். திவ்ய ஞானம் பெற்றவர்கள், திவ்ய விமானத்திலேறி வைகுண்டம் சென்றனர்.

இதிலிருந்து பக்தி மட்டும் இருந்தால் போதாது; தான, தர்மங்களையும், தன் கடமைகளையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தெரிகிறதல்லவா?




ஆன்மிக வினா-விடை!

ஸ்ரீராமஜெயம், முருகன் துணை, ஓம் நமச்சிவாய என்றெல்லாம் எழுதுகின்றனரே... அதனால் என்ன பலன்?

பகவான் நாமாக்களை, 108 அல்லது 1008 முறை எழுதுவதால், மன அமைதி கிடைக்கும்.

வைரம் ராஜகோபால்



பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக