புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பிரமாண்ட அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த அணுமின் நிலையத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனக்கூறி அதை மூட வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 நாட்களாக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை என்ற ஊரில், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை, பிரதமர் அனுப்பினார். சென்னை வந்த அவர், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திவிட்டு, நெல்லை வந்தார். சுற்றுலா மாளிகையில், இந்திய அணுசக்திதுறை தலைவர் எஸ்.கே. ஜெயின், உயரதிகாரி ஏ.பி.ஜோஷி, கல்பாக்கம் அணுமின்நிலைய திட்ட இயக்குனர்கள் புரோஹித், பரத், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின், போராட்டக்குழு பிரதிநிதிகளிடம் பேசுவதற்காக, மத்திய அமைச்சர் நாராயணசாமி, நேற்று மாலை அதிகாரிகளுடன், ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருந்தார். அங்கு பேச்சுநடத்த போராட்டக்குழு பிரதிநிதிகள் வரமறுத்து விட்டனர். எனவே, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடிந்தகரைக்கு எஸ்.பி., விஜேயேந்திர பிதாரியுடன், நாராயணசாமி சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். போராட்டம் குறித்து, பொதுமக்கள் பிரதிநிதி உதயகுமார் விளக்கிப் பேசினார். அதை நாராயணசாமி கேட்டார். ஆனால், போராட்டம் தொடர்பாக எதுவும் பேசவேண்டாமென போராட்டக் குழுவினர்கூறி விட்டதால், அவர் எதுவும் பேசவில்லை.
பிரதமர் இறுதி முடிவு : இந்நிலையில் கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மத்திய அமைச்சர் நாரயணசாமி சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாரயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலையம் விகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தேன். பின்னர் முதல்வர் ஜெ. தெரிவித்த கருத்துக்களையும் கேட்டேன். இந்த விஷயத்தை பிரதமரிடம் நான் தெரிவிப்பேன். இப்பிரச்சனை குறித்து அவர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
உண்ணாவிரதம் வாபஸ் : இதனிடையே இப்பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது: சமூக தலைவர்கள் , அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் அடங்கிய குழுவினர், முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கினோம், பொறுமையாக கேட்ட முதல்வர், நாளையே அமைச்சரவையை கூட்டி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்தார். மேலும் பிரதமரை சந்திக்க குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். முதல்வரின் உறுதியை ஏற்று எங்களது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவிக்கிறோம். இது தொடர்பாக இடிந்தகரையில் நடந்து வரும் போராட்டக்குழுவினரிடம் தெரிவிப்போம். எங்களது பிரச்னை மாநில அரசு மீது அல்ல, மத்திய அரசு மீது தான். இந்தியாவின் எரிசக்தி கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். மாற்று வழியில் மின் உற்பத்தியை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருணாநிதி கருத்து: உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்..
நன்றி
தினமலர்
சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பிரமாண்ட அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த அணுமின் நிலையத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனக்கூறி அதை மூட வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 நாட்களாக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை என்ற ஊரில், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை, பிரதமர் அனுப்பினார். சென்னை வந்த அவர், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திவிட்டு, நெல்லை வந்தார். சுற்றுலா மாளிகையில், இந்திய அணுசக்திதுறை தலைவர் எஸ்.கே. ஜெயின், உயரதிகாரி ஏ.பி.ஜோஷி, கல்பாக்கம் அணுமின்நிலைய திட்ட இயக்குனர்கள் புரோஹித், பரத், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின், போராட்டக்குழு பிரதிநிதிகளிடம் பேசுவதற்காக, மத்திய அமைச்சர் நாராயணசாமி, நேற்று மாலை அதிகாரிகளுடன், ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருந்தார். அங்கு பேச்சுநடத்த போராட்டக்குழு பிரதிநிதிகள் வரமறுத்து விட்டனர். எனவே, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடிந்தகரைக்கு எஸ்.பி., விஜேயேந்திர பிதாரியுடன், நாராயணசாமி சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். போராட்டம் குறித்து, பொதுமக்கள் பிரதிநிதி உதயகுமார் விளக்கிப் பேசினார். அதை நாராயணசாமி கேட்டார். ஆனால், போராட்டம் தொடர்பாக எதுவும் பேசவேண்டாமென போராட்டக் குழுவினர்கூறி விட்டதால், அவர் எதுவும் பேசவில்லை.
பிரதமர் இறுதி முடிவு : இந்நிலையில் கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மத்திய அமைச்சர் நாரயணசாமி சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாரயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலையம் விகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தேன். பின்னர் முதல்வர் ஜெ. தெரிவித்த கருத்துக்களையும் கேட்டேன். இந்த விஷயத்தை பிரதமரிடம் நான் தெரிவிப்பேன். இப்பிரச்சனை குறித்து அவர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
உண்ணாவிரதம் வாபஸ் : இதனிடையே இப்பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது: சமூக தலைவர்கள் , அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் அடங்கிய குழுவினர், முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கினோம், பொறுமையாக கேட்ட முதல்வர், நாளையே அமைச்சரவையை கூட்டி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்தார். மேலும் பிரதமரை சந்திக்க குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். முதல்வரின் உறுதியை ஏற்று எங்களது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவிக்கிறோம். இது தொடர்பாக இடிந்தகரையில் நடந்து வரும் போராட்டக்குழுவினரிடம் தெரிவிப்போம். எங்களது பிரச்னை மாநில அரசு மீது அல்ல, மத்திய அரசு மீது தான். இந்தியாவின் எரிசக்தி கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். மாற்று வழியில் மின் உற்பத்தியை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருணாநிதி கருத்து: உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்..
நன்றி
தினமலர்
Re: கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
#634908- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் உண்ணாவிரதம் வாபஸ் பெற்றது ரொம்ப சந்தோஷம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
» கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?
» கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு
» கூடங்குளம் போராட்ட களம்
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
» கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு
» கூடங்குளம் போராட்ட களம்
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|