புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_m10ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்!


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Mon Sep 19, 2011 1:44 pm

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சிட்டி ஹாலுக்கு சுமார் 17 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் வருகை தந்தார். அப்போது அவர் இதற்கு முன்பு காட்டில் உள்ள மரப் பொந்துகளில் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கார் விபத்தில் அவரது தாயார் இறந்து விட்டார். எனவே, தந்தை அவரை ஒரு அடர்ந்த காட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் சிறிய கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். அது சிதிலமடையவே, பின்னர் அவர்கள் அங்குள்ள பெரிய மரப் பொந்துகளில் தங்கி இருந்தனர். இந்த நிலையில், அவரது தந்தை மரணம் அடைந்ததும் எப்படி வாழ்வது என தெரியாமல் அந்த வாலிபர் திகைத்தார்.

எனவே, காட்டில் இருந்து கால்போன போக்கில் 2 வாரங்களாக நடந்து பெர்லின் நகரை வந்தடைந்தார். பின்னர் போலீசில் தஞ்சம் அடைந்தார். இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக்கேல் மாஸ் தெரிவித்தார். அந்த வாலிபர் சரளமாக ஆங்கிலம் பேசுவதாகவும், ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகள் மட்டும் பேசுவதாகவும் கூறினார். நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அவர் இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தோம் என தனக்கு தெரியவில்லை என கூறுகிறார். தந்தை தன்னை ராய் என பெயர் சொல்லி அழைத்ததாகவும் தெரிவிக்கிறார். எனவே, அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என ஜெர்மனி போலீஸ் புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.
ஐந்து வருடங்கள் மரப்பொந்துக்குள் வாழ்ந்த இளைஞன்! Maraponthu2
http://puthiyaulakam.com/?p=7387



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக