புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறைபடிந்ததா காதல்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நான் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை...
ஆனால் இந்த கதை என்னை சற்று யோசிக்க வைக்கிறது... மாந்திரீகமும், மந்திரமும், ஆவியும், மறுபிறப்பும், அமானுஷ்யங்களும் உண்டோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது...
இதோ என் அனுபவம்...
என் கல்லூரியில் எனக்கு ஓராண்டு மூத்தவராய் பயின்றவர் ராகுல் அண்ணன்... இவர் அவரது வகுப்பில் பயின்ற சாரு என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தார்.. நானும் ராகுல் அண்ணனும் மிகவும் நெருக்கம்.. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்லுவோம்...
எனக்கு அவர் மீது அலாதி அன்பு... அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை காதல் உட்பட என்னுடன்தான் பகிர்வார்...
எனக்கு அவரை நினைக்கும்போதெல்லாம் 7G rainbow colony திரைப்படம்தான் நினைவிர்க்கு வரும். காரணம் அந்த படத்தில் நடந்தது அவரது வாழ்விலும் நடந்தது.. அவர் சாருவை காதலித்த கதை பெரிய கதை...
சாரு கொஞ்சம் அழகான பெண்தான்... ஆனால் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவள்... குறிப்பாக ஆண்களை கண்டாலே பயப்படும் குணம் அவளிடம்...
நான்தான் ராகுல் அண்ணனின் காதலுக்கு தூதுவன்... முதன் முதலில் நான்தான் சாருவிடம் சென்று "அக்கா பழய செம் புக் இருந்தா குடுங்க" என்று பேச்சை ஆரம்பித்தேன்..
யாரிடமும் பேசாத சாரு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்... நான் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்... ராகுல் அண்ணனை பற்றியும் அவர் சாருவை விரும்புவதையும் நானே சாருவிடம் கூறினேன்...
முதலில் யோசித்த சாரு, குடும்ப சூழ்நிலை காரணமாக ராகுல் அண்ணனின் காதலை ஏற்க மறுத்தார்கள்... உண்மை காதல் எந்த இதயத்தையும் துளைக்கும் அல்லவா... சில பிரச்சனைகளில் சாருவிற்கு தெரியாமலேயே ராகுல் அண்ணன் உதவியது சாருவிற்கு தெரிய வந்தது...
சாரு அக்கா என்மூலம் அவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்... ராகுல் அண்ணன் ட்ரீட் குடுப்பதற்காக என்னுடன் சேர்த்து 5 பேரை காக்க காக்க திரைபடத்திற்கு அழைத்துச் சென்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது...
சாரு, ராகுல் இருவரது காதல் தொலைபேசி வழியே அதிகம் தொடர்ந்தது... சாரு கேரளாவை சேர்ந்தவர்.. சாருவின் அம்மா கேரளாவில் இருக்கிறார்.. சாரு இங்கே அவர் தந்தையுடன் தங்கியிருக்கிறார்... சாருவின் அம்மாவும் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி இங்கே வந்துவிட்டார்... வந்த கொஞ்ச நாளிலேயே சாருவின் காதலை கண்டுபிடித்த அவரது தாயார் ராகுல் அண்ணனின் தந்தையை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளார்..
இதனால் இருவீட்டிலும் காதலர்களுக்கு பிரச்சனை... ராகுல் அண்ணனுக்கு அப்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது...
சாருவை படாது பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராகுல் அண்ணன்..
கல்யாணத்தில் அனைத்து வேலைகளையும் ராகுல் அண்ணனின் தோழர்களும், என்னுடைய தோழர்களும் சேர்ந்து இருந்துதான் செய்தோம்...
திருமணம் முடிந்து பெங்களூர்க்கு சாருவையும் அழைத்து சென்றுவிட்டார்.
மிகவும் சந்தோசமாய் வாழ்ந்த அவர்கள் வாழ்வில் விளையாட்டு வடிவில் விதி வந்தது...
ராகுல் அண்ணன் மிகவும் விளையாட்டு புத்தி உள்ளவர்...
பெங்களூரில் ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ராகுல் அண்ணனும் சாருவும் சிரித்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்...
அப்போது அங்கு சாலையில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் சாமானை ராகுல் அண்ணன் விளையாட்டாய் உதைத்து கொண்டே வந்துள்ளார்... சாலையில் எதிரே என்ன வருகிறது என்று பாராமல் விளையாட்டுத்தனமாய் இரண்டு கால்களாலும் அந்த பொருளை வைத்து தட்டி விளையாடுகையில் எதிரே வந்த வேன் ஒன்று திடீரென்று ராகுல் அண்ணன் மீது மோதியது...
மோதிய இடத்திலேயே ராகுல் அண்ணன் இறந்துவிட்டார்.. ரத்தம் தெறிக்க முகமெங்கும் அடிபட்ட அண்ணனை பார்த்த சாரு அக்கா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்...
விசயமறிந்து நாங்கள் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டோம்...
சாருவின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களை உடனே கேரளாவிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
இதில் என்ன பெரும் கொடுமை என்றால் விபத்து நடந்த அதிர்ச்சியில் சாருவிற்கு பித்து பிடித்துவிட்டது...
சாருவை எல்லா மனோதத்துவ நிபுணர்களிடமும் காட்டியாகிவிட்டது...
இரவானால் ராகுல் அண்ணன் தன்னை அழைப்பதை போல் சாருவிற்கு குரல் கேட்டுக்கொண்டே இருக்குமாம்...
எந்த சிகிச்சை பலனும் இன்றி பல மாதங்கள் அப்படியே இருந்தார் சாரு...
ஒரு சில மாதங்களுக்கு பிறகு மானேரி நம்பூதரி என்ற ஒரு மாந்தரீகரை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சாருவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்...
சாருவை வைத்து பல பூஜைகள் செய்த அவர் இறுதியாக சாரு விபத்தின் போது அணிந்திருந்த புடவையை வைத்து மந்திர பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்...
ராகுல் அண்ணனின் ரத்தக் கறை படிந்த அந்த புடவையை வைத்து 3 நாட்கள் இரவு முழூவதும் அந்த நம்பூதரி பூஜை மேற்கொண்டார்..
இறுதியில் அவர் கூறியது இதுதான் "ராகுலின் ரத்தம் இவர் ஆடையில் படிந்த போதே ஆடை வழி ராகுலின் ஆவியும் இவர் உடலில் புகுந்துவிட்டது எனவே சாருவை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த புடவையை ரத்தக் கறை சிறிதும் இன்றி துவைத்து மந்திரித்த எழுமிச்சை பழம் இரண்டை அந்த புடவை முழுதும் பிழிந்து ஊற்றி அதே புடவையை சாருவிற்கு அணுவித்து இரவு பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினார்...
சாருவின் வீட்டாரும் பூஜைக்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தனர்..
புடவையை பல முறை துவைத்தும் அதில் இருந்த கறை போகவே இல்லை...
என்ன செய்வதென்று அறியாமல் நம்பூதரியிடமே சென்று கேட்டனர் சாருவின் பெற்றோர்... அதற்கு அந்த நம்பூதரி சொன்ன பதில் இன்றும் எனக்கு இரத்தத்தை உறைய வைக்கிறது...
அவர் கூறியது இதுதான்...
"அந்த கறை இந்த கறை எந்த கறையா இருந்தாலும் Surf Excel இருக்கு இல"
ஹா ஹா ஹா... நண்பர்களே கோவம் வேண்டாம்... இது சும்மா நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவைதான்... ராகுல் சாரு என்று யாரையும் எனக்கு தெரியாது... சிரிப்பதற்கு மட்டுமே மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்.... சும்மாதாம்பா...
ஆனால் இந்த கதை என்னை சற்று யோசிக்க வைக்கிறது... மாந்திரீகமும், மந்திரமும், ஆவியும், மறுபிறப்பும், அமானுஷ்யங்களும் உண்டோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது...
இதோ என் அனுபவம்...
என் கல்லூரியில் எனக்கு ஓராண்டு மூத்தவராய் பயின்றவர் ராகுல் அண்ணன்... இவர் அவரது வகுப்பில் பயின்ற சாரு என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தார்.. நானும் ராகுல் அண்ணனும் மிகவும் நெருக்கம்.. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்லுவோம்...
எனக்கு அவர் மீது அலாதி அன்பு... அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை காதல் உட்பட என்னுடன்தான் பகிர்வார்...
எனக்கு அவரை நினைக்கும்போதெல்லாம் 7G rainbow colony திரைப்படம்தான் நினைவிர்க்கு வரும். காரணம் அந்த படத்தில் நடந்தது அவரது வாழ்விலும் நடந்தது.. அவர் சாருவை காதலித்த கதை பெரிய கதை...
சாரு கொஞ்சம் அழகான பெண்தான்... ஆனால் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவள்... குறிப்பாக ஆண்களை கண்டாலே பயப்படும் குணம் அவளிடம்...
நான்தான் ராகுல் அண்ணனின் காதலுக்கு தூதுவன்... முதன் முதலில் நான்தான் சாருவிடம் சென்று "அக்கா பழய செம் புக் இருந்தா குடுங்க" என்று பேச்சை ஆரம்பித்தேன்..
யாரிடமும் பேசாத சாரு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்... நான் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்... ராகுல் அண்ணனை பற்றியும் அவர் சாருவை விரும்புவதையும் நானே சாருவிடம் கூறினேன்...
முதலில் யோசித்த சாரு, குடும்ப சூழ்நிலை காரணமாக ராகுல் அண்ணனின் காதலை ஏற்க மறுத்தார்கள்... உண்மை காதல் எந்த இதயத்தையும் துளைக்கும் அல்லவா... சில பிரச்சனைகளில் சாருவிற்கு தெரியாமலேயே ராகுல் அண்ணன் உதவியது சாருவிற்கு தெரிய வந்தது...
சாரு அக்கா என்மூலம் அவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்... ராகுல் அண்ணன் ட்ரீட் குடுப்பதற்காக என்னுடன் சேர்த்து 5 பேரை காக்க காக்க திரைபடத்திற்கு அழைத்துச் சென்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது...
சாரு, ராகுல் இருவரது காதல் தொலைபேசி வழியே அதிகம் தொடர்ந்தது... சாரு கேரளாவை சேர்ந்தவர்.. சாருவின் அம்மா கேரளாவில் இருக்கிறார்.. சாரு இங்கே அவர் தந்தையுடன் தங்கியிருக்கிறார்... சாருவின் அம்மாவும் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி இங்கே வந்துவிட்டார்... வந்த கொஞ்ச நாளிலேயே சாருவின் காதலை கண்டுபிடித்த அவரது தாயார் ராகுல் அண்ணனின் தந்தையை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளார்..
இதனால் இருவீட்டிலும் காதலர்களுக்கு பிரச்சனை... ராகுல் அண்ணனுக்கு அப்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது...
சாருவை படாது பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராகுல் அண்ணன்..
கல்யாணத்தில் அனைத்து வேலைகளையும் ராகுல் அண்ணனின் தோழர்களும், என்னுடைய தோழர்களும் சேர்ந்து இருந்துதான் செய்தோம்...
திருமணம் முடிந்து பெங்களூர்க்கு சாருவையும் அழைத்து சென்றுவிட்டார்.
மிகவும் சந்தோசமாய் வாழ்ந்த அவர்கள் வாழ்வில் விளையாட்டு வடிவில் விதி வந்தது...
ராகுல் அண்ணன் மிகவும் விளையாட்டு புத்தி உள்ளவர்...
பெங்களூரில் ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ராகுல் அண்ணனும் சாருவும் சிரித்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்...
அப்போது அங்கு சாலையில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் சாமானை ராகுல் அண்ணன் விளையாட்டாய் உதைத்து கொண்டே வந்துள்ளார்... சாலையில் எதிரே என்ன வருகிறது என்று பாராமல் விளையாட்டுத்தனமாய் இரண்டு கால்களாலும் அந்த பொருளை வைத்து தட்டி விளையாடுகையில் எதிரே வந்த வேன் ஒன்று திடீரென்று ராகுல் அண்ணன் மீது மோதியது...
மோதிய இடத்திலேயே ராகுல் அண்ணன் இறந்துவிட்டார்.. ரத்தம் தெறிக்க முகமெங்கும் அடிபட்ட அண்ணனை பார்த்த சாரு அக்கா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்...
விசயமறிந்து நாங்கள் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டோம்...
சாருவின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களை உடனே கேரளாவிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
இதில் என்ன பெரும் கொடுமை என்றால் விபத்து நடந்த அதிர்ச்சியில் சாருவிற்கு பித்து பிடித்துவிட்டது...
சாருவை எல்லா மனோதத்துவ நிபுணர்களிடமும் காட்டியாகிவிட்டது...
இரவானால் ராகுல் அண்ணன் தன்னை அழைப்பதை போல் சாருவிற்கு குரல் கேட்டுக்கொண்டே இருக்குமாம்...
எந்த சிகிச்சை பலனும் இன்றி பல மாதங்கள் அப்படியே இருந்தார் சாரு...
ஒரு சில மாதங்களுக்கு பிறகு மானேரி நம்பூதரி என்ற ஒரு மாந்தரீகரை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சாருவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்...
சாருவை வைத்து பல பூஜைகள் செய்த அவர் இறுதியாக சாரு விபத்தின் போது அணிந்திருந்த புடவையை வைத்து மந்திர பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்...
ராகுல் அண்ணனின் ரத்தக் கறை படிந்த அந்த புடவையை வைத்து 3 நாட்கள் இரவு முழூவதும் அந்த நம்பூதரி பூஜை மேற்கொண்டார்..
இறுதியில் அவர் கூறியது இதுதான் "ராகுலின் ரத்தம் இவர் ஆடையில் படிந்த போதே ஆடை வழி ராகுலின் ஆவியும் இவர் உடலில் புகுந்துவிட்டது எனவே சாருவை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த புடவையை ரத்தக் கறை சிறிதும் இன்றி துவைத்து மந்திரித்த எழுமிச்சை பழம் இரண்டை அந்த புடவை முழுதும் பிழிந்து ஊற்றி அதே புடவையை சாருவிற்கு அணுவித்து இரவு பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினார்...
சாருவின் வீட்டாரும் பூஜைக்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தனர்..
புடவையை பல முறை துவைத்தும் அதில் இருந்த கறை போகவே இல்லை...
என்ன செய்வதென்று அறியாமல் நம்பூதரியிடமே சென்று கேட்டனர் சாருவின் பெற்றோர்... அதற்கு அந்த நம்பூதரி சொன்ன பதில் இன்றும் எனக்கு இரத்தத்தை உறைய வைக்கிறது...
அவர் கூறியது இதுதான்...
"அந்த கறை இந்த கறை எந்த கறையா இருந்தாலும் Surf Excel இருக்கு இல"
ஹா ஹா ஹா... நண்பர்களே கோவம் வேண்டாம்... இது சும்மா நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவைதான்... ராகுல் சாரு என்று யாரையும் எனக்கு தெரியாது... சிரிப்பதற்கு மட்டுமே மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்.... சும்மாதாம்பா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
என்னப்பா எல்லோரும் என் மேல கொலை வெறில இருக்கீங்க போலருக்கு... ஒரு மேற்கொள்ளும் வரவில்லையே... உங்க கைல கிடைச்சா என்னை கைமா ஆக்கிருவிங்கணு நினைக்குறேன்.. இப்பதான் ஒரு நியூஸ் வந்துச்சு ஈகரை உறுபினர்களிடமிருந்து 3 லாரி கருங்கல், கட்டை, சோடா பாட்டில்கள் லோடு ஆர்டர் குடுக்கப்பட்டதா... நான் ஆம்புலன்ஸ்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்... அடிவாங்குறதுணு முடிவானதுக்கப்றம் முன்னேற்பாடா இருக்றது நல்லதுதானே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
இதை நாங்கள் இதைவிட மிக பெரிய கதையாய் இழுத்துக் கொண்டே சென்று இறுதியில் இப்படி முடிப்போம்... கதையை கேட்போர் பாய்ந்து வந்து அடிக்க வருவர்... ஒரு துன்பம் பொய்யாகும்போது ஏற்படும் மன உணர்வு அதுவும் ஒருவித இன்பம்தான்... இதைபோன்று...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
SK wrote:
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ranhasan wrote:SK wrote:
நன்றி நன்றி நன்றி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|