புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Cracy Food Art  Poll_c10Cracy Food Art  Poll_m10Cracy Food Art  Poll_c10 
21 Posts - 66%
heezulia
Cracy Food Art  Poll_c10Cracy Food Art  Poll_m10Cracy Food Art  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Cracy Food Art  Poll_c10Cracy Food Art  Poll_m10Cracy Food Art  Poll_c10 
63 Posts - 64%
heezulia
Cracy Food Art  Poll_c10Cracy Food Art  Poll_m10Cracy Food Art  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
Cracy Food Art  Poll_c10Cracy Food Art  Poll_m10Cracy Food Art  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
Cracy Food Art  Poll_c10Cracy Food Art  Poll_m10Cracy Food Art  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Cracy Food Art


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 2:13 pm



முதல் முறையாக ஒரு வீடியோ வை இணைக்கிறேன், சரியா வந்திருக்கா பாருங்கோ புன்னகை

இதில் உள்ள புலாவ் மேல் தவளை போல்லுள்ள படம் ரொம்ப பிடித்ததுஎனக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 2:16 pm

சரியா வருகிறதுமா....அந்த முட்டையில் குழந்தை அமரும் வாகனம் போல இருக்கே...அது சூப்பரா இருக்கு.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :silent:

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 17, 2011 2:21 pm

சூப்பர் அக்கா... நல்லா இருக்கு.... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 2:21 pm

உமா wrote:சரியா வருகிறதுமா....அந்த முட்டையில் குழந்தை அமரும் வாகனம் போல இருக்கே...அது சூப்பரா இருக்கு.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :silent:

ஆமாம் உமா, என்னையும் எங்க பாட்டி ( இறக்கும் வரை கரண்டியும் கையுமாக தான் இருந்தார்கள் புன்னகை ) அன்னபூரணி என்பார்கள் எங்கள் கை இல் கரண்டி எப்பவும் இருக்கும் புன்னகை

நன்றி உமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 2:25 pm

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Cracy Food Art  Jjji
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 2:26 pm

Cracy Food Art  Annapurani

இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று மார்தட்டுகிறார்கள் சிலர். இவர்களை தொழிற்சாலை கட்டச்சொன்னால் கட்டி விடுவார்கள். எவ்வளவு நுட்பமான அறிவியல் சாதனத்தை உருவாக்கச் சொன்னாலும் உருவாக்கி விடுவார்கள். அணைகளை கட்டுவார்கள். ஆனால், வயலில் இறங்கி விதையை ஊன்றி விட்டு வெளியேறிதும், வானத்தை அண்ணாந்து பார்ப்பார்கள். மழை பெய்யுமா பெய்யாதா? போட்ட விதை முளைக்குமா? முளைக்காதா? என்பது இவர்களுக்கு தெரியாது. ஏனெனில், அது தெய்வத்தின் கையில் இருக்கிறது.

இந்த தெய்வத்திற்கு தான் நாம் "அன்னபூரணி' என பெயர் வைத்திருக்கிறோம். அவளது சிலையை அரிசி பரப்பிய ஒரு சிறு தட்டில் வைத்து, ""தாயே! அம்மா, எங்கள் இல்லத்தில் உணவுக்கு பிரச்னை வராமல் அருள்புரி தாயே,'' என்கிறோம்.அன்னபூர்ணாஷ்டகம் என்ற நூலில், ஆதிசங்கரர்,


""பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ

மாதா அன்னபூர்ணேச்வரீ!'' என்கிறார்.





"கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிச்சை போடு' என்பது இதன் பொருள்.

ஆம்...இந்த உணவுப்பிச்சையை அவள் மட்டுமே தர முடியும். வேறு யாராலும் இந்த சாதனையைச் செய்ய முடியாது.

கடைசி ஸ்லோகத்தில்,

""மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர:

பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்''

என அவர் சொல்கிறார். உணவை குழந்தை யாரிடம் கேட்கும்? முதலில் அம்மா, அம்மா ஊரில் இல்லாவிட்டால் ஓட்டலில் போய் வாங்கிக்கொடு என அப்பாவிடம் கேட்கும். ஆதிசங்கரரும் இப்படியே தான் இந்த ஸ்லோகத்தின் மூலம் அன்னபூரணியிடம் கேட்டார். "எனக்கு பார்வதியே அம்மா, பரமேஸ்வரனே அப்பா, சிவபக்தர்கள் எல்லாம் என் உறவினர்கள், மூவுலகமும் எனது வீடு' என்கிறார். கடவுளிடம் உணவைக் கேட்டாலும் சரி, ஞானத்தைக் கேட்டாலும் சரி...எல்லாருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற பொதுநோக்கம் இருக்க வேண்டும்.

"சிவபக்தர்கள் என் உறவினர்கள், மூவுலகமும் எனது வீடு' என்று அன்னபூரணியிடம் சொன்னதன் மூலம், அவர்களுக்கும் சேர்த்து உணவையும், ஞானத்தையும் கொடு என்றே இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனின் மனநிலையும் இப்படி மாறியாக வேண்டும் என ஆதிசங்கரர் விரும்புகிறார்.

அன்னபூரணி தன் கையில் பாத்திரம் ஒன்றை வைத்திருக்கிறாள். இதில் பால்சோறு இருக்கும். பால் சோறு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிரியம். உலக ஜீவன்கள் அனைத்தும் அவளது குழந்தைகள் தான். எனவே, அவள் எல்லாருக்கும் தாராளமாக உணவளிக்கிறாள். மற்றொரு கையில் வாரிக்கொடுக்க கரண்டி இருக்கிறது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால், அள்ள அள்ளக்குறையாத அவளுடைய பால்சோற்று பாத்திரம், ஞானத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஞானம் என்றால், உலக ஆசைகளைத் துறந்து இறைவனை அடைதல் என்பதாகும். இதை நமக்கு தருபவளும் அன்னபூரணியே. அவள் நம் உடலுக்கு மட்டுமின்றி, ஆத்மா வுக்கும் உணவிடுபவளாக இருக்கிறாள்.

காசியில் அன்னபூரணியை தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் தரிசிக்கலாம். உலகுக்கு உணவளிக்கும் அந்த அன்னை, தீபாவளியன்று ஸ்பெஷலாக பக்தர்களுக்கு ஏதேனும் தர வேண்டாமா? இதற்காகத்தான் லட்டு சப்பரத்தில் பவனி வந்து, லட்டை பிரசாதமாகத் தருகிறாள். அன்னபூரணியைப் போன்ற கருணை மிக்க தெய்வம் இந்த உலகில் யாருமில்லை என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சொல்லலாம்.

கேரளாவில் செருக்குன்னம் என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள அன்னபூரணி கோயிலில், தினமும் பக்தர் களுக்கு சாப்பாடு போடுவார்கள். வருகின்ற எல்லாருக்கும் அறுசுவை உணவு கிடைக்கும். பக்தர்களுக்கு மட்டுமல்ல, பாவிகளுக்கும் இங்கு உணவு உண்டு என்பது தான் மற்றொரு விசேஷம். இரவு வேளையில் கோயில் அருகிலுள்ள மரத்தில், ஒரு சோற்று மூடையைக் கட்டி வைத்து விடுவார்கள். இரவில் திருடர்களும், சமூக விரோதிகளும் நடமாடினால், அவர்களும் கூட சாப்பிட்டு விட்டு போகட்டுமே என்பதற்கு இப்படி ஒரு ஏற்பாடு.

அதனால் இந்த 'கரண்டி உத்யோகம் ' எவ்வளவு உயர்வு என்று பாருங்கள் உமா புன்னகை அந்த வித்தயை நமக்கு (பெரும்பாலான பெண்களுக்கு, மற்றும் சில ஆண்களுக்கும் )அந்த 'அன்னபூரணி' அருளி உள்ளாள :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 2:27 pm

dsudhanandan wrote:சூப்பர் அக்கா... நல்லா இருக்கு.... அன்பு மலர்

நன்றி சுதா, நான்coffee art தான் போட வந்தேன், இதை பார்த்ததும் இதை போட்டு விட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 2:29 pm

massfareeth wrote: சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 2:31 pm

என்னால் வீடியோ இணைக்கவே முடியல... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 17, 2011 2:33 pm

உமா wrote:என்னால் வீடியோ இணைக்கவே முடியல... சோகம்

என்ன பிரச்சினை ?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக