புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
2 Posts - 2%
prajai
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
2 Posts - 2%
Pradepa
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
18 Posts - 2%
prajai
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
8 Posts - 1%
Rutu
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_m10கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:02 am

கருத்தரிக்க திட்டமிடும்போதே சில விஷயங்களை பெண் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

கருத்தடை மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அதை நிறுத்திவிட்டு மூன்று மாதம் கழித்தே கருத்தரிக்க ஆயத்தமாக வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் உங்களுடைய ஹார்மோன் சுரப்பு சகஜ நிலைக்குத் திரும்பும்.

கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை நிறுத்தியபிறகு அடுத்த மூன்று மாதத்திற்கு பெண் உறை அல்லது ஆணுறை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்.

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:02 am

அம்மைத்தடுப்பு

ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மைத் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு கர்ப்பக் காலத்தில் அதிகம். இத்தொற்று கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும். இதனால் குழந்தையின் இதயம், நரம்பு மண்டலம் ஆகியவை குறை வளர்ச்சி கொண் டவையாவதோடு, பிற்காலத்தில் அக் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளுடன், காதுகேளாமை, பார்வைத்திறன் குறைவு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும். கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவையும் உண்டாகும்.

கருத்தரிக்க திட்டமிட்டதும் மூன்று மாதத்திற்கு முன்பாக இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதன் பிறகே கருத்தரிக்கவேண்டும். கருவுற்றபின் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அதைப்பற்றி மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:03 am

புகை, மதுவைத் தவிர்த்தல்

கணவருக்கோ அல்லது கர்ப்பமாகப் போகும் பெண்ணுக்கோ மது மற்றும் புகைப் பழக்கம் போன்றவை இருந்தால் அது கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும்.

குழந்தை குறை எடையாகப் பிறத்தல், ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைவு காரணமாக குறை பிரசவத்தில் குழந்தை பிறத்தல், கருச்சிதைவு போன்ற பலச்சிக்கல்கள் உண்டாகும்.

புகைப்பழக்கம் இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள், புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது மூச்சை நன்றாக ஆழந்து இழுத்துவிடுதல், ஷவர் பாத் போன்றவை மேற்கொள்ளலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:03 am

மருந்து மாத்திரைகள்

கர்ப்பக் காலத்தின்போது சாப்பிடும் எந்த மருந்தும் பக்கவிளைவை உண்டாக்கி வளரும் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். அல்லோபதி, பயோ கெமிக், ஆயுர்வேத மாத்திரைகள் போன்ற எதையுமே கருத்தரிக்கும் முன்பே நிறுத்திவிடுங்கள். கருத்தரித்த முதல் சில வாரங்களில் உங்கள் கருக் குழந்தைக்கு உறுப்புகள் வளர்வதால், அந்தக் காலத்தில் இப்படி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதன் பக்கவிளை வாக அவற்றுக்கு உறுப்புக் குறைபாடு கள் பேன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களுக்கு நீரிழிவு, வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதைப் பற்றி மருத்துவரிடம் முன்னதாகத் தெரிவித்து விடவேண்டும்.

தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:04 am

பணியிடங்களில் அபாயம்

கதிரியக்கம், ரசாயனத் தொழில், அதிர்வை தரும் இயந்திரங்கள் உள்ள இடத்தில் வேலை செய்தல், கதிர்வீச்சு அல்லது கதிரியக்க சிகிச்சைத் துறைகள், பாதரசம், பென்சீன், காரீயம் போன்றவை தொடர்புள்ள இடங்களில் வேலை செய்யும் பெண்கள் முன்பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளா விட்டால் கருக்குழந்தைக்கு அபாயம் ஏற்படலாம்.

இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், துறை அதிகாரிகளிடம் விவரத்தைச் சொல்லி தற்காலிகமாக பாதிப்புகள் இல்லாத இடத்தில் பணி மாற்றம் பெறலாம். இத்தகைய மாற்றங்கள் சாத்தியமில்லாதபோது அடுத்தகட்ட மாக என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:04 am

பாரம்பரியப் பிரச்சினைகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைப் பார்த்தால் அவர்களின் கண்களும், மூக்கின் வடிவமும் ஒன்றுபோல காணப்படும். காரணம் இவை பாரம்பரியமாக கடத்தப்படுவது. இதைப் போலவே உதடு- அண்ணப் பிளவு, ரத்தவகை நோய்கள், தசை அழிவு போன்றவையும் பாரம்பரியமாக கடத்தப்படுகின்றன.

கருத்தரிக்கப்போகும் பெண் அல்லது அவளது கணவர் இருவரில் ஒரு வருக்கோ அல்லது இருவருக்குமோ இருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து குழந்தைக்கு வரும் பாதிப்பு அமையும்.

தங்களுக்கு இல்லாமல் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இத்தகைய பிரச்சினை இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு.
பாரம்பரியமாகக் கடத்தப்படும் பல பொதுவான குறைபாடுகள் மிகவும் சிக்க லானவை. இவை பல மரபுக் காரணிகள், சுற்றுச் சூழல் காரணிகள் என பலவகைக் காரணிகளோடு இணைவதும் இந்த குறைபாடுகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எனவே பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்பதை அறிய நேர்ந்தால், எத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும் என்பதைப் பற்றி மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.

தம்பதியருக்கு இடையேயுள்ள முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று ரத்தம் ஒத்துப் போகாத நிலை. இந்தக் குறைபாட்டுடன் கர்ப்பம் தரித்தால் குழந்தை உயிர்வாழாது. எனவே, கருத்தரிக்கும் முன்பு ரத்தப் பொருத்தம் பார்ப்பது நல்லது.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:04 am

ஏற்கனவே, ரத்தம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் அல்லது அதிகமாக ஊசி மருந்து போடப்பட்டுள்ள நிலை இருந்தால் ஹெபடைடிஸ் போன்ற கிருமிகள், …வேறு சில கிருமிகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றுக்கும் சேர்த்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.

கர்ப்பப்பை வளர்ச்சியில்லாமை, கருவுறுப்புகளில் அடைப்பு, ஆண்களுக்கான குறைபாடுகள் போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளலாம்.

இந்த சோதனைகளை செய்துகொள்ளத்தான் வேண்டுமா என நினைக்காமல், செய்து கொள்வது நல்லது என நினைத்து அவற்றை மேற்கொண்ட பிறகு கருத்தரிக்க ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.

தற்போது வந்துள்ள நவீன முறைகளில் குறைபாடு இல்லாமல் குழந்தையை உண்டாக்குவதற்கான கரு முட்டைச் செல்களைப் பரிசோதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதைப் பின்பற்றி நல்ல குழந்தையை உருவாக்கலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக