புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 3%
jairam
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 3%
சிவா
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
13 Posts - 4%
prajai
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
9 Posts - 3%
jairam
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Sep 21, 2009 1:08 am

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்,’நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை சந்தித்து திரும்பிய பிறகு என்னிடம் நீ சந்தித்தது தவறு என்றார்கள்.

அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். தன் மீது பல வழக்குகள் சுமந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று அரசியல்வாதிகள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியா?’’என்று பேசினார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பது இந்திய அரசுக்கு தெரியும்:

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர்,’’தமிழக ஆதரவும் கூட இன்றி போராடிய தமிழன் பிரபாகரன். அதனால்தான் இனி பிறக்கும் குழந்தையும் பிரபாகரன் பேரைச்சொல்லி பிறக்கும்.

தெருக்களில் உள்ள பிரபாகரன் படங்களை வேண்டுமானால் அகற்றலாம். ஆனால் தமிழர் உள்ளங்களில் உள்ள பிரபாகரனை அகற்ற முடியாது.

பிரபாகரனை இனி சட்டைப்பையில் சின்னதாக குத்திக்கொள்ளுங்கள். பனியன்களாக அணிந்துகொள்ளுங்கள்.

பிரபாகரன் படங்களை ஏன் அரசியல்வாதிகள் அகற்றச்சொல்கிறார்கள். படம் பார்க்கவே இவர்களுக்கு பயம். இன்னும் பக்கத்தில் வந்து நின்றால் சொல்லவா வேண்டும்.

இன்று படத்தை இறக்கியவர்களே நாளை பிரபாகரன் படத்தை ஏற்றி பிடிப்பார்கள். அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது நம்மை விட இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்தான் தெரியும். அதனால்தான் பிரபாகரன் படங்களுக்கு தடை விதிக்கிறார்கள்.

இப்போதைய வீழ்ச்சி மகிழ்ச்சியே. மறுபடியும் பெருவோம் எழுச்சி’’என்று பேசினார்.

ஏமாந்த என் இனமே எழுச்சி கொள்!தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள்!!:சீமான் ஆவேசப்பேச்சு

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

‘’அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12500 பேரை சீரழித்துக்கொன்றார்கள். அதற்கு இந்திய ராணுவம் என்ன செய்தது. அதை திட்டமிட்டு மறைத்தது.

உலகம் தடுக்கலாம்;ஆனாலும் நாம் வென்றெடுப்போம் தனி ஈழத்தை. அதை வென்றெடுக்க சாகத்துணிந்தவனாக இருக்க வேண்டும். இதை சொன்னது அண்ணன் பிரபாகரன்.

உலகில் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. அரசியல்தான் நம்மை வீழ்த்தியது அந்த அரசியலை வீழ்த்தும் வரை நாம் ஓயக்கூடாது.

என் செய்ய வேண்டும் என் ரத்தங்களே....இனி இதுவரை செய்யத்தவறிய அரசியலை செய்ய வேண்டும். ஏமாந்த என் இனமே..அடிவாங்கும் என் இனமே வாருங்கள் ஒன்று திரள்வோம்.

எதிரிகளை எரிக்கும் நெருப்பாக வெகுண்டு எழுவோம். தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்’’என்று பேசினார்.

பிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர், ‘’நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.

ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்’’என்று தெரிவித்தார்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 1:16 am

தலைவர் இருக்கிறார் என்பது உண்மையே அவர்வரும்வரை அவருக்காக காத்துனிக்கிறோம்

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Mon Sep 21, 2009 1:21 am

நானும் தான் ரூபன் ஏங்கி எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக