புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
3 Posts - 3%
prajai
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
3 Posts - 3%
manikavi
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
1 Post - 1%
Baarushree
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
214 Posts - 42%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
6 Posts - 1%
manikavi
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
4 Posts - 1%
prajai
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 10:57 am


மன்னிக்கவும் பாலா கார்த்திக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.




இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, பில்கேட்ஸ், வாரன் பெப்பெட்போன்ற வர்கள் கூட பிச்சை
காரர்கள் தான். ஏனென்றால், பிரபஞ்ச சக்திகளிடம் நாம் பிச்சை எடுத்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். பிறந்த பின்புதான் பிச்சையா ? பிறக்கும் முன்பு அப்பொழுதும் பிச்சை தான். எப்படி ?

ஒரு உயிர் தாயின் கருவறையில். 10 மாதங்கள் சிறிது சிறிதாக பிச்சை எடுத்து ஒரு உடல்
வாங்கி வருகிறது. பின்பு அந்த உடலை வைத்து பல ஆட்டங்கள் அடி இறுதியில் வீழ்கிறது. இதை தான்

நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்று ஒரு சித்தர் பாடுகிறார்.

இது தான் மனித வாழ்க்கையும் கூட . ஆனால் இங்கு
கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்பதை சித்தார்களோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

ஊரும் உறவும் தவமிருந்து பெற்ற தாய் தந்தையும், மனைவியும், பிள்ளைகளும் புகழும்
, செல்வமும் நமக்கு நிறைந்திருக்கிறது. என்று மனிதன் சந்தோஷ பாடுகிறான். அல்லது இவைகளை தேடி அலைகிறான் . ஆனால் இது நிலையில்லை என்பதை

ஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல ஊற்றுபெற்ற
பேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்
சீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.

(சதம் அல்ல -- நிலை இல்லை
உற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )

இதை கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மை பாவமாக பார்க்கிறான் பொல.

காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்


கால் விலங்கு என்றால் என்ன ? திருமணமா ?
திருமனத்தைதான் அப்படி கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் ?
வைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்
பித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.

இந்த நான்கும்தான் நாம் தேடல். அதை தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.

கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா


அப்பாடா நான் செத்துவிட்டேன். இனி கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா ?

உறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்
எவற்றின் நிழல்கள் நாம் ? என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதை படித்து சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் பதிலை கண்டறிந்தேன். மனிதன் என்பவன் நிழல் . நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றை கொடுத்து , அதை உலகிற்கு தர சொல்கிறான் இறைவன். ஆனால் நாம் அதை செய்வதில்லை. அரிதாக சிலர்தான் தான் திறமைகளை கண்டறிந்து உலகிற்கு கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்கு கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார்அதை போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவிஞர்.


கூடுதல் செய்தி :

ஐயிரண்டு திங்களாய் ................................
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டுவாய் ஆனதுவே என்று குழந்தையின் வளர்ச்சியை கழிவிற்கு சமமாய் விமர்சனம் செய்யும் சித்தர்கள் கூட ,, தாயின் கருவறையை நந்தவனம் என்கிறார்கள்.


எல்லா சுகங்களையும் பிரிந்த பட்டினத்தார் கூட அன்னையின் இறப்பிற்கு அழுகிறார்.
அன்னையிட்ட தீ அடிவயிற்றில் எரிய என்கிற வார்த்தையில் கண்ணீர் சிந்தாத மனிதர்கள் இருக்க முடியாது. சித்தர்கள் கூட தி பாசத்திற்கு அடிமை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க தாய்மை ! தாய்மையை போற்றுவதே வாழ்க்கை !




திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 11:11 am

மிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .

இது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 5:25 pm

balakarthik wrote:மிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .
இது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி பாலா கார்த்திக். பாடல்கள் நிறைய இருந்தால் கொடுங்களேன், நானும் தெரிந்து கொள்கிறேன். நன்றி நன்றி அன்பு மலர் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

( ஆமா இதுல அழகியல் உணர்ச்சினு ஒண்ணு இருக்கிறதா சொல்றங்க.. அப்படின என்னா ? )



திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 5:34 pm

அழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் "Aesthetic Sense" அப்படினு கூறுவார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 5:44 pm

balakarthik wrote:அழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் "Aesthetic Sense" அப்படினு கூறுவார்கள்


நீங்க நிறை கூடமா இருப்பங்களோ ? பெரிய பெரிய english எல்லாம் பேசுரங்க.

விளக்கத்திர்க்கு நன்றி ! பாடல் எங்கே ?



திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 5:50 pm

சரி அடுத்தபாடல்

பாடல் :- நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
படம் :- ஊமை விழிகள்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி


தினம்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்
புது வாழ்வுக்கு எங்கே நினைவு


பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம்
அவன் முன்னோர் செய்த பாவம்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி





ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 5:57 pm

இதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......
இது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 6:08 pm

ரேவதி wrote:இதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......
இது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி



நன்றி ! நன்றி நன்றி நன்றி



திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 6:11 pm

நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.



அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 6:15 pm

kitcha wrote:நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.



அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

நன்றி !கிச்சா

முழுமையான பாடலை அனுப்ப முடியுமா ? அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.



திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக