புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
69 Posts - 58%
heezulia
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
111 Posts - 59%
heezulia
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 2:21 am

அவலோகிதம்

உலகை அளந்து விண்ணை அளந்து விண்ணின் கோள்களை எண்ணி கறுப்பு துவாரத்தையும் கண்டு பிடித்த இவ் விஞ்ஞான உலகில் கவிதை இலக்கணத்தையா அளக்கமுடியாது
என்னதான் கவிஞன் கவிதை கற்பனையில் கண்டு கருத்தோடு இழைத்து மரபுவழியில் எதுகை மோனை பார்த்து இயற்றினாலும் தருமியின் பாட்டில் (இறைவன் கொடுத்த) பிழை கண்டுபிடித்த நக்கீரனார் போன்று, இன்று கணனி மென்பொருளொன்று பிழை (இருந்தால்)
கண்டுபிடிக்க வந்திருக்கிறது. இதன் மூலம் என்போன்ற ஆரம்ப கவிதை எழுதும் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியே!

இதற்குள் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.

பரீட்சித்துப்பார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 5:32 am

அருமையான தளம்.....ஆனால்

கிரிகாசன் எனக்கு ஒன்றும் புரியவில்லை......இந்த பகுதியில் நாம் கவியை இட்டு....இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்....கொஞ்சம் விளக்குங்கள்.......இல்லை நான் இன்னும் இலக்கண மரபுகளை முறையாக கற்க வேண்டுமா.......அப்படி என்றால் எவ்வாறு எங்கு கற்பது.....கொஞ்சம் விளக்குங்கள் கிரிகாசன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 5:52 am

நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:04 am

கே. பாலா wrote:நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்


மிக்க நன்றி ஸார்.....ஸார் நான் உங்களுக்கு ஒரு தனிமடல் அனுபியுள்ளேன்..அதை பாருங்கள்....... அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 6:05 am

நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு


அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.

இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்

வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்

இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்

மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்

இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்

பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்

பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************

44.4 வெண்டுறை

மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)


இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:10 am

kirikasan wrote:நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு


அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.

இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்

வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்

இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்

மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்

இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்

பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்

பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************

44.4 வெண்டுறை

மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)


இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்


அருமையான விளக்கம் கிரிகாசன் மிக்க நன்றிகள்.......நான் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்து விட்டேன்......இப்பொழுது தான் புரிகிறது நாம் எழுதிய காவியை ஆராய்ந்து கொள்ளலாம் என்று..நான் எழுதிய கவியினை இட்ட பொழுது வெண்டுறை , கழிதாழிசை என கூறுகிறது அப்படி என்றால் நான் சரியாக எழுதியுள்ளேனா.....நன்றிகள்.... அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 224747944 அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 6:14 am

மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.

http://www.eegarai.net/t22654-topic#185956

http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் . இப்போது இரவு 2.00மணி இங்கே! புன்னகை

நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:19 am

kirikasan wrote:மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.

http://www.eegarai.net/t22654-topic#185956

http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் இப்போது இரவு 200மணி இங்கே! நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்


மிக்க நன்றி கிரிகாசன்....நம் ஈகரையின் புகழுக்கு உங்கள் போன்றோர் தான் காரணம்....நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
vinodh.vinodh
vinodh.vinodh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/07/2011

Postvinodh.vinodh Sat Nov 26, 2011 7:38 pm

வணக்கம்,

”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.

அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.

http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe

Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]

தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.

நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 26, 2011 8:15 pm

நான் ஏற்கனவே தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிவிட்டேன் நன்றாக வேலை செய்கிறது
ஒரு பிரச்சனையும் இல்லை அற்புத மென்பொருளை அளித்ததற்கு நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக