புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
68 Posts - 45%
heezulia
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
5 Posts - 3%
prajai
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
2 Posts - 1%
jairam
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 1%
kargan86
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
9 Posts - 4%
prajai
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
2 Posts - 1%
jairam
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ஜெயலலிதா!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:07 pm

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார்.
அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை
எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.
எழுத்தாளர் ஜெயலலிதா!! Jayjay


திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர்
புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக
இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!



ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக
வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும்
கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ்
புகழ் கிங்விஸ்வா).


கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை
யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய
புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து
வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர்,
எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக
இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது
முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில்
எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின்
உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.



பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில்
விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான்
இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்!
எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது
இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை
கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது
ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.


முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி
இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும்.
அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன்
எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள்
சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர..
அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல்
மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே
நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம்
என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே
எழுதியிருக்கிறார்.



இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர்
கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான
புனைவாகவே இது இருக்கிறது.



தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ
இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால்
அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை
புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க
தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள
உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.



அதிஷா




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 5:11 pm

ஜெயலலிதா ஒரு எழுத்தாளரா.ஜெயலலிதாவைப் பற்றி அறியதந்தமைக்கு நன்றி எழுத்தாளர் ஜெயலலிதா!! 224747944 எழுத்தாளர் ஜெயலலிதா!! 677196 எழுத்தாளர் ஜெயலலிதா!! 678642

பகிர்விற்கு நன்றி ரெவ்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எழுத்தாளர் ஜெயலலிதா!! Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 5:12 pm

மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது, நம் முதல்வருக்குள் ஒரு எழுத்தாளரா? அந்த புத்தகத்தை இப்போதே படிக்க வேண்டும் போல் உள்ளது.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:14 pm

எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆவால்தான் உள்ளது




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 5:26 pm

அனைத்து திறமைகளை கொண்ட பெண்மணி அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 5:31 pm

அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை
கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது
ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.

கலைஞரும் இதுபோன்ற ஒரு கதை எழுதியிருக்கிறார். ( ஒரு கூடுதல் தகவல்)

இது எனக்கு தெரியாத புதிய செய்தி. தகவலுக்கு நன்றி !

இன்னொரு கூடுதல் செய்தி. சாகித்திய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் துணிந்தவன் என்கிற ஒரு புனைகதையை எழுதியிருப்பார். அது எம்‌ஜி‌ஆர், ஜெயா இவர்கள் காலத்திற்க்கு முன்னரே எழுதியது. ஆனால் இன்று அதை படித்தல் அவர்கள் இருவரையும் வைத்து எழுதியிருப்பதாகவே தோன்றும். முடிந்தால் படித்து பாருங்கள்.


நன்றி.
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



எழுத்தாளர் ஜெயலலிதா!! Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:00 pm

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.
பத்திரிக்கைகள் பிரபலமாக விளங்கும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாமியார்களை, கொண்டு நாவல்கள் வெளியிடும். ஆனால் உண்மையில் அவர் பெயரில் வேறு யாராவது பிரபலமில்லாத எழுதாளர்களே எழுதுவார்கள் இவர்களை (ghost writer) என்று சொல்வார்கள் .

ஜெயலலிதா பெயரில் யாரோ ஒரு (ghost writer) நவால்தான் அது என்று நினைக்கிறேன் .

அதை"ஜெ" எழுதியிருந்தால் ஏதாவது ஒரு வகுப்புக்கு முன்பே துணைப்பாடம் ஆக ஆக்கியிருப்பார்கள் .

அவரே அது வேண்டாம் என்றுதானே விட்டுவிட்டார்


note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:20 pm

கே. பாலா wrote:
note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)

உண்மை தான் பாலா ஸார்,

இசைஞானி இளையராஜா அவர்கள் கூட தன் வாழ்க்கை வரலாறை, வைரமுத்துவை வைத்து எழுதி வெளியிட்டார். அதில் நல்ல ரசனை இருந்ததால், படிப்பவர்களுக்கு சந்தேகம் வந்தது. அவர் இசைஞானி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு சிறப்பாய் கவிதை எழுத மாட்டார் என்றார்கள். பின் வைரமுத்துவும் நான் தான் அவர் வாழ்க்கையை கவிதையாக்கி எழுதுனேன் என்று பேட்டி கொடுத்துவிட்டார். இந்த சம்பவம் தான் இளைய ராஜாவிற்கும். வைரமுத்துவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்தியதாக அறிந்தேன். ( வைரமுத்து வரை புத்தகம் )

( ஆனால் இளைய ராஜா இன்று நன்றாய் பாடல் எழுதுகிறார். வெண்பாக்கள் எல்லாம் எழுதிகிறார் )



எழுத்தாளர் ஜெயலலிதா!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 09, 2011 9:12 am

கே. பாலா wrote:
திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.
பத்திரிக்கைகள் பிரபலமாக விளங்கும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாமியார்களை, கொண்டு நாவல்கள் வெளியிடும். ஆனால் உண்மையில் அவர் பெயரில் வேறு யாராவது பிரபலமில்லாத எழுதாளர்களே எழுதுவார்கள் இவர்களை (ghost writer) என்று சொல்வார்கள் .

ஜெயலலிதா பெயரில் யாரோ ஒரு (ghost writer) நவால்தான் அது என்று நினைக்கிறேன் .

அதை"ஜெ" எழுதியிருந்தால் ஏதாவது ஒரு வகுப்புக்கு முன்பே துணைப்பாடம் ஆக ஆக்கியிருப்பார்கள் .

அவரே அது வேண்டாம் என்றுதானே விட்டுவிட்டார்


note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)
அநியாயம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக