புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Today at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 06:35.09 AM GMT ]
இலங்கையில்
சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலையாவதைத் தடுக்க
அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப்
பயன்படுத்தியுள்ளார்.
சிறையில் உள்ள அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் எக்காரணத்தைக்
கொண்டும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தை ராஜபக்ச கையில் எடுத்துள்ளார். அந்தச் சட்டத்தில் மிகக்கடுமையான
கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில்தான் அவரசகாலச் சட்டம் திருப்பப் பெறப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலையாவார்கள்
என்று எதிர்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் ரவுஃப்
ஹக்கீம், விடுதலைப்புலிகள் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
1,200 தமிழர்கள் விடுதலையாவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அந்நாட்டு
அட்டார்னி ஜெனரல் மொஹான் பீரிஸ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி
கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டுமென அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.
எனவே அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். எவரும் விடுதலை
செய்யப்படமாட்டார்கள்.
தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை
அப்படியேதான் உள்ளது. இதனையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உறுதி
செய்கிறது என்றார் அவர்.
முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009-ல் முடிவுக்கு வந்தது.
அப்போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 1,2000 பேரை பிடித்துள்ளதாக
இலங்கை அரசு தெரிவித்தது.
கடந்த இரு ஆண்டுகளில் இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இப்போது எவ்வளவு பேர் சிறையில் உள்ளார்கள் என்பதை சரியாகத் கூறமுடியாது
என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது சந்தேகப்படும் எவரையும் கைது செய்ய இலங்கை இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டம் ஜெனிவாவில் அடுத்த மாதம்
நடைபெறவுள்ளது. இதில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. இதையடுத்தே இலங்கை அரசு அவசர நிலையைத் திரும்பப்
பெற்றது.
தமிழ் வின்
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 06:35.09 AM GMT ]
இலங்கையில்
சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலையாவதைத் தடுக்க
அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப்
பயன்படுத்தியுள்ளார்.
சிறையில் உள்ள அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் எக்காரணத்தைக்
கொண்டும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தை ராஜபக்ச கையில் எடுத்துள்ளார். அந்தச் சட்டத்தில் மிகக்கடுமையான
கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில்தான் அவரசகாலச் சட்டம் திருப்பப் பெறப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலையாவார்கள்
என்று எதிர்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் ரவுஃப்
ஹக்கீம், விடுதலைப்புலிகள் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
1,200 தமிழர்கள் விடுதலையாவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அந்நாட்டு
அட்டார்னி ஜெனரல் மொஹான் பீரிஸ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி
கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டுமென அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.
எனவே அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். எவரும் விடுதலை
செய்யப்படமாட்டார்கள்.
தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை
அப்படியேதான் உள்ளது. இதனையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உறுதி
செய்கிறது என்றார் அவர்.
முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009-ல் முடிவுக்கு வந்தது.
அப்போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 1,2000 பேரை பிடித்துள்ளதாக
இலங்கை அரசு தெரிவித்தது.
கடந்த இரு ஆண்டுகளில் இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இப்போது எவ்வளவு பேர் சிறையில் உள்ளார்கள் என்பதை சரியாகத் கூறமுடியாது
என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது சந்தேகப்படும் எவரையும் கைது செய்ய இலங்கை இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டம் ஜெனிவாவில் அடுத்த மாதம்
நடைபெறவுள்ளது. இதில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. இதையடுத்தே இலங்கை அரசு அவசர நிலையைத் திரும்பப்
பெற்றது.
தமிழ் வின்
Similar topics
» எக்காரணம் கொண்டும் நம் வீட்டு வாசலில் செய்யக்கூடாத தவறுகள்.
» ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
» மஹிந்தவின் உருவ பொம்மைக்கு சென்னையில் செருப்படி!
» மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை
» மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்
» ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
» மஹிந்தவின் உருவ பொம்மைக்கு சென்னையில் செருப்படி!
» மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை
» மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|