புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ஒரு புரிதல் !


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 29, 2011 10:54 am

ஈகரை ஒரு புரிதல் :

இது ஈகரையின் சிறப்பு பதிவாளர் ரேவதி அவர்கள் கேட்ட
கேள்விக்கான பதில் தான் . அந்த திரியில் பதியாமல், தனியாய் பதிவதற்க்கு, எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். அதில் வர கூடாத சில தகவல்களை நான் இதில் கூறுவதால் தான் தனி திரியில் பதிகிறேன்.



"ஈகரையை பற்றி உங்கள் கருத்து "

இந்த கேள்வியை வாசித்து விடுவதை போல அவ்வளவு
எளிதாய் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே சில தகவல்களை புரிந்து கொண்டு பதில் தருகிறேன். சற்று பந்தாவாக சொல்ல வேண்டுமானால் " an observation study, to have a better understanding about eegarai " என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் எனது பார்வையில் ஈகரை இதோ ....

ஈகரை உறவு பாலமா ?

ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.

நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்த
ஓரத்திலும் உள்ள உறவுகளிடம் சேர்ப்பதால் ஈகரை உலக தமிழர்களின் உறவு பாலம் தான். தமிழர்கள் என்றால் தமிழ் கற்றவர்கள்.

எனது ஈகரை :

ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:



ஈகரையின் நிறைகள் :

*
இங்கு கவிதைகளுக்கு இணையாக கட்டுரைகள் படிக்கபடுகின்றன.அதிலும்
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.

* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.

* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.

( இன்னும் இருந்தாலும் இது போதும் )


குறைகள்

நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
ஆயிரக்கணக்கில் பதிவு செய்திருக்கும் ஜாம்பவான்களும், சிறப்பு
உறுப்பினர்களும் அமைதியாக இருக்கும் போது, 500 பதிவுகள் செய்த நன் ஈகரையை குறை கூறுவது நாகரீகம் இல்லை. ஆனாலும் இந்த குறைகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறேன்.


பரிந்துரைகள்;

உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;

உறவுகள் விரும்புகிற பதிவை மட்டும் கொடுத்தால் ரசிக்க படுவீர்கள்.
நீங்கள் எதை கொடுத்தாலும் உறவுகள் விரும்புகிற வகையில் கொடுத்தால் போற்ற படுவீர்கள். இந்த இரண்டில் எதை செய்தாலும் உங்களுக்கென தனி நடையை அமைத்து கொள்ளுங்கள்.

பதிவுகளின் வடிவம் :

கட்டுரைகளை பதியும் போது, (para ) பத்தி அமைப்பில் கவனம்
செலுத்த வேண்டும். உதாரணமாய் 5 லிருந்து 7 வரிகளை ஒரு பத்தியாய் அமைப்பது நலம். 20 வரிகளை கூட ஒரே பத்தியாய் எழுதினால், அது சலிப்பை தரும்.

குழந்தையாய் மாறுங்கள்


உங்களால் பதியப்பட்ட ஒன்று 0 பின்னூட்டத்தில் இருந்தால்
நிச்சயம் வறுத்த படுவீர்கள். இது கவனிக்க படாமல் இருப்பது சகஜம். அப்போது நீங்கள் நினைக்கிற ஒரு நபருக்கு தனி அஞ்சல் எழுதி படிக்க சொல்லுங்கள். அதெப்படி வழிய சென்று ஒருவரை படிக்க சொன்னால், சரியாய் வருமா ? என்று கேள்வி கேட்டாள் நீங்கள், கர்வத்தையும், வெட்கத்தையும் சுமக்கிறீர்கள் என்று பொருள். அதை தூக்கி போடுங்கள்.

அ, ஆ , வை எழுதிய குழந்தை, அதை தான் தாயாரிடம் காட்டுவதை போல
நீங்கள் ஈகரையில் இருப்பவர்களை தாயக கருதி, உங்கள் பதிவுகளை படிக்க சொல்லுங்கள்.

தாய்மை உணர்வுடன் இருங்கள் :

பதிவாளர் @ படைப்பாளி தாயாய் இருக்க வேண்டும். ஈகரை
உறுப்பினர்கள் எல்லோரும் குழந்தையை போல, விரும்பியதைத்தான் (படிப்பார்கள்) உண்பார்கள். பதிவாளர்கள் தான் தாயாய் இருந்து, உறுப்பினர்களுக்கு சரிவிகித உணவை தர வேண்டும். இதற்கு நீங்கள் என்ன உத்தியை கையாண்டாலும் சரி.

நன்றி சொல்லுங்கள் :


நமக்கு நாமே நன்றி சொல்வது சரி இல்லை தான். ஆனாலும் இங்கு
நன்றி சொல்வதை, பின்னூட்டம் தந்தவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :


பிரதி எடுத்து படியுங்கள் :


பெரிய அளவிலான கட்டுரைகளையும், செய்திகளையும்,
சமையல் குறிப்புகளையும் பிரதி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படியுங்கள். பொறுமையை பின்னூட்டம் தந்தாள் போதுமானது. உங்கள் பின்னூட்டத்தின் தரம் தான் பேசப்படும். நீங்கள் பின்னூட்டம் அளித்த வேகம் பேசப்படாது.

ஏமாற்ற கூடாது :

எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.

குறியீடுகள் :

அரட்டைகள் அல்லாமல் மற்ற பதிவுகளில் குறியீடுகளை தனியே ,
பின்னூட்டமாக தர கூடாது.அதனுடன் எதாவது எழுதுவதுதான் சிறப்பு. குறியீடுகள் 0 வை போல. தனியே இருந்தால் மதிப்பில்லை. மேலும் அது உங்களுக்கும், பதிவாளருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தாது.

மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :

உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும்.


நன்றி.



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 29, 2011 11:16 am

நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி அண்ணா..!


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 29, 2011 11:17 am

அட்டகாசமான அறிவுரை விளக்கம் இதை கடைப்பிடித்துவிட்டாலே எங்கோ சென்றுவிடும் இது அனுபவத்தின் முதிர்ச்சி முயன்று பாருங்கள் நண்பர்களே
மிக்க நன்றி தங்களின் அவசியமான இந்த பதிவுக்கா....



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 29, 2011 11:21 am

ஈகரை பற்றி தெளிவான விளக்கம் .. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ..
உங்களுடைய யோசனைகள் அல்லது ஆலோசனை நிச்சயம் எற்க்கும் படி உள்ளது ... நன்றி நண்பரே ..





[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 11:25 am

ஏமாற்ற கூடாது :

எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.

உண்மையான கருத்து....
படிக்காமல் பின்னூட்டம் அளிப்பது தூரோக செயல் தான்....

மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :

உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும்.

இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்....

நன்றி பெருமாள்....
நல்ல ஒரு கருத்தை இங்கே தெளிவாய் உணர்த்தியதற்க்கு,,,,
அனைவருமே இதை படியுங்கள்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 11:26 am

உங்கள் புரிதலுக்கு நன்றி ......

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 29, 2011 11:47 am

<P>நீண்ட நாள் கழித்து ஈகரை வாசலில் நல்லதொரு கோலம் போட்டுள்ளீர்கள்.&nbsp; ஈகரையை ஒரு தாய்மைப்&nbsp;am அணுக வேண்டும் என்ற கருத்து எனை ஈர்த்தது.&nbsp; அய்யம் பெருமாளுக்கு நன்றி. உங்களின் ஆக்கமும் ஊக்கமும் ஈகரைக்கு மெருகூட்டுகிறது.</P>
<P>&nbsp;</P>
<P>கா.ந.கல்யாணசுந்தரம்.</P>


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 12:30 pm

மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 12:34 pm

உங்கள் புரிதலுக்கும் நன்றி....ஈகரையை பற்றிய உங்கள் தெளிவான விளக்கத்தை எங்களுக்கும் அறிய தந்தமைக்கு நன்றி புன்னகை



[You must be registered and logged in to see this link.]
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 1:14 pm

நன்றி தோழா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக