புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்காத்தா - விமர்சனம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
மங்காத்தா - விமர்சனம்
மும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் பெரிய பணம் 500 கோடி கறுப்பு பணம்(ஆனா எல்லாம் டாலரா தான் இருந்துச்சு ) சூதாட்டத்தில் ஈடுபடப்போவது தெரிந்த செட்டியார் மும்பை டான் களிடம் பேசி அந்த பணத்தை கை மாத்தி விடும் பொறுப்பை ஏற்கிறார்.
இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ கணேஷ், தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய ஐஐடி கோல்மெடலிஸ்ட் நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.
அதே பணத்தை கொள்ளையடிக்க அவர்களுடன் நுழைகிறார் தல , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வினாயக், செட்டியார் பெண்ணை கரெக்ட் செய்து செட்டியாரிடமும் பழகுகிறார்.
சில பல கோக்கு மாக்குகளை செய்து பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து நூல் பிடித்து ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி , மகத்(பேர் தெரியல) லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.
பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.
இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்
முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அவர் செய்யும் ஹ்யூமர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. தல மொத்ததில் நெகடிவ் காரெக்டரில் மின்னுகின்றார்.
த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. ஹீரோயின்னு சொல்ல முடியாது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது,
அஞ்சலி ஒரு பாட்டுக்கும், லெஷ்மி ராய் 2 பாட்டுக்கும் இருக்கின்றனர்.அஞ்சலி அவ்வளவு அழகு.
ஆக்சன்கிங் அர்ஜீன் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஆனா சின்ன ட்வீஸ் இருக்கு க்ளைமாக்ஸ்ல.
வாடா பின்லேடா பாட்டு நல்லா இருக்கு படமாக்கிய விதம். விளையாடு மங்காத்தா பாட்டும் சூப்பர்.
ப்ரேம்ஜி காமெடியில் கலக்குகின்றார் மனுஷன் அந்த நூடுல்ஸ் தலையுடன் எண்ட்ரி ஆகும் போது காமெடி தான்.
விளையாட்டு பிள்ளைனு நினைச்ச வெங்கட் பிரபு திரைக்கதைய கொஞ்சம் கூட பிழை செய்யாமல் நகர்த்துகின்றார். அளவான தேவையான காட்சிகள் மட்டுமே கேரக்டர்களுக்கு. சபாஷ்.
யுவனின் பாட்டுகள் ஏற்கனவே கலக்கிவிட்டதால் பின்னனி இசையிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கார். அந்த தீம் மியுசிக் சான்ஸே இல்லை ராக்க்கிங்.
படம் கொஞ்சம் நீளம் தான் 2 மணி 40 நிமிசம் கிட்ட ஓடுது. ஆனாலும் போர் இல்லை.
ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க. என்ன பன்றது கெட்டவன் கேரக்டருக்கு சரிதான்.
அஜித் கொஞ்சம் சிரமப்பட்டு நடிச்சிருக்கார்.இருக்காதா டான்ஸ்லாம் ஆடியிருக்கார் தலையின் 50 வது படம் தல தீபாவளி போல தான்.
http://ennuley.blogspot.com/2011/08/blog-post.html
மங்காத்தா - விமர்சனம்
மும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் பெரிய பணம் 500 கோடி கறுப்பு பணம்(ஆனா எல்லாம் டாலரா தான் இருந்துச்சு ) சூதாட்டத்தில் ஈடுபடப்போவது தெரிந்த செட்டியார் மும்பை டான் களிடம் பேசி அந்த பணத்தை கை மாத்தி விடும் பொறுப்பை ஏற்கிறார்.
இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ கணேஷ், தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய ஐஐடி கோல்மெடலிஸ்ட் நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.
அதே பணத்தை கொள்ளையடிக்க அவர்களுடன் நுழைகிறார் தல , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வினாயக், செட்டியார் பெண்ணை கரெக்ட் செய்து செட்டியாரிடமும் பழகுகிறார்.
சில பல கோக்கு மாக்குகளை செய்து பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து நூல் பிடித்து ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி , மகத்(பேர் தெரியல) லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.
பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.
இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்
முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அவர் செய்யும் ஹ்யூமர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. தல மொத்ததில் நெகடிவ் காரெக்டரில் மின்னுகின்றார்.
த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. ஹீரோயின்னு சொல்ல முடியாது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது,
அஞ்சலி ஒரு பாட்டுக்கும், லெஷ்மி ராய் 2 பாட்டுக்கும் இருக்கின்றனர்.அஞ்சலி அவ்வளவு அழகு.
ஆக்சன்கிங் அர்ஜீன் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஆனா சின்ன ட்வீஸ் இருக்கு க்ளைமாக்ஸ்ல.
வாடா பின்லேடா பாட்டு நல்லா இருக்கு படமாக்கிய விதம். விளையாடு மங்காத்தா பாட்டும் சூப்பர்.
ப்ரேம்ஜி காமெடியில் கலக்குகின்றார் மனுஷன் அந்த நூடுல்ஸ் தலையுடன் எண்ட்ரி ஆகும் போது காமெடி தான்.
விளையாட்டு பிள்ளைனு நினைச்ச வெங்கட் பிரபு திரைக்கதைய கொஞ்சம் கூட பிழை செய்யாமல் நகர்த்துகின்றார். அளவான தேவையான காட்சிகள் மட்டுமே கேரக்டர்களுக்கு. சபாஷ்.
யுவனின் பாட்டுகள் ஏற்கனவே கலக்கிவிட்டதால் பின்னனி இசையிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கார். அந்த தீம் மியுசிக் சான்ஸே இல்லை ராக்க்கிங்.
படம் கொஞ்சம் நீளம் தான் 2 மணி 40 நிமிசம் கிட்ட ஓடுது. ஆனாலும் போர் இல்லை.
ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க. என்ன பன்றது கெட்டவன் கேரக்டருக்கு சரிதான்.
அஜித் கொஞ்சம் சிரமப்பட்டு நடிச்சிருக்கார்.இருக்காதா டான்ஸ்லாம் ஆடியிருக்கார் தலையின் 50 வது படம் தல தீபாவளி போல தான்.
http://ennuley.blogspot.com/2011/08/blog-post.html
ரபீக் wrote:30 தேதி அன்றே துபாயில் படம் வெளியானது ,,,,
படத்தைப் பற்றி சொல்வதென்றால் முதல் பாதி பொறுமையாக போகிறது ,,அனைத்து விதமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டிய காரணத்தாலும் அவர்களுடைய பின்னணி பற்றியும் வருவதால் அவ்வாறு இருக்கிறது ,,அதை சரிக்கட்டும் விதமாக இரண்டாம் பகுதி மின்னல் வேகத்தில் படம் வேகமாக உள்ளது ,,அஜீத் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிய்த்து விளையாடி உள்ளார் ,,,அர்ஜூன் ,த்ரிஷா ,லக்ஷ்மி ராய் ,போலீஸாக வரும் கணேஷ் அனைவரும் தங்களுக்கு உரித்தான பங்களிப்பை செய்துள்ளனர் ,,,,
மொத்தத்தில் தல தன்னுடைய பொன்விழாப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கியுள்ளார் என்பது என்னுடைய கருத்து
சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி ரபீக். நாளை எப்படியும் படத்தைப் பார்த்துவிட வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நான் செவ்வாய் இரவே பார்த்து விட்டேன் தல ,,,இங்கே நிறைய இடத்தில் படம் ரெலீஸ் ஆகி உள்ளதால் அனைவருக்கும் பார்க்கக் கூடிய வாய்ப்பு உள்ளது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மாங்காத்தா- விமர்சனம் . கேபிள் சங்கர்
டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்.
aj-09 டி20 பைனலை வைத்து ஆடப்படும் கிரிக்கெட் சூதாட்ட பணமான 500 கோடியை போலீஸ் ப்ரச்சனை காரணமாய் ஊரில் சினிமா தியேட்டர் வைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேலை செய்யும் ஜெயப்ரகாஷ் மூலமாய் ட்ரான்ஸாக்ஷன் செய்ய நினைத்திருக்க, அந்த பணத்தை கொள்ளையடிக்க அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், பிரேம்ஜி, பிரேம்ஜியின் பார் ஓனர் நண்பன் என்று எல்லோரும் சேர்ந்து ப்ளான் செய்திருக்க, நடு ப்ளானில் ஆட்டத்தில் நுழைகிறார் அஜித். அதை எப்படி கொள்ளையடித்தார்கள்? அப்புறம் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.
44 நிஜமாகவே ரொம்ப நாள் ஆச்சு அஜித்தின் பர்மாமென்ஸை பார்த்து. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், நாற்பது வயது ஆள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளூம் கேரக்டர் செம. முதல் நாள் ராத்திரி போதையில் லஷ்மிராயை கூட்டி வந்து பொரட்டி எடுத்துவிட்டு கேர்ள் ப்ரெண்டான திரிஷாவுடன் சல்லாபிக்கும் இடத்தில் ஆரம்பித்து, மெல்ல, மெல்ல தன் ஆளுமையை அழுத்தமாய் பதித்திருக்கிறார் அஜித். அதிலும் இடைவேளைக்கு முன் ஆட்டத்தை ஆட தனியாய் செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம், இரண்டாவது பாதியில் பண வெறி பிடித்தலையும் காட்சிகளும் நல்ல பெர்மாமென்ஸ். முழுக்க முழுக்க அஜித்தின் ராஜ்யம் தான்.
வெங்கட் பிரபு டீம் முழுவதும் அஜித்தை ஆராதிக்கும் ஆட்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. சும்மா உட்காருகிற நிற்கிற ஷாட்டுகளில் எல்லாம் என்னன்ன செய்ய முடியுமோ அத்துனை டெக்னிக்குகளையும் உபயோகித்து பில்டப் செய்திருக்கிறார்கள்.
51 அர்ஜுன்க்கு போலீஸ் கேரக்டர். வழக்கம் போல ரெண்டு காட்சிக்கு ஒரு முறை சீரியஸாய் வருகிறார். துப்பாக்கியால் சுடுகிறார். காரில் துரத்துகிறார். படத்தில் லஷ்மிராய், திரிஷா, அஞ்சலி ஆகியோர் இருந்தாலும் லஷ்மிராய்க்கு கிடைத்திருக்கும் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. என்னா ஒரு இடுப்புடா? அஞ்சலிக்கு இன்னொரு வெத்து கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் அனைவருமே இதிலும் ஆஜர். கொஞ்சம் சலிப்பாக இருக்கிறது. முக்கியமாய் ப்ரேம்ஜி அமரன். கொஞ்சம் சலிக்க ஆரம்பித்துவிட்டார். ஜாக்கிரதை வெங்கட் பிரபு.
43 படத்திற்கு மிகப் பெரிய பலம் சக்தி சரவணின் ஒளிப்பதிவு. அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெசென்ஸை அருமையாய் பிரதியெடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்தின் எடிட்டிங் சில பல இடங்களில் கண்களை உறுத்துகிறது. யுவனின் இசையில் மங்காத்தா டைட்டில் மீசீக்கும், ஒரு பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் படத்தின் வேகத்திற்கு பெரிய தடையாய் இருப்பது பாடல்கள் தான். ஒட்டவேயில்லை. பின்னணியிசையில் மிஷன் இம்பாஸிபிள் ட்ராக்கையெல்லாம் தூசு தட்டி போட்டிருப்பது வேடிக்கையாய் இருக்கிறது. இத்தனைக்கு கார்த்திக் ராஜா வேறு வேலை செய்திருக்கிறார் பின்னணியிசையில்.
40 வெங்கட்பிரபுவின் ஆட்டம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஓஷன் 11, ஹீட், பேங்க் ஜாப் போன்று இன்னும் சில படங்களிலிருந்து எல்லாம் உட்டாலக்கடி அடித்திருக்கிறார் வழக்கம் போல. மெயில் அனுப்புகிறவர்கள் குறைந்தது ஏழு எட்டு மெயில் அனுப்ப வேண்டியிருக்கும். ஐந்நூறு கோடியை கொள்ளையடிக்க வேண்டும் சொல்லும் போதே பிரம்மாண்டமாய் இருக்கிறது அல்லவா.. அதை கொள்ளையடிக்கும் காட்சி எப்படியிருக்க வேண்டும்? படு மொக்கையாய் ஒரு கொள்ளை. அதுவும் அதற்கு ப்ளான் பண்ணுகிறேன் பேர்விழி என்று திரைக்கதையை ஜவ்வாக இழுத்து முதல் பாதியை கொட்டாவி விட்டே டயர்டாக்கி விடுகிறார்கள்.
அதே போல இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஆக்ஷன் காட்சிகளை செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். சும்மாவாச்சும் டப்பு டுப்பு என சுடுவதும், யார் யாரை சுடுகிறர்கள் என்று உத்து பார்த்தே கண்டுபிடிக்க வேண்டிய க்ட்டாயம் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதே போல் திரிஷா காதல் சோகத்தில் பாடும் காட்சி, அஞ்சலி தேவையேயில்லாமல் வைபவிடம் கோபித்துக் கொள்வதும், கட்டி பிடித்து அழுவதும் படத்தின் ஓட்டத்திற்கு தேவையில்லாதது.
35 படத்தை காப்பாற்றுவதே ரெண்டாவது பாதிதான். முழுக்க, முழுக்க, அஜித்தையும், ஆக்ஷன் கோரியோகிராபர்களை மட்டுமே நம்பி திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சும்மா திகுதிகுவென போகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா சேர்த்து குறைந்த பட்சம் நானூறு ஷோக்கள் ஒரு நாளைக்கு ஓட்டுகிறார்கள். தேவிகருமாரி தியேட்டர் மூணு லட்சம் ஹயர். இன்றைக்கே ஒன்னரை க்ராஸ் செய்துவிடும் என்கிறார்கள்.
ரொம்ப நாளாய் பெரிய ஆட்டம் ஆடாத குறையிருந்த்தை மங்காத்தா தன் பேயாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஐம்பதாவது படம், நூறாவது படமெல்லாம் எல்லாருக்கும் ஹிட் ஆவதில்லை. ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள் அனைவரது படங்களின் நிலை அதே. ஒரு சில பேருக்கே அந்த அதிர்ஷ்டம் உண்டு. அஜித்துக்கு அது நிறையவே இருக்கிறது.
thanks: www.cablesankar.blogspot.com
டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்.
aj-09 டி20 பைனலை வைத்து ஆடப்படும் கிரிக்கெட் சூதாட்ட பணமான 500 கோடியை போலீஸ் ப்ரச்சனை காரணமாய் ஊரில் சினிமா தியேட்டர் வைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேலை செய்யும் ஜெயப்ரகாஷ் மூலமாய் ட்ரான்ஸாக்ஷன் செய்ய நினைத்திருக்க, அந்த பணத்தை கொள்ளையடிக்க அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், பிரேம்ஜி, பிரேம்ஜியின் பார் ஓனர் நண்பன் என்று எல்லோரும் சேர்ந்து ப்ளான் செய்திருக்க, நடு ப்ளானில் ஆட்டத்தில் நுழைகிறார் அஜித். அதை எப்படி கொள்ளையடித்தார்கள்? அப்புறம் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.
44 நிஜமாகவே ரொம்ப நாள் ஆச்சு அஜித்தின் பர்மாமென்ஸை பார்த்து. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், நாற்பது வயது ஆள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளூம் கேரக்டர் செம. முதல் நாள் ராத்திரி போதையில் லஷ்மிராயை கூட்டி வந்து பொரட்டி எடுத்துவிட்டு கேர்ள் ப்ரெண்டான திரிஷாவுடன் சல்லாபிக்கும் இடத்தில் ஆரம்பித்து, மெல்ல, மெல்ல தன் ஆளுமையை அழுத்தமாய் பதித்திருக்கிறார் அஜித். அதிலும் இடைவேளைக்கு முன் ஆட்டத்தை ஆட தனியாய் செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம், இரண்டாவது பாதியில் பண வெறி பிடித்தலையும் காட்சிகளும் நல்ல பெர்மாமென்ஸ். முழுக்க முழுக்க அஜித்தின் ராஜ்யம் தான்.
வெங்கட் பிரபு டீம் முழுவதும் அஜித்தை ஆராதிக்கும் ஆட்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. சும்மா உட்காருகிற நிற்கிற ஷாட்டுகளில் எல்லாம் என்னன்ன செய்ய முடியுமோ அத்துனை டெக்னிக்குகளையும் உபயோகித்து பில்டப் செய்திருக்கிறார்கள்.
51 அர்ஜுன்க்கு போலீஸ் கேரக்டர். வழக்கம் போல ரெண்டு காட்சிக்கு ஒரு முறை சீரியஸாய் வருகிறார். துப்பாக்கியால் சுடுகிறார். காரில் துரத்துகிறார். படத்தில் லஷ்மிராய், திரிஷா, அஞ்சலி ஆகியோர் இருந்தாலும் லஷ்மிராய்க்கு கிடைத்திருக்கும் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. என்னா ஒரு இடுப்புடா? அஞ்சலிக்கு இன்னொரு வெத்து கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் அனைவருமே இதிலும் ஆஜர். கொஞ்சம் சலிப்பாக இருக்கிறது. முக்கியமாய் ப்ரேம்ஜி அமரன். கொஞ்சம் சலிக்க ஆரம்பித்துவிட்டார். ஜாக்கிரதை வெங்கட் பிரபு.
43 படத்திற்கு மிகப் பெரிய பலம் சக்தி சரவணின் ஒளிப்பதிவு. அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெசென்ஸை அருமையாய் பிரதியெடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்தின் எடிட்டிங் சில பல இடங்களில் கண்களை உறுத்துகிறது. யுவனின் இசையில் மங்காத்தா டைட்டில் மீசீக்கும், ஒரு பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் படத்தின் வேகத்திற்கு பெரிய தடையாய் இருப்பது பாடல்கள் தான். ஒட்டவேயில்லை. பின்னணியிசையில் மிஷன் இம்பாஸிபிள் ட்ராக்கையெல்லாம் தூசு தட்டி போட்டிருப்பது வேடிக்கையாய் இருக்கிறது. இத்தனைக்கு கார்த்திக் ராஜா வேறு வேலை செய்திருக்கிறார் பின்னணியிசையில்.
40 வெங்கட்பிரபுவின் ஆட்டம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஓஷன் 11, ஹீட், பேங்க் ஜாப் போன்று இன்னும் சில படங்களிலிருந்து எல்லாம் உட்டாலக்கடி அடித்திருக்கிறார் வழக்கம் போல. மெயில் அனுப்புகிறவர்கள் குறைந்தது ஏழு எட்டு மெயில் அனுப்ப வேண்டியிருக்கும். ஐந்நூறு கோடியை கொள்ளையடிக்க வேண்டும் சொல்லும் போதே பிரம்மாண்டமாய் இருக்கிறது அல்லவா.. அதை கொள்ளையடிக்கும் காட்சி எப்படியிருக்க வேண்டும்? படு மொக்கையாய் ஒரு கொள்ளை. அதுவும் அதற்கு ப்ளான் பண்ணுகிறேன் பேர்விழி என்று திரைக்கதையை ஜவ்வாக இழுத்து முதல் பாதியை கொட்டாவி விட்டே டயர்டாக்கி விடுகிறார்கள்.
அதே போல இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஆக்ஷன் காட்சிகளை செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். சும்மாவாச்சும் டப்பு டுப்பு என சுடுவதும், யார் யாரை சுடுகிறர்கள் என்று உத்து பார்த்தே கண்டுபிடிக்க வேண்டிய க்ட்டாயம் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதே போல் திரிஷா காதல் சோகத்தில் பாடும் காட்சி, அஞ்சலி தேவையேயில்லாமல் வைபவிடம் கோபித்துக் கொள்வதும், கட்டி பிடித்து அழுவதும் படத்தின் ஓட்டத்திற்கு தேவையில்லாதது.
35 படத்தை காப்பாற்றுவதே ரெண்டாவது பாதிதான். முழுக்க, முழுக்க, அஜித்தையும், ஆக்ஷன் கோரியோகிராபர்களை மட்டுமே நம்பி திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சும்மா திகுதிகுவென போகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா சேர்த்து குறைந்த பட்சம் நானூறு ஷோக்கள் ஒரு நாளைக்கு ஓட்டுகிறார்கள். தேவிகருமாரி தியேட்டர் மூணு லட்சம் ஹயர். இன்றைக்கே ஒன்னரை க்ராஸ் செய்துவிடும் என்கிறார்கள்.
ரொம்ப நாளாய் பெரிய ஆட்டம் ஆடாத குறையிருந்த்தை மங்காத்தா தன் பேயாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஐம்பதாவது படம், நூறாவது படமெல்லாம் எல்லாருக்கும் ஹிட் ஆவதில்லை. ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள் அனைவரது படங்களின் நிலை அதே. ஒரு சில பேருக்கே அந்த அதிர்ஷ்டம் உண்டு. அஜித்துக்கு அது நிறையவே இருக்கிறது.
thanks: www.cablesankar.blogspot.com
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:மாங்காத்தா- விமர்சனம் . கேபிள் சங்கர்
டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்.
thanks: www.cablesankar.blogspot.com
நன்றி பாலா.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|