புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 5:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரண்பெடிக்கு 15 நாள் ஜெயில்?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடெல்லி, ஆக. 30-
டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அங்கு பேசிய கிரண்பெடி, இந்தி நடிகர் ஓம்புரி இருவரும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். கிரண்பெடி தன் பேச்சில், அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாகவும், எம்.பி.க்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டார். நடிகர் ஓம்புரி பேசுகையில், அரசியல் வாதிகள் எல்லாரும் திருடர்கள் என்று கூறினார்.
கிரண்பெடி, நடிகர் ஓம்புரி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் அவர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்கள். இரு சபைகளிலும் எம்.பி.க்கள் இதற்காக நோட்டீஸ் அளித்தனர். அந்த நோட்டீஸ்களை சபாநாயகர் மீராகுமார் ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பான மனுவை அவர் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. பிரச்சினை பெரிதாவதை அறிந்ததும் நடிகர் ஓம்புரி மன்னிப்பு கேட்டார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசி விட்டேன். யார் மனதாவது புண்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ஆனால் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பெடி வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் கூறுகையில், பாராளு மன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வந்தால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். நான் தனிப்பட்ட யாரையும் விமர்சிக்கவில்லை. என்றாலும் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.
கிரண்பெடியின் விளக்கம் எம்.பி.க்களிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இரு அவைகளிலும் அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால் உரிமை மீறல் குழு ஆய்வு செய்யும். கிரண்பெடி பேசியது தவறு, சட்டத்துக்கு விரோமானது என்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு 15 நாட்கள் ஜெயில் தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது மாலைமலர்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அங்கு பேசிய கிரண்பெடி, இந்தி நடிகர் ஓம்புரி இருவரும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். கிரண்பெடி தன் பேச்சில், அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாகவும், எம்.பி.க்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டார். நடிகர் ஓம்புரி பேசுகையில், அரசியல் வாதிகள் எல்லாரும் திருடர்கள் என்று கூறினார்.
கிரண்பெடி, நடிகர் ஓம்புரி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் அவர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்கள். இரு சபைகளிலும் எம்.பி.க்கள் இதற்காக நோட்டீஸ் அளித்தனர். அந்த நோட்டீஸ்களை சபாநாயகர் மீராகுமார் ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பான மனுவை அவர் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. பிரச்சினை பெரிதாவதை அறிந்ததும் நடிகர் ஓம்புரி மன்னிப்பு கேட்டார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசி விட்டேன். யார் மனதாவது புண்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ஆனால் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பெடி வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் கூறுகையில், பாராளு மன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வந்தால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். நான் தனிப்பட்ட யாரையும் விமர்சிக்கவில்லை. என்றாலும் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.
கிரண்பெடியின் விளக்கம் எம்.பி.க்களிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இரு அவைகளிலும் அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால் உரிமை மீறல் குழு ஆய்வு செய்யும். கிரண்பெடி பேசியது தவறு, சட்டத்துக்கு விரோமானது என்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு 15 நாட்கள் ஜெயில் தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது மாலைமலர்
நாகரீகம் கற்க மறந்து நாட்டை நானே வழிநடத்துகிறேன் பார் என்று கிளம்பி வந்து நலிவுற்ற நவமணி..
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:நாகரீகம் கற்க மறந்து நாட்டை நானே வழிநடத்துகிறேன் பார் என்று கிளம்பி வந்து நலிவுற்ற நவமணி..
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
மன்னிக்கவும் !
கிரண் பேடி பேசியவிதம் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் சொன்னது உண்மைதான். நான் அடிக்கோடிட்டிருக்கும்,, நீங்கள் எழுதிய வரிகள் எனக்கு சங்கடம் தருகிறது.
கிரண் பேடி பேசியதில் தவறில்லை. அவர் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது தேச துரோக குற்றம் இல்லை. என்ன நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படுகிற பெண்மணியும் இல்லை.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கிரண்பேடி சொன்னதில் எந்த தவறும் இல்லை!
அய்யம் பெருமாள் .நா wrote:அப்துல்லாஹ் wrote:நாகரீகம் கற்க மறந்து நாட்டை நானே வழிநடத்துகிறேன் பார் என்று கிளம்பி வந்து நலிவுற்ற நவமணி..
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
மன்னிக்கவும் !
கிரண் பேடி பேசியவிதம் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் சொன்னது உண்மைதான். நான் அடிக்கோடிட்டிருக்கும்,, நீங்கள் எழுதிய வரிகள் எனக்கு சங்கடம் தருகிறது.
கிரண் பேடி பேசியதில் தவறில்லை. அவர் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது தேச துரோக குற்றம் இல்லை. என்ன நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படுகிற பெண்மணியும் இல்லை.
அது 100 க்கு 100 உண்மையான என் சொந்தக் கருத்து..உங்களின் சங்கடத்திர்க்கு என்னை மன்னியுங்கள்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:
அது 100 க்கு 100 உண்மையான என் சொந்தக் கருத்து..உங்களின் சங்கடத்திர்க்கு என்னை மன்னியுங்கள்...
நீங்கள் மன்னிப்பு கேட்டதுதான் மிகப்பெரிய தர்ம சங்கடம்..
அரசியலில் எல்லோரும் ஒரே போல இருக்க முடியாது. அதற்காக நம் உறவை தாழ்த்திக்கொள்ள கூடாது. அவசியம் அற்று மன்னிப்பு என்கிற வார்த்தையை உபயோகிக்க கூடாது நண்பா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|