புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
6 Posts - 3%
prajai
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
6 Posts - 3%
Jenila
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
10 Posts - 4%
prajai
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
8 Posts - 3%
Jenila
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Aug 30, 2011 12:40 pm

ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனையை 8 வாரம் நிறுத்தி வைக்கமாறு ஹைக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.

வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.

உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்

இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.

அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.

பொதுமக்களும் மகிழ்ச்சி

பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?

முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:

முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
தட்ஸ் தமிழ் நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 30, 2011 12:50 pm

மகிழ்ச்சியான செய்தி பிரபு .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 30, 2011 12:51 pm

ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 677196 ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 677196



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 12:54 pm

இப்பதான், ஒரு திரி இல் ஆவாளை பெருமாள் தான் காப்பாத்தணுமா? என்று போட்டேன். நீங்க இப்ப்டி போடரேள் சூப்பருங்க

என்ன தான் தப்பு செய்திருந்தாலும், அவர்களை சேர்ந்த மனைவி மக்களுக்கு எப்படி இருக்கும் இல்ல ? சோகம் பாவம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 30, 2011 1:01 pm

நல்ல செய்தி இப்ப தான் அவங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்..!
இவங்களுக்காக போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் செங்கொடியின் ஆத்ம நித்திய சாந்தி அடையட்டும்..!



கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Aug 30, 2011 1:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0011ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0001ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0010ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0005ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0014ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0020ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0008ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0009ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0014ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 2:01 pm

சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்



thiva
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 2:06 pm

திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்


ஆமாம் திவா, ஆனால் 8 வாரங்கள் என்றால் 2 மாதங்கள் ஆதற்க்குள எவ்வளவோ நடக்கலாம். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 2:09 pm

krishnaamma wrote:
திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்


ஆமாம் திவா, ஆனால் 8 வாரங்கள் என்றால் 2 மாதங்கள் ஆதற்க்குள எவ்வளவோ நடக்கலாம். புன்னகை
ஆனால் கைதிகளின் நிலமை ?.என்ன நடக்கும் என தெரியாமல் நிம்மதியாற்று துடித்துக்கொண்டிருப்பார்கள் சோகம்



thiva
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 2:40 pm

திவா wrote:
krishnaamma wrote:
திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்


ஆமாம் திவா, ஆனால் 8 வாரங்கள் என்றால் 2 மாதங்கள் ஆதற்க்குள எவ்வளவோ நடக்கலாம். புன்னகை
ஆனால் கைதிகளின் நிலமை ?.என்ன நடக்கும் என தெரியாமல் நிம்மதியாற்று துடித்துக்கொண்டிருப்பார்கள் சோகம்

வாஸ்த்தவம், அவர்களின் உறவுகளும்......... அழுகை அழுகை அழுகை அழுகை அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன செய்வது? அவர்களுக்காக பிரார்த்தனை செயலாம். நிஜமாகவே, இந்த தளத்தில்ஒரு திரி http://www.eegarai.net/t68499-3 இந்த லிங்க் இல் இருக்கு பாருங்கோ, அதில் இவர்களை பெருமாள் தான் காப்பாத்தணுமா? என்று எழுதிவிட்டு வருகிறேன், இந்த செய்தி வருகிறது புன்னகை கடவுளுக்கு நன்றி என்று தான் சொல்ல வந்தது என்க்கு புன்னகை வேறு என்ன சொல்ல? :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக