புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
Page 1 of 1 •
மீண்டும் ஒருதரம் என்னை வேறுவழியில்லாமல் தெய்வத்திருமகள் பார்க்க வைத்துவிட்டார்கள் - பேரூந்தில்! I am Sam திரைப்படம் பார்த்தவர்களால் நிச்சயம் தெய்வத்திருமகளைச் சகிக்க முடியாது - நிலா தவிர்த்து!
எனது I am Sam திரைப்படம் பற்றிய பதிவின்போது இதை தமிழில் தழுவும்போது கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு I am Sam படத்தைக் குறிப்பிடலாம்னு எழுதியிருந்தேன்.
சில அன்பர்கள் சொன்னார்கள், 'நன்றின்னு டைட்டில்ல சொன்னா ஒரிஜினலா படமெடுத்த கம்பெனிக்கு பெருந்தொகையைக் கொடுக்கவேண்டி வரும் அது சாத்தியமில்லை என்பதால்.....
ஆடுகளம் பட டைட்டிலில் வெற்றிமாறன் இன்ஸ்பிரேஷன்னு ஒரு லிஸ்டே கொடுத்தார் - அந்தப் படத் தயாரிப்பாளர்களெல்லாம் அவர் வீட்டுக் கதவைத் தட்டுவதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை!
ஆனால் ஆடுகளத்தில் எந்த சீனும் அப்பட்டமான காப்பி கிடையாது! ஆரம்பத்தில் வரும் ஒரு துரத்தல் சீன் மட்டும் City of God ஐ ஞாபகப்படுத்தியது அதுபோல சிலவே! ஆனால் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் மட்டும் தனது வழக்கப்படி காப்பி பேஸ்ட்டில் அசத்தியிருந்தார்!
ஆனால் காட்சிக்குக் காட்சி அப்பட்டமாக மிக மோசமான முறையில் காப்பி அடித்து வந்திருக்கும் படம் தெய்வத்திருமகள்!
ஹாலிவுட் படங்களில் மனசை டச் பண்ணும் செண்டிமென்டலான சீன்கள் நிறைய வரும். அது ஒரு கணத்தில் உறுத்தாமல், இயல்பாகக் கடந்துசெல்லும். அனால் அதைத் தமிழ்ப்படுத்துவாங்க பாருங்க....அந்த சீனை ஸ்லோ மோஷனில் இழு....த்து, பயங்கரமான பின்னணி இசை கொடுத்து!
கமல் தனது படங்களில் ஒரு சிறு சீனை ஹாலிவுட் இலிருந்து பயன்படுத்தினால்கூட அதைக் கண்டுபிடித்து குய்யோ முறையோ என அலறுபவர்கள்கூட தெய்வத் திருட்டுமகளை ஆதரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமே!
அதற்கு முக்கிய காரணம் நிலா மட்டுமே! நிலா - நிச்சயம் தமிழ்சினிமாவின் புதுமுயற்சிதான்!
இப்படி ஒரு குழந்தையை நாங்கள் கண்டதில்லை! நிலா அளவுக்கு I am Sam லூசி நிச்சயம் கவர மாட்டாள். காரணம் அவள் ஒரு வழமையான ஹாலிவுட் குழந்தை அவ்வளவே! அதாவது ஹாலிவுட் படங்களில் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். தமிழ்சினிமாவின் வழக்கம் போன்ற தத்துவஞானிகளாகவோ,அதிகப்பிரசங்கிகளாகவோ அல்லது மணிரத்தினத்தின் 'பயங்கரவாதிகளாகவோ' இருப்பதில்லை.
நானும் நிலாவை ரசிக்கலாம் என்றால் விக்ரமின் தொல்லையைச் சகிக்க முடியவில்லை. Sam இன் வாயசைவையும், ஹெயார் ஸ்டைலையும் அப்படியே காப்பி பண்ணிய விக்ரம் அடிஷனலா மனிதர் மழலைக்குரலில், இன்ஸ்டால்மென்டில் கதைத்து 'வித்தியாசமான நடிப்பில்' எரிச்சலூட்டுகிறார்.
உண்மையில் I am Sam படத்தை பார்த்தவர்களால் விக்ரமின் ஓவர் ஆக்டிங்கை சகிக்கவே முடியாது. இந்த நடிப்புக்குத்தான் இப்பவே பலர் தேசிய விருதை ரிசர்வ் பண்ணி வைத்திருகிறார்கள்!
I am Sam இல் சாமுக்கு அவனைப்போலவே நான்கு தோழர்கள்! அவர்களின் பேச்சும், நடிப்பும் மிக அழகானவை! அதில் ஒருவர் மிக சீரியசான (அவரளவில்) பேர்வழி! அவர் கோட் சீனில் சாம் பேசும்போது படு சீரியஸாக சொல்வார். 'சாம்
எதையும் நன்றாய் யோசித்துப் பேசு! நீ பேசுவதெல்லாம் பதிவு செய்யப்படுகிறது!' - நீதிமன்ற டைப்பிஸ்டைக் காட்டிச் சொல்வார்!
தெய்வத்திருமகளிலும் விக்ரமுக்கு நான்கு தோழர்கள். அபத்தமாக, வேற்றுக்கிரக ஜந்துகள்போல காட்டியிருப்பார் விஜய் - இவர்களுக்கு விக்ரம் எவ்வளவோ தேவல எனும்படியாக!
ஒரு படத்தைக் காப்பி அடிப்பதுகூட பிரச்சினையில்லை ஆனால் என்னமோ தாங்களே உட்கார்ந்து யோசித்ததாக டீ.வி.க்களில் அலப்பறை குடுப்பாங்க பாருங்க அதைத்தான் தாங்க முடிவதில்லை. இதைத்தவிர்த்தாலே சந்தோஷம் என்று ஒருவருக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன்.
ஆனா வழக்கம் போலவே...
படம் எடுக்க முடிவு பண்ணியதும்
சார் ஆறுமாசமா (டைரக்கர்) தூங்கல!
சார் குளிக்கல! சார் பல்லு வெளக்கல!
சார் கழிவறைக்குப் போனாக்கூட பேப்பர், பேனாவோட போன வேலைய மறந்து கதைதான் எழுதினாரு!
அலப்பறையை ஆரம்பிச்சுட்டாங்க!
இன்னொரு பக்கம் விக்ரம் சார் ஒரு மாசமா மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களோட தங்கி நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்! - ஏன் I am Sam DVD யே போதுமே!
எனக்கு விக்ரமின் நடிப்பு பிடிக்கும், அவரின் உழைப்பின் மேல் மரியாதையுண்டு! பட் யு நோ விக்ரம் சார்...நீங்க திரைக்கு வெளியே நிஜத்தில் 'பீட்டர்' விடும் நடிப்பு சுத்தமாக ரசிக்க முடிவதில்லை!
கொஞ்சமாவது நேர்மை இருந்தால் அடுத்தவர்களின் உழைப்பைத் திருடிவிட்டு இப்படி 'கெத்'தாகப் பேச முடியுமா? ஒருபடத்தை எடுக்கமுன் ஹாலிவுட் இல் கதைக்காக, ஸ்கிரிப்ட்டுக்காக அவர்களின் உழைப்பு அசுரத்தனமானது! படை பரிவாரங்களோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் நின்று scene யோசிக்கும் கேணத்தனங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை!
அப்படியிருக்க I am Sam போன்ற ஒரு சிக்கலான திரைப்படத்துக்கு அவர்கள் உழைத்திருப்பார்கள். அவ்வளவு உழைப்பையும் ஒரு DVD மூலம் திருடிவிட்டு Sean Penn ஐத் தாண்டியும் விடுகிறார் விக்ரம்! ஏற்கெனவே ஹாலிவுட் திரைப்படங்களை அப்படியே காப்பி பண்ணி, அவங்ககிட்டயே கிராபிக்ஸ் செய்து எந்திரனில் ஷங்கர் ஹாலிவுட்டைத் தாண்டியிருந்ததாகச் சிலர் பெருமைப்பட்டார்கள்! எப்படித்தான் முடியுதோ?
உண்மையில் விக்ரமும், விஜய்யும் எத்தனை தரம் I am Sam DVD யைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பார்கள் என்பது அவர்களின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்!
அஜீத்தின் 'மங்காத்தா',விஜய்யின் 'யோஹன்' கூட ஹாலிவுட் படங்களின் காப்பி என்று சொல்லப்பட்டாலும் அதில் கண்டுகொள்ள ஏதுமில்லை. ஏனெனில் அவை தமிழ்சினிமாவின் மைல்கல்லாகவோ, மிகச்சிறந்த படைப்புகளாகவோ யாரும் பிரச்சாரம் செய்யவோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப் போவதோ இல்லை.
ஒருசிறுகதையை மிக அற்புதமாக படமாக்கிய ஒரு எழுத்தாளர், இயக்குனர் ஆகியோரின் சொந்த முயற்சியான, நேர்மையான படைப்பான 'அழகர்சாமியின் குதிரை' என்னமாதிரியான வரவேற்பைப் பெற்றது? எத்தனைபேரைச் சென்றடைந்தது எனத் தெரியவில்லை!
திருட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பு உண்மையான உழைப்புக்கும், நேர்மையான படைப்புகளுக்கும் கிடைகிறதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்!
http://umajee.blogspot.com/2011/08/blog-post.html
எனது I am Sam திரைப்படம் பற்றிய பதிவின்போது இதை தமிழில் தழுவும்போது கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு I am Sam படத்தைக் குறிப்பிடலாம்னு எழுதியிருந்தேன்.
சில அன்பர்கள் சொன்னார்கள், 'நன்றின்னு டைட்டில்ல சொன்னா ஒரிஜினலா படமெடுத்த கம்பெனிக்கு பெருந்தொகையைக் கொடுக்கவேண்டி வரும் அது சாத்தியமில்லை என்பதால்.....
ஆடுகளம் பட டைட்டிலில் வெற்றிமாறன் இன்ஸ்பிரேஷன்னு ஒரு லிஸ்டே கொடுத்தார் - அந்தப் படத் தயாரிப்பாளர்களெல்லாம் அவர் வீட்டுக் கதவைத் தட்டுவதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை!
ஆனால் ஆடுகளத்தில் எந்த சீனும் அப்பட்டமான காப்பி கிடையாது! ஆரம்பத்தில் வரும் ஒரு துரத்தல் சீன் மட்டும் City of God ஐ ஞாபகப்படுத்தியது அதுபோல சிலவே! ஆனால் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் மட்டும் தனது வழக்கப்படி காப்பி பேஸ்ட்டில் அசத்தியிருந்தார்!
ஆனால் காட்சிக்குக் காட்சி அப்பட்டமாக மிக மோசமான முறையில் காப்பி அடித்து வந்திருக்கும் படம் தெய்வத்திருமகள்!
ஹாலிவுட் படங்களில் மனசை டச் பண்ணும் செண்டிமென்டலான சீன்கள் நிறைய வரும். அது ஒரு கணத்தில் உறுத்தாமல், இயல்பாகக் கடந்துசெல்லும். அனால் அதைத் தமிழ்ப்படுத்துவாங்க பாருங்க....அந்த சீனை ஸ்லோ மோஷனில் இழு....த்து, பயங்கரமான பின்னணி இசை கொடுத்து!
கமல் தனது படங்களில் ஒரு சிறு சீனை ஹாலிவுட் இலிருந்து பயன்படுத்தினால்கூட அதைக் கண்டுபிடித்து குய்யோ முறையோ என அலறுபவர்கள்கூட தெய்வத் திருட்டுமகளை ஆதரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமே!
அதற்கு முக்கிய காரணம் நிலா மட்டுமே! நிலா - நிச்சயம் தமிழ்சினிமாவின் புதுமுயற்சிதான்!
இப்படி ஒரு குழந்தையை நாங்கள் கண்டதில்லை! நிலா அளவுக்கு I am Sam லூசி நிச்சயம் கவர மாட்டாள். காரணம் அவள் ஒரு வழமையான ஹாலிவுட் குழந்தை அவ்வளவே! அதாவது ஹாலிவுட் படங்களில் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். தமிழ்சினிமாவின் வழக்கம் போன்ற தத்துவஞானிகளாகவோ,அதிகப்பிரசங்கிகளாகவோ அல்லது மணிரத்தினத்தின் 'பயங்கரவாதிகளாகவோ' இருப்பதில்லை.
நானும் நிலாவை ரசிக்கலாம் என்றால் விக்ரமின் தொல்லையைச் சகிக்க முடியவில்லை. Sam இன் வாயசைவையும், ஹெயார் ஸ்டைலையும் அப்படியே காப்பி பண்ணிய விக்ரம் அடிஷனலா மனிதர் மழலைக்குரலில், இன்ஸ்டால்மென்டில் கதைத்து 'வித்தியாசமான நடிப்பில்' எரிச்சலூட்டுகிறார்.
உண்மையில் I am Sam படத்தை பார்த்தவர்களால் விக்ரமின் ஓவர் ஆக்டிங்கை சகிக்கவே முடியாது. இந்த நடிப்புக்குத்தான் இப்பவே பலர் தேசிய விருதை ரிசர்வ் பண்ணி வைத்திருகிறார்கள்!
I am Sam இல் சாமுக்கு அவனைப்போலவே நான்கு தோழர்கள்! அவர்களின் பேச்சும், நடிப்பும் மிக அழகானவை! அதில் ஒருவர் மிக சீரியசான (அவரளவில்) பேர்வழி! அவர் கோட் சீனில் சாம் பேசும்போது படு சீரியஸாக சொல்வார். 'சாம்
எதையும் நன்றாய் யோசித்துப் பேசு! நீ பேசுவதெல்லாம் பதிவு செய்யப்படுகிறது!' - நீதிமன்ற டைப்பிஸ்டைக் காட்டிச் சொல்வார்!
தெய்வத்திருமகளிலும் விக்ரமுக்கு நான்கு தோழர்கள். அபத்தமாக, வேற்றுக்கிரக ஜந்துகள்போல காட்டியிருப்பார் விஜய் - இவர்களுக்கு விக்ரம் எவ்வளவோ தேவல எனும்படியாக!
ஒரு படத்தைக் காப்பி அடிப்பதுகூட பிரச்சினையில்லை ஆனால் என்னமோ தாங்களே உட்கார்ந்து யோசித்ததாக டீ.வி.க்களில் அலப்பறை குடுப்பாங்க பாருங்க அதைத்தான் தாங்க முடிவதில்லை. இதைத்தவிர்த்தாலே சந்தோஷம் என்று ஒருவருக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன்.
ஆனா வழக்கம் போலவே...
படம் எடுக்க முடிவு பண்ணியதும்
சார் ஆறுமாசமா (டைரக்கர்) தூங்கல!
சார் குளிக்கல! சார் பல்லு வெளக்கல!
சார் கழிவறைக்குப் போனாக்கூட பேப்பர், பேனாவோட போன வேலைய மறந்து கதைதான் எழுதினாரு!
அலப்பறையை ஆரம்பிச்சுட்டாங்க!
இன்னொரு பக்கம் விக்ரம் சார் ஒரு மாசமா மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களோட தங்கி நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்! - ஏன் I am Sam DVD யே போதுமே!
எனக்கு விக்ரமின் நடிப்பு பிடிக்கும், அவரின் உழைப்பின் மேல் மரியாதையுண்டு! பட் யு நோ விக்ரம் சார்...நீங்க திரைக்கு வெளியே நிஜத்தில் 'பீட்டர்' விடும் நடிப்பு சுத்தமாக ரசிக்க முடிவதில்லை!
கொஞ்சமாவது நேர்மை இருந்தால் அடுத்தவர்களின் உழைப்பைத் திருடிவிட்டு இப்படி 'கெத்'தாகப் பேச முடியுமா? ஒருபடத்தை எடுக்கமுன் ஹாலிவுட் இல் கதைக்காக, ஸ்கிரிப்ட்டுக்காக அவர்களின் உழைப்பு அசுரத்தனமானது! படை பரிவாரங்களோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் நின்று scene யோசிக்கும் கேணத்தனங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை!
அப்படியிருக்க I am Sam போன்ற ஒரு சிக்கலான திரைப்படத்துக்கு அவர்கள் உழைத்திருப்பார்கள். அவ்வளவு உழைப்பையும் ஒரு DVD மூலம் திருடிவிட்டு Sean Penn ஐத் தாண்டியும் விடுகிறார் விக்ரம்! ஏற்கெனவே ஹாலிவுட் திரைப்படங்களை அப்படியே காப்பி பண்ணி, அவங்ககிட்டயே கிராபிக்ஸ் செய்து எந்திரனில் ஷங்கர் ஹாலிவுட்டைத் தாண்டியிருந்ததாகச் சிலர் பெருமைப்பட்டார்கள்! எப்படித்தான் முடியுதோ?
உண்மையில் விக்ரமும், விஜய்யும் எத்தனை தரம் I am Sam DVD யைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பார்கள் என்பது அவர்களின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்!
அஜீத்தின் 'மங்காத்தா',விஜய்யின் 'யோஹன்' கூட ஹாலிவுட் படங்களின் காப்பி என்று சொல்லப்பட்டாலும் அதில் கண்டுகொள்ள ஏதுமில்லை. ஏனெனில் அவை தமிழ்சினிமாவின் மைல்கல்லாகவோ, மிகச்சிறந்த படைப்புகளாகவோ யாரும் பிரச்சாரம் செய்யவோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப் போவதோ இல்லை.
ஒருசிறுகதையை மிக அற்புதமாக படமாக்கிய ஒரு எழுத்தாளர், இயக்குனர் ஆகியோரின் சொந்த முயற்சியான, நேர்மையான படைப்பான 'அழகர்சாமியின் குதிரை' என்னமாதிரியான வரவேற்பைப் பெற்றது? எத்தனைபேரைச் சென்றடைந்தது எனத் தெரியவில்லை!
திருட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பு உண்மையான உழைப்புக்கும், நேர்மையான படைப்புகளுக்கும் கிடைகிறதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்!
http://umajee.blogspot.com/2011/08/blog-post.html
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதோ அதிஷா எழுதிய விமர்சனம்
ஊர்பக்கம் இப்படி சொல்வாங்க.. ஒருத்தன் கஷ்டப்பட்டு நாய்படாத பாடுபட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம்.. பக்கத்துவீட்டுக்காரன் ஈஸியா அவள தள்ளிக்கிட்டு போவானாம்! ஊரே ஒன்னு கூடி கல்யாணம் பண்ணவன கையாலாகதவன்னு திட்டுமாம். தள்ளிகிட்டு போனவன கில்லாடிடானு பாராட்டுமாம். அதுமாதிரிதான் இருக்கிறது தமிழ்சினிமா போகிற போக்கு! ஹாலிவுட்லயோ கொரியாவுலயோ ஈரான்லயோ எவனோ கஷ்டப்பட்டு ஒரு படம் எடுப்பானாம் அவனுக்கு நன்றி கூட சொல்லாம கதைய திருடி தமிழ்ல பேர் வச்சு காஸ்ட்யூம் கூட மாத்தாம படம் எடுப்பாய்ங்களாம்! அடடா என்னதான் திருட்டு பொருளா இருந்தாலும் எம்பூட்டு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான் பாருயா.. அதுக்காக அவன பாராட்டணும்யானு ஒரு கோஷ்டி வேற பீ..பீ னு இதுக்கு ஒத்து ஊதிகிட்டு திரியுமாம். இதுல அந்த ஊர் படத்தையெல்லாம் தமிழ்மக்களுக்கு காட்டணும்ல.. காட்டணும்னா டப்பிங் பண்ணி காட்டுங்களேன்.. அட்லீஸ்ட் நன்றி போட்டாவது காப்பியடிச்சி தொலையறுத்துக்கென்ன கேடு!
பரவால்ல ஏதோ பண்ணிட்டாய்ங்கன்னு விட்டா.. திருட்டு கோஷ்டி ஒன்னா கூடி டிவிக்கு டிவி பேட்டிவேற குடுக்குது.. இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு.. படத்துல பலூன் வாங்கிட்டு போறத கூடவா காப்பியடிப்பாங்க.. இந்த கேரக்டரா நடிக்கறதுக்காக பலநாள் பல குழந்தைகளோட வாழ்ந்தேனு வாய்கூசாம சொல்றாரு படத்தோட ஹீரோ.. ஒரிஜினல் படத்துல வாய உள்ள இழுத்து நடிச்சா டுபாக்கூர்லயும் அப்படியே நடிக்கணுமா.. என்னங்கடா நாடக கம்பெனியா நடத்தறீங்க.. இல்ல தமிழனுங்க பூராப்பயலும் முட்டாப்பயலாகிட்டானா என்ன? இதுக்கும் மேல ஒருபடி போயி விகடன் மாதிரி பத்திரிகைகள் 50 மார்க் குடுத்து பாராட்டி.. இந்த படத்தின் இயக்குனர்தான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளினு பாராட்டறதுக்கெல்லாம் எந்த சுவத்துல போய் முட்டிக்க!
அப்படீனா கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு கதை ரெடிபண்ணி அதுக்கு திரைக்கதை எழுதி புரொடீசர் புடிச்சி நாய்பேயா அலைஞ்சு சொந்தமா படம் எடுக்கறவன்லாம் கேனப்பய.. பைஞ்சுரூவாவுக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கி அதை சுட்டு படமா எடுக்கறன் புத்திசாலி! கோடம்பாக்கத்துல ஃபுல் ஸ்கிரிப்டோட புரோடியூசர் கிடைக்கமாட்டாங்களானு தேடி அலையற ஆயிரக்கணக்கான பேரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட ரெடிபண்ணிவச்சுகிட்டு பைத்தியம் புடிச்சி திரியறான். அவனுக்குலாம் இனிமே என்ன தோணும் மச்சி ஏன் இவ்ளோ கஷ்டபட்டு கதையெல்லாம் யோசிக்கணும் டிவிடிய வாங்கு ஸ்கிரிப்ட்டு ரெடி அதுதான் வொர்க் அவுட் ஆவுது.. அப்பதான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளியா ஆக முடியும்னு தோணுமா தோணாதா!
ஐயாம் சாம்னு ஒரு படம். அதை எவன் எடுத்தானோ அவன் இந்தப்படத்தை பார்த்தான்னா ரொம்ப சந்தோசப்படுவான். பாதிகதைதான் திருடிருக்காங்க.. மீதிகதை இவங்களே எழுதிட்டாங்க அதுவரைக்கும் சந்தோசம்னு! அந்த பாதிக்கதைதான் படத்தோட சறுக்கலே.. நீட்டி முழக்கி.. ஓவர் சென்டிமென்ட்ட புழிஞ்சி நடுவுல அனுஷ்கா கால்ஷீட் இருக்குனு ஒரு டூயட்ட வேற போட்டு.. ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.
என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக். இன்னொன்னு அந்த குட்டிப்பாப்பா! பாப்பா அவ்ளோ அழகுனா மியூசிக் கதறி அழவைக்குது! இரண்டுக்காகவும் இந்த கொடுமைய சகிச்சிகிட்டு பார்க்கலாம்னுதான் தோணுது. ரொம்ப அழகான கதைதான்.. அருமையான நடிப்புதான்.. சூப்பரான காட்சிகள்தான்.. என்ன செய்ய திருட்டுமாங்காவுக்கு ருசியதிகம்தான். ஆனா இது மாங்கா கிடையாதே!
மத்தபடி இதுமாதிரி இன்னமும் தமிழ்சினிமா ரசிகனை ஏமாத்தலாம்ன்ற ஐடியாவ விஜய்மாதிரி டைரக்டர்கள் கைவிடணும். ஏன்னா இப்பலாம் எல்லா தமிழ்சேனல்லயும் ஹாலிவுட் படத்துலருந்து அயல்சினிமா வரைக்கும் தமிழ்ல டப் பண்ணி மக்கள் கதற கதற தினமும் காட்டறாய்ங்க.. மைன்ட் இட்!
இந்த காப்பி பேஸ்ட் படத்துக்கு இதுபோதும்னு நினைக்கிறேன்!
ஊர்பக்கம் இப்படி சொல்வாங்க.. ஒருத்தன் கஷ்டப்பட்டு நாய்படாத பாடுபட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம்.. பக்கத்துவீட்டுக்காரன் ஈஸியா அவள தள்ளிக்கிட்டு போவானாம்! ஊரே ஒன்னு கூடி கல்யாணம் பண்ணவன கையாலாகதவன்னு திட்டுமாம். தள்ளிகிட்டு போனவன கில்லாடிடானு பாராட்டுமாம். அதுமாதிரிதான் இருக்கிறது தமிழ்சினிமா போகிற போக்கு! ஹாலிவுட்லயோ கொரியாவுலயோ ஈரான்லயோ எவனோ கஷ்டப்பட்டு ஒரு படம் எடுப்பானாம் அவனுக்கு நன்றி கூட சொல்லாம கதைய திருடி தமிழ்ல பேர் வச்சு காஸ்ட்யூம் கூட மாத்தாம படம் எடுப்பாய்ங்களாம்! அடடா என்னதான் திருட்டு பொருளா இருந்தாலும் எம்பூட்டு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான் பாருயா.. அதுக்காக அவன பாராட்டணும்யானு ஒரு கோஷ்டி வேற பீ..பீ னு இதுக்கு ஒத்து ஊதிகிட்டு திரியுமாம். இதுல அந்த ஊர் படத்தையெல்லாம் தமிழ்மக்களுக்கு காட்டணும்ல.. காட்டணும்னா டப்பிங் பண்ணி காட்டுங்களேன்.. அட்லீஸ்ட் நன்றி போட்டாவது காப்பியடிச்சி தொலையறுத்துக்கென்ன கேடு!
பரவால்ல ஏதோ பண்ணிட்டாய்ங்கன்னு விட்டா.. திருட்டு கோஷ்டி ஒன்னா கூடி டிவிக்கு டிவி பேட்டிவேற குடுக்குது.. இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு.. படத்துல பலூன் வாங்கிட்டு போறத கூடவா காப்பியடிப்பாங்க.. இந்த கேரக்டரா நடிக்கறதுக்காக பலநாள் பல குழந்தைகளோட வாழ்ந்தேனு வாய்கூசாம சொல்றாரு படத்தோட ஹீரோ.. ஒரிஜினல் படத்துல வாய உள்ள இழுத்து நடிச்சா டுபாக்கூர்லயும் அப்படியே நடிக்கணுமா.. என்னங்கடா நாடக கம்பெனியா நடத்தறீங்க.. இல்ல தமிழனுங்க பூராப்பயலும் முட்டாப்பயலாகிட்டானா என்ன? இதுக்கும் மேல ஒருபடி போயி விகடன் மாதிரி பத்திரிகைகள் 50 மார்க் குடுத்து பாராட்டி.. இந்த படத்தின் இயக்குனர்தான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளினு பாராட்டறதுக்கெல்லாம் எந்த சுவத்துல போய் முட்டிக்க!
அப்படீனா கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு கதை ரெடிபண்ணி அதுக்கு திரைக்கதை எழுதி புரொடீசர் புடிச்சி நாய்பேயா அலைஞ்சு சொந்தமா படம் எடுக்கறவன்லாம் கேனப்பய.. பைஞ்சுரூவாவுக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கி அதை சுட்டு படமா எடுக்கறன் புத்திசாலி! கோடம்பாக்கத்துல ஃபுல் ஸ்கிரிப்டோட புரோடியூசர் கிடைக்கமாட்டாங்களானு தேடி அலையற ஆயிரக்கணக்கான பேரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட ரெடிபண்ணிவச்சுகிட்டு பைத்தியம் புடிச்சி திரியறான். அவனுக்குலாம் இனிமே என்ன தோணும் மச்சி ஏன் இவ்ளோ கஷ்டபட்டு கதையெல்லாம் யோசிக்கணும் டிவிடிய வாங்கு ஸ்கிரிப்ட்டு ரெடி அதுதான் வொர்க் அவுட் ஆவுது.. அப்பதான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளியா ஆக முடியும்னு தோணுமா தோணாதா!
ஐயாம் சாம்னு ஒரு படம். அதை எவன் எடுத்தானோ அவன் இந்தப்படத்தை பார்த்தான்னா ரொம்ப சந்தோசப்படுவான். பாதிகதைதான் திருடிருக்காங்க.. மீதிகதை இவங்களே எழுதிட்டாங்க அதுவரைக்கும் சந்தோசம்னு! அந்த பாதிக்கதைதான் படத்தோட சறுக்கலே.. நீட்டி முழக்கி.. ஓவர் சென்டிமென்ட்ட புழிஞ்சி நடுவுல அனுஷ்கா கால்ஷீட் இருக்குனு ஒரு டூயட்ட வேற போட்டு.. ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.
என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக். இன்னொன்னு அந்த குட்டிப்பாப்பா! பாப்பா அவ்ளோ அழகுனா மியூசிக் கதறி அழவைக்குது! இரண்டுக்காகவும் இந்த கொடுமைய சகிச்சிகிட்டு பார்க்கலாம்னுதான் தோணுது. ரொம்ப அழகான கதைதான்.. அருமையான நடிப்புதான்.. சூப்பரான காட்சிகள்தான்.. என்ன செய்ய திருட்டுமாங்காவுக்கு ருசியதிகம்தான். ஆனா இது மாங்கா கிடையாதே!
மத்தபடி இதுமாதிரி இன்னமும் தமிழ்சினிமா ரசிகனை ஏமாத்தலாம்ன்ற ஐடியாவ விஜய்மாதிரி டைரக்டர்கள் கைவிடணும். ஏன்னா இப்பலாம் எல்லா தமிழ்சேனல்லயும் ஹாலிவுட் படத்துலருந்து அயல்சினிமா வரைக்கும் தமிழ்ல டப் பண்ணி மக்கள் கதற கதற தினமும் காட்டறாய்ங்க.. மைன்ட் இட்!
இந்த காப்பி பேஸ்ட் படத்துக்கு இதுபோதும்னு நினைக்கிறேன்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|