புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
69 Posts - 58%
heezulia
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
111 Posts - 59%
heezulia
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Aug 25, 2011 7:49 pm

நடுநிசி நேரத்தில்
வானம் உமிழ்ந்த இருள்,
ஜன்னல் வழியாக அறையை
சூழும்..

இரவின் மௌனத்தை
கலைக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் சத்தம்..

உறக்கமின்றி
விழிகள் மனதை
உள்நோக்கும்.

பேய்கள் உகந்து
தருணம் என்பதால்,
மனதில் தேங்கிய பயம்
அகோரமான ஒப்பனையில்
பேயாக உலாவும்..

தூக்கில் தொங்கிய
பக்கத்துவீட்டுப் பெண்,
காட்டில் எரிந்து
அரைவேக்காடு பிணங்கள்,
மனதில் குடியேறும்..
உடல் நடுங்கும்..


கடவுளின் பிராத்தனைகள்
மனதை மிருதுவாகும்
பேய்களை விரட்டும்..
தூக்கம் கொண்ட விழிகள்
இமைகளை போர்த்திக்கொள்ளும்...

இப்பொழுது மூளை
விழித்துச் சிந்திக்க
ஆரம்பித்தது..

பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Man%20listening%20copy

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Aug 25, 2011 8:00 pm

கதை போல் கவிதையை அமைத்து கடைசி சில வரிகளில் சிந்திக்க வைத்தது அருமை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 9:41 pm

பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்







கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Image010ycm
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Aug 25, 2011 10:17 pm

kitcha wrote:
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்



உங்கள் விமர்சனதுக்கு நன்றி நன்றி ..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்.... சோகம்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 10:46 pm

க அருண்குமார் wrote:
kitcha wrote:
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்



உங்கள் விமர்சனதுக்கு நன்றி..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்.
...

எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் மட்டும் இல்லை எதுவுமே தேவை இல்லை.

எதற்காக பயந்து கடவுளை கும்பிடுகிறார்கள்.அதை கொஞ்சம் சொல்ல முடியுமா.தவறு என்று ஒன்று வரும் போது, பயம் என்கிற ஒன்று கூடவே வருகிறது (சின்ன பிள்ளைக்கு சொல்வார்கள் எதாவது தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திடும் அப்படியா)

பயம் என்பது மனதிற்குத் தான்.பயம் என்கிற எண்ணம் மனதில் தோன்றும் போது அது மூளை வழியாக சென்று நமது உடலையும் சேர்த்து ஆட்டுவிக்கிறது.

நமது உடலில் ஒரு ஜீவன்,(ஆத்மா) உள்ளது.அந்த ஆத்மா தேடும் பக்தி தான் உண்மையான ஒரு ஜீவன்.அது தான் பரமாத்மா(கடவுள்) . அது பயத்தினால் அல்ல வருவது.

இப்படி சொல்லலாம், நீங்கள் சொல்கிற பயம்,சிறு தெய்வங்களுக்காக.

எத்தனையோ நீதி மன்றங்கள் உள்ளன.வட்டத்திற்கும் மாவட்டத்திற்கும், அதற்கும் மேலேயும் உச்ச நீதி மன்றம் வரை.

நான் உச்ச நீதி மன்றத்தைப் பற்றி பேசுகிறேன்.நீங்கள் அதற்கு கீழே உள்ள வட்ட மாவட்ட நீதி மன்றங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 12:55 am

நல்ல கவிதை கேள்வியாய் முடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

இதற்கு பதில் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலை பொறுத்து மாறும் என்பது என் கருத்து

பேய் என்பது மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து அவனை தீய பாதையில் செல்ல உதவுவது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக