புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
3 Posts - 2%
jairam
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
16 Posts - 4%
prajai
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
7 Posts - 2%
Jenila
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்த காலக் கோலங்கள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Mon Aug 22, 2011 10:15 pm

வசந்த காலக் கோலங்கள்

நினைப்பது நடந்துவிட்டால் அகந்தை வருகிறது! நினைத்தது நடக்கவிட்டால் விரக்தி வருகிறது! இரண்டுமே இயல்பானவை என்பதை மனம் ஏற்பதில்லையே ஏன்? கண்களில் தொடங்கி கருத்தினில் நிறைந்து கவிதையாய் சிரிக்கும் காதலில்தான்.. மனம் காயப்படுகின்ற காட்சிகளும் நடக்கின்றன! கதை கதையாய் நடந்ததெல்லாம் ரணம் ரணமாய் பரிணமிக்கின்றன! எதை எதையோ நாடியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது! அதை அதையெல்லாம் அசை போட்டுப் பார்க்கும்போது வாழ்க்கையெனும் கண்ணாடி தன் சுயரூபம் காட்டுகிறது!

சொல்லப்போனால், பார்க்கின்ற பார்வையிலேதான் எல்லாம் இருக்கிறது! ஐயத்தோடு பார்க்கும்போது அச்சம் வருகிறது! மயக்கத்தோடு பார்த்தால் சலனம் எழுகிறது! சந்தேகத்தோடு பார்த்தால் சஞ்சலம் வருகிறது! நேற்று போல் இன்று இல்லை.. என்பது வெட்ட வெளிச்சமாகிறது! மாறுதல்களுக்கு உட்பட்ட காட்சிகள்தானே திறந்தவெளி உலகில் அரங்கேறிவருகிறது! இதை உணர்ந்த மனம் கவலைகளிலிருந்து விடுபடுகிறது! விடுதலை பெற்ற பறவை போல சிறகுகள் விரிகின்றன!

அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

கவிதையின் வெற்றியே வாசகனை சிந்திக்க வைப்பது! இதோ பாருங்கள்.. கவிஞர்தம் வரியை..
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ..
எத்தனை எத்தனை உள்ளர்த்தங்கள்.. இன்பமும் துன்பமும் உண்டல்லவோ..
என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறாரே..

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா

திருமணம் நடந்தேறும் முன்னதாக தெளிவு பெற்றுவிட்டாளாம்..
திருவுளம் என்று குறிப்பிடுவது எதைத் தெரியுமா? எல்லாம் கடவுள் செயல் என்பார்களே.. இங்கே திருவுளம் என்பது கடவுளைத்தான்!


இதுபோன்ற ஒரு காட்சி அமைப்பு .. கதாநாயகி ..கதாநாயகனிடமிருந்து விலகுகிறாள்.. காரணம் என்னவென்று பாடல் வரிகளில் தருகிறார் கண்ணதாசன்! எது நியாயம் என்று நேற்றுவரை இருந்ததோ அதுவே அநியாயம் என்றாகிவிடுகிறது! எனினும் அந்த நிதர்சனங்கள் வார்த்தைமலர்களாய் பூத்துக்குலுங்க.. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் நம் இதயம் மயங்க.. வாணி ஜெயராம் அவர்களின் இனிய குரலில் கேட்டுப் பாருங்கள்.. உள்ளம் தொடும் உன்னதப் பாடல்! தியாகம் திரைப்படத்தில் வார்த்த கோலம்!

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்....


--
என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 22, 2011 10:16 pm

பகிவுக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக