புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்
Page 1 of 1 •
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
சென்னை : எல்லாரையும் முன்னேற்ற, சென்னை செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சென்னை முன்னேற வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, "சென்னை சமுதாய சேவை' (சென்னை சோஷியல் சர்வீஸ்) அமைப்பு.
வயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், "அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், "நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், "சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும், "கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை "பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.
அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,
""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ""நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.
இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்தால், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.
"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது "ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
நன்றி : தினமலர்
வயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், "அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், "நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், "சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும், "கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை "பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.
அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,
""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ""நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.
இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்தால், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.
"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது "ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
நன்றி : தினமலர்
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
எகீஉஉN என்றால் என்ன ? ஆங்கிலத்தில் பதியவும்....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லதொரு சேவை...
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
தினமலர் இணையதளத்திலும் தவறகவே உள்ளது. சுட்டி காட்டியமைக்கு நன்றிதிவ்யா wrote:எகீஉஉN என்றால் என்ன ? ஆங்கிலத்தில் பதியவும்....
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
எல்லா மாவட்டங்க்களுக்கும் இந்த சேவையை விரிவு படிதினால் நல்லா இருக்கும்
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமையான திட்டம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|