புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
3 Posts - 3%
prajai
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
2 Posts - 2%
Rutu
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
1 Post - 1%
Pradepa
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
18 Posts - 2%
prajai
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
5 Posts - 0%
Rutu
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் நெறி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:43 pm

சித்தர் ‍என்றால்
1) சித்துக்களைச் செய்பவர்கள்
2) இரசவாதம் (பித்தளையை தங்கமாக மாற்றும் கலை)
3) கூடுவிட்டு கூடு பாய்பவர்கள்
4) அட்டமாசித்திகளை செய்பவர்கள்
5) அட்டாங்க யோகத்தினை செய்பவர்கள்
6) தேவ இரகசியங்கள் என்னும் இறை உண்மைகளை
பரிபாஷையாக சொல்பவர்கள்
7) மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்


சித்துக்களைச் செய்பவர்கள்


சித்தர்கள் -பல்வகையான அற்புதங்களை செய்பவர்கள்
சித் என்றால் அறிவு - அறிவை தாமாக்கிக்கொண்டவர்கள்
அறிவு வடிவமாகத்தன்னை ஆக்கிக்கொண்டவர்கள் சித்தர்கள் என்பதே சரியானதாகும். எனவே இவர்கள் அறிவர் என்றே தொல்காப்பியம் முதலான இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முற்பட்ட அகத்தியர் பிற்பட்ட திருமூலர் ஆகியோர் அறிவர் என்றே அழைக்கப்பட்டனர். இறைநிலையை பேரறிவு பேராற்றல் பேருண்மை எனக்கொண்டவர்கள் சித்தர்கள்.

அறிவு உருவாக ஒளிரும் சிவத்தை
அதுஉறைந்துள்ள சிவலோகத்தை
தம்முன்னே கண்டு சிவமாய் ஆகி
ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலம்
வென்ற வீரர்களே சித்தர்கள்

இரசவாதம்


இரசம் என்பது ஒரு பொருளின் தன்மையைக் குறிப்பது
வாதம் என்பது வேதித்தல் மாற்றுதல் என்ற பொருளல்படும்
பித்தளையின் தன்மையை மூலிகைக்கொண்டு தங்கமாக மாற்றும் வித்தை அறிந்தவர்கள் - இவர்கள் இரசவாதிகள் - இரசவாத சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மூலிகை இரசவாதம் கொண்டு மருந்துகள் செய்து நோய் குணப்படுத்தும் கலையையும் அறிந்திருந்தனர் சித்தர்கள். ஆகவே இவர்களின் இந்த மருத்துவம் சித்த மருத்துவம் என்றே இன்றும் அழைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டுவருகிறது. இரசவாதம் கொண்டு செய்யப்படும் தங்கம் மருந்திற்காக மட்டுமே செய்யப்படுவதால் மண்ணிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தாது கொண்டு செய்யப்படும் தங்கத்திற்கு ஈடு ஆகாது. இதனை தவறான முறையில் பயன்படுத்தப்படும் என்பதனால் திருமூலர் தங்கத்தை ஒரு உயிர்க்கொல்லி என்று கூறுகிறார். அருள்தந்தை வேதாத்திரிமகரிஷி அவர்களும் மனித வாழ்விற்கு எவ்வித பலனும் தராத அறிவு - உடல் சக்திகளை பெரும் அளவில் வீனாக்குகிற தங்கம் என்ற உலோகத்திற்கு இவ்வுலகம் அளிக்கும் மதிப்பை விட்டுவிடுவது மிக மிக அவசியமானது. இரும்பால் செய்த ஒரு சிறு ஆணிகூட எத்தனையோ காலத்திற்கு மரங்களை இனைத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது, மனித வாழ்விற்கு பயனளிக்கிறது. ஆனால் தங்கத்தினால் மனித சமுதாயத்திற்கு பல வகையிலும் துன்பமே தவிர எந்த வித நற்பலனும் இல்லை என்கிறார்.

மற்றொரு வகையில் சித்தர்களின் இரசவாதம் என்பது குருவானவர் தமது சீடருக்கு தமது திருவாயிலிருந்து மொழியும் மொழியே இரசம். இதற்கு பாதோதகம் என்ற பெயரும் உண்டு. தமது குருவின்துனைக்கொண்டு அவர்கள் தரும் இரசம்என்ற மொழியை அருந்தி சீடர்கள் தமது பிறவிப்பிணியிலிருந்து விடுபட்டு பித்தளையான சீடர்களின் மனம் தங்கமாக மிளிரும். பின்பு இத்தங்கத்தின் மீது எத்துனை தூசு படிந்தாலும் தங்கத்திற்கு மாற்று குறையாது.

கூடுவிட்டு கூடுபாய்தல் - பரகாயபிரவேசம்

ஒருஉடலிருந்து மற்றொரு உடலுக்கும் மனித உடலிருந்து மிருகத்தின் உடலுக்கும் மாறி மாறி வருவதை கூடுவிட்டு கூடுபாய்தல் அல்லது பரகாயபிரவேசம் என்பர். திருமூலரும் மூலன் உடம்பில் புகுந்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சேக்கிழார் முதலான பலரும் கூறியுள்ளனர். இன்னொரு உடலில் சென்றுதான் தாம் நினைத்ததை செய்யவேண்டும் என்னும் நிலை சித்தர்களுக்கு இருந்ததில்லை. நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடியவர்கள். கூடுவிட்டு கூடுபாய்தல் என்பது இறந்தவர் உடலில் புகுதல் அன்று. அறிவு வடிவான குரு தன்னை அறிவென்று அறிவித்து காட்டி நீயும் நானும் ஒன்றுதான் என்று கலந்து களித்தலே கூடுவிட்டு கூடுபாயும் விந்தையாகும்.

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி

என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தரும்
கூடுவிட்டு கூடுபாயும் கொள்கையுடைய
குருவின் வல்லபம் எவர் கூறவல்லார்?
என்று கூறுகிறார்.

அட்டமாசித்திகள்

எட்டுவகையான சித்துக்களை (அற்புதங்களை) செய்யவல்வர்கள் சித்தர்கள். அவையாவன
1) அணிமா - நுண்மை
2) மகிமா - பருமை
3) கரிமா - ஒன்றையொன்றhக்கல்
4) லகிமா - எளிமையாக்குதல்
5) பிராப்தி - விரும்பியதை அடைதல்
6) பரகாமியம் - நிறைவுண்மை
7) ஈசாத்துவம் - ஆட்சியானாதல்
8) வசித்துவம் - அற்புதம் காட்டுதல்


இவ்வெட்டு சித்திகளையும் குருபிரான் பெருங்கருணையோடு சீடனுக்கு உபதேசிக்க தீட்சைக்குப்பிறகு குருவின் விஸ்வரூப தரிசனத்தை சீடன் கண்டு அனுபவித்தல்.

அட்டாங்க யோகம்

இயமம் நியமம்
ஆசனம் பிரணாயமம்
பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி


பரிபாஷை மறைபொருள் உரைத்தல்.

பக்குவம் பெறாத ஆன்மாக்களுக்கு உண்மையை உரைப்பதனால் பயன் இல்லை என்று சித்தர்கள் தாங்கள் அறிந்த தேவ இரகசியங்களை வெளி உலகத்திற்கு மறைபொருளாகவே தெரிவித்துள்ளனர்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்ப்பதென்றேh
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்த்தாலும்
காட்டானை மேலேறி கண்ணம்மா கண்குளிறங் காண்பேனோ
- அழுகுணிசித்தர்

காட்டானை - அறிவு நாட்டார் - ஐம்புலன்கள்

மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்

சாகாக் காலை என்னும் மரணமில்லாப் பெருவாழ்வு என்பது சித்தர்கள் தங்கள் மெய்யறிவினால் ஐம்புலன்களைக் காத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். இதுவே பொறிவாயில் ஐந்து அவித்தல் என்னும் முக்தி நிலை உணர்வாகும். இந்த நிலையில் உடம்பு புலன்களின் அவாவைக் கட்டுஅறுதுஇருப்பதால் இந்த உடம்பிற்கு சாவேயில்லை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக்கொள்ள முடியும். அதற்கான வழி குண்டலிணியோக சாதனையாகும். மூலாதாரத்தினின்று எழும்புகின்ற குண்டலிணி சக்தியை நெற்றிக்கு நேராக ஆக்னா சக்கரத்திலும் துரியம் என்னும் சகஸ்ரார சக்கரத்திலும் படரவிட்டு அங்கே வியாபித்திருக்கும் ஞானக்கினியை கண்டு உணர்ந்தபோது இறைநிலைஉணர்வினை பெற்று உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் சாகாக் கலை அல்லது மரணமில்லாப்பெருவாழ்வு கிடைக்கப்பெறும் என்று சித்தர்கள் தங்களின் பாடல்கள் மூலம் தங்களின் அனுபவ்ங்களை தெரிவித்துஉள்ளனர். இதனையே சிவவாக்கியர் என்னும் சித்தர் தமது பாடலில்

உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்வீரேல் விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் அருள்தரும் நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே


என்று மூலாதார சக்கரத்தில் ஒடுங்கும் வாயுவை சகஸ்ரார தளத்தில் நிறுத்தி மனதை ஒருநிலைப்படுத்தி தவம் செய்யும் போது என்றும் இளமையுடன் இருக்கும் மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும் மேலும் மேனியும் சிவன் வடிவமாகும் இது உண்மை என்று தம் அனுபவங்களை எடுத்துரைக்கின்றார்.

நன்றி:- எஸ்‌ஜி.சம்பந்தன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர் நெறி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 3:43 pm

அருமையான அசத்தலான பதிவு நண்பரே. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என் வேண்டுகோளுக்கிணங்க பல அறிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சித்தர் நெறி  Image010ycm
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 3:49 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:06 pm

நன்றி கிட்சா மற்றும் மணி நன்றி நன்றி அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர் நெறி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக