புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Aug 14, 2011 7:51 am

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Home+boy+tamil+nadu
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 154550 என் பதிவை தொடந்தது படித்துவரும் அனைத்து ஈகரை வாசகருக்கும் நன்றி ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 154550
இன்றைய பதிவு வித்தியாசமான ஓர் அனுபவம்

விஞ்ஞானியாக
மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது
கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த
வழி எது என எல்லோருக்கும் தெரியும்

ஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா?
அப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன்? நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்?

காரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால்
நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் சுலபமானவற்றை சுகமானவற்றை
விரும்புகிறானே தவிர கடினமானவற்றை விரும்புவது இல்லை

நல்லவனாக வாழ்வது மிகவும்
சிரமம் அப்படி வாழ மனதில் துணிச்சலும் வீரமும் எதையும் தாங்கும் தன்மையும்
தேவை இது நிறைய பேரிடம் துளி கூட இல்லை அதனால் தான் நாட்டில் நல்லவர்களை
காண்பது அறிதாக இருக்கிறது

பலர் நல்லவர்களாக இல்லை என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நான்
நல்லவனாக வாழ வேண்டும் அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சிலருக்கு கேள்வி
கேட்க தோன்றும்

நல்லவனாக வாழ்வதற்கு மாறுவதற்கு பல வழிகள் இல்லை ஒரே ஒரு வழிதான்
இருக்கிறது நமது இதயத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் அல்லது தூய்மை
படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்

இன்றைய மனித இதயங்கள் பல அழுக்கடைந்து கிடக்கின்றது இப்படி சொல்லுவது கூட
தவறுதலாக இருக்கலாம் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித இதயங்களில் பல
அழுக்காக தான் இருந்திருக்கிறது இருந்தும் வருகிறது

உள்ளத்தில் தூய்மை இல்லாதது தான் ஒவ்வொரு மனிதனும் சோகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கிறது

இந்த மன அழுக்கே சமூதாயத்தில் பல தீங்குகள் நடைபெற மூலமாகவும் உள்ளது

மனித மனம் எப்போதும் துயரமே இல்லாத இன்பத்தை நாடுகிறது அந்த இன்ப கடலில் விழுந்து நீந்தி கழிக்க ஏங்கி கொண்டிருக்கிறது

இந்த இன்ப வேட்கையால் தான் பதவி சண்டை வருகிறது கள்ளக்கடத்தல் நடக்கிறது கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் நடை பெறுகிறது

மனித மனமானது தூய்மை பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும் அன்பு கொண்ட மனிதன் அராஜக பாதையை தேர்வு செய்ய மாட்டன்

பொறாமை போட்டி கோப தாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி புதிய சாம்ராஜ்யம் உருவாக காரண கர்த்தாவாக மாறிவிடுவான்

உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும் என்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்

கடிவாளம் இல்லாத குதிரை இலக்கில்லாமல் நாலா திசையும் ஓடி தனது உடல் சக்தியை
விறையமாக்கி கொள்ளும் அதை போலவே தான் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்ட
மனது நிலையற்ற பலகீனங்களை நிரந்தரமானது என்று கருதி நம்மை எப்போதும் படு
குழியில் தள்ளி மேலே வர முடியாமல் அழுத்தி வைத்து கொள்ளும்

எனவே உணர்ச்சி வழி செல்வதை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வருவோமானால் இருண்ட இதயத்திற்குள் ஒரு சிறிய ஒளி மெதுவாக தோன்றும்

நிதானமாக வருகின்ற வெளிச்சம் மன இருட்டை முற்றிலுமாக அகற்றி விடும்

தட்டுமுட்டு சாமான்கள் உடைந்து சுவரெல்லாம் காரை பெயர்ந்து எங்கு
பார்த்தாலும் சிலந்தி வலை பின்னி வவ்வாலும் ஆந்தையும் கரும்பூனையும்
உலவுகின்ற வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா?

ஏறகுறைய நமது இதயமும் ஆசைகள் சூழ்ந்து இந்த பாளடைந்த வீட்டை போல தான்
இருக்கிறது இப்படி பட்ட இதயத்தை சுமந்து கொண்டு ஒரு போதும் நல்லவனாக வாழ
முடியாது

எனவே நல்லவனாக வாழ விரும்புகின்ற எவனும் இதயத்தை நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் தூய்மையாக்குங்கள்

சரித்திர புருஷர்கள் மட்டும் அல்ல சாமான்யரான நாமும் நல்லவன் என்ற பட்டத்தை பெறலாம்

இவ்வளவு கஷ்டப்பட்டு இதயத்தை
தூய்மையாக்கி நல்லவனாக மாற வேண்டிய அவசியம் என்ன? நல்லவனாக இருந்தால்
கிடைக்க கூடிய சன்மானம் என்ன? என்று சிலர் கேட்கலாம்

அவர்களுக்கு நாம் சொல்லுகின்ற பதில் ஒன்றே ஒன்று தான்

ஒவ்வொரு மனிதனும் பிறவி தோறும் தேடிக்கொண்டிருப்பது மனசாந்தியைதான்

அந்த சாந்தியை பெற தான் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு ஜீவனும் ஓடி கொண்டே இருக்கிறது

நீ நல்லவனாக மாற முயற்சி செய்! நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_14.html









சதீஷ்குமார்
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Eegarai.net_medium
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக