புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே கவனமாய் இருங்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, ஆக 10-
மோட்டார் சைக்கிளில் வலம் வந்து முகவரி கேட்பது போல நடித்து, செயினை பறித்துச் செல்வது... சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளையடிப்பது... தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை- பணத்தை அபகரிப்பது என செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அரங்கேரி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் யூசுப் அகமது என்பவர் இரவு 12 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
யூசுப் அகமது கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை உருவி, அவரது தலையில் ஓங்கி அடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வேப்பேரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊர்க்காவல் படை வீரர் சந்திரன் ஆகி யோரை பார்த்ததும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களில் ஒருவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பெயர் கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்த அவன் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு கள் உள்ளன. தப்பி ஓடிய இவனது தம்பி முரளியை போலீசார் தேடி வருகிறார் கள். சென்னை அசோக் நகரில், மணிமொழி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பறித் துச் சென்றனர். யானைக் கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் கத்தி முனையில் செயின் - மோதிரத்தை பறித்துச் சென்றனர்.
இதே போல், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ராவிடமும் 8 பவுன் செயினை மர்ம வாலிபர் பறித்துச் சென்றுள்ளார். விருகம்பாக்கத்தில் தனது வீட்டு அருகில் நடந்து சென்ற அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.
சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துதல், சோதனை சாவடிகளை அமைத்து, வாகன சோத னையும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றை நிலவரப்படி ரூ.19,500க்கு விற்கப்படுகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் தங்கத்தின் விலை உயர்வும், செயின் பறிப்பு சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிது. ஒரு தெருவில் பறிக்கும் செயினை அடுத்த தெருவில் அடகு வைத்து காசு பார்த்து விடுகின்றனர் கொள்ளை யர்கள். திருட்டு நகைகளை வாங்குவதற்கு ஒரு சில அடகு கடை உரிமையாளர்கள் தயங்குவதில்லை.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பொது மக்களும் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாங்கள் அணிந் துள்ள நகைகள் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். அதே நேரத்தில் திருட்டு நகை என்று தெரிந்தும் அதனை வாங்கும் அடகு கடைக்காரர்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார். மாலைமலர்
மோட்டார் சைக்கிளில் வலம் வந்து முகவரி கேட்பது போல நடித்து, செயினை பறித்துச் செல்வது... சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளையடிப்பது... தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை- பணத்தை அபகரிப்பது என செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அரங்கேரி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் யூசுப் அகமது என்பவர் இரவு 12 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
யூசுப் அகமது கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை உருவி, அவரது தலையில் ஓங்கி அடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வேப்பேரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊர்க்காவல் படை வீரர் சந்திரன் ஆகி யோரை பார்த்ததும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களில் ஒருவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பெயர் கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்த அவன் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு கள் உள்ளன. தப்பி ஓடிய இவனது தம்பி முரளியை போலீசார் தேடி வருகிறார் கள். சென்னை அசோக் நகரில், மணிமொழி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பறித் துச் சென்றனர். யானைக் கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் கத்தி முனையில் செயின் - மோதிரத்தை பறித்துச் சென்றனர்.
இதே போல், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ராவிடமும் 8 பவுன் செயினை மர்ம வாலிபர் பறித்துச் சென்றுள்ளார். விருகம்பாக்கத்தில் தனது வீட்டு அருகில் நடந்து சென்ற அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.
சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துதல், சோதனை சாவடிகளை அமைத்து, வாகன சோத னையும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றை நிலவரப்படி ரூ.19,500க்கு விற்கப்படுகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் தங்கத்தின் விலை உயர்வும், செயின் பறிப்பு சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிது. ஒரு தெருவில் பறிக்கும் செயினை அடுத்த தெருவில் அடகு வைத்து காசு பார்த்து விடுகின்றனர் கொள்ளை யர்கள். திருட்டு நகைகளை வாங்குவதற்கு ஒரு சில அடகு கடை உரிமையாளர்கள் தயங்குவதில்லை.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பொது மக்களும் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாங்கள் அணிந் துள்ள நகைகள் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். அதே நேரத்தில் திருட்டு நகை என்று தெரிந்தும் அதனை வாங்கும் அடகு கடைக்காரர்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார். மாலைமலர்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விலைவாசி ஏற ஏற இந்த மாதிரி திருட்டுகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது..!
பகிர்விற்கு நன்றி அண்ணா...!
பகிர்விற்கு நன்றி அண்ணா...!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|