புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
95 Posts - 52%
heezulia
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
35 Posts - 58%
heezulia
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_m10உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 1:50 am

உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு

பதிவு செய்த நாள் : 8/6/2011 1:5:15

புதுடெல்லி : அரை பாட்டில் கள்ளச்சாரயம் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவரின் வழக்கு 32 ஆண்டுகளாக நடந்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் சிங். அரை பாட்டில் கள்ளச்சாரயம் வைத்திருந்த குற்றத்துக்காக கடந்த 1979ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு கீழ் நீதிமன்றத்தில் கடந்த 32 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிங் மேல்முறையீடு செய்தார். அதில், தன் மீதான வழக்கை மாஜிஸ்திரேட் முறையாக விசாரிக்கவில்லை என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பேடி, மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிங்கின் புகாருக்கு பதிலளித்த உ.பி. அரசு, வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என கூறியது. நீதிபதிகள் அதை நிராகரித்தனர்.

பின்னர் பிறப்பித்த உத்தரவில், ‘‘சம்பவம் 1979ம் ஆண்டு நடந்துள்ளது. அதுவும் அரை பாட்டில் கள்ளச்சாரயத்துக்காக சிங் கைது செய்யப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளாக அவர் வழக்கை சந்தித்துள்ளார். மிகவும் தாமதமான நிலையில், மீண்டும் விசாரணை நடத்த விரும்பவில்லை. இவர் மீது கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தள்ளுபடி செய்கிறோம். இந்த குற்றத்துக்காக மனுதாரர் 5 மாதம் 15 நாள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் சிங் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என்றால் அவரை விடுவிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உத்தர பிரதேசத்தில் அரை பாட்டில் சாராயத்துக்காக 32 ஆண்டுகள் நடந்த வழக்கு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக