புதிய பதிவுகள்
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:29 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
45 Posts - 42%
mohamed nizamudeen
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
prajai
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
jairam
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kargan86
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
90 Posts - 55%
ayyasamy ram
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
45 Posts - 27%
mohamed nizamudeen
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 5%
prajai
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 4%
Jenila
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் பொய்ப்பது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2009 2:59 am

பூமியும், பூகோளத்தின் சுற்றும் அமைந்துள்ள நவக்கிரகங்களும், என்றும், எப்போதும் மாறுபடு வதில்லை. அவை அதனதன் வரையறைக்குட்பட்டு சுழந்து கொண்டேதான் இருக்கும். எனவே பூமியில் வாழும் மக்களின் வாழ்க்கைப் பலனை கணித் துக்கூறும் சோதிட சாஸ்திரமும் எப்போதும் மாறு படுவதில்லை. ஆனால் நவக்கிரகங்களின் மாற்றம் அனுசரித்து மனிதர்களின் ஜோதிட பலன்கள் மாறி அமையும் என்பது உண்மை. இவ்வாறிருக்க ஜோதிட பலனை பற்றி மானிடர் மத்தியில் தவறான எண்ணம் எழ பல காரணங்களுண்டு.

ஒரு குழந்தை மண்ணுலகில் பிறவியெடுக்கும் போது நவக்கிரகங்கள் பூமியின் எந்ததெந்த பாதைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனவோ அது ஜென்ம பலனாக கணக்கிடப்படுகிறது. பின் அக் குழந்தை வளர்ந்;து வயது முதிரும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு வினாழிகையும் மாறும் தோறும் அது அனுசரித்து வாழ்க்கை பலன் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதற்கு கோசரபலன் அல்லது சரநிலை பலன் எனக் கூறப்படுகிறது. கோ என்பது கிரகம், சரம் என்பது கிரகங்களின் சஞ்சாரத்தை குறிக்கிறது.

எனவே ஒருவருடைய சாதகத்தை கணித்து பலனைக் கூறும் போது, தற்போதுள்ள கோசரத்தின் நிலை மிக கவனமாக கணித்து பார்த்த பின் பலனை தெளிவாக ஆய்ந்து பலன் கூறினால் ஜோதிட பலன் மிகவும் சரியானதாக அமையும். ஜென்ம சாதகம் மட்டும் வைத்து அதன் பலனை மட்டும் கணித்து பலன் கூறினால் அதிகமாகவும் தவறான பலனாக அமைவதுண்டு.

ஜாதகத்தில் தவறுகள்

தற்காலத்தில் குழந்தை பிறப்பது என்பது அதிகமாக மருத்துவமனைகளிலாகத்தான் இருக்கும். பொதுவாக மருத்துவர்கள் ஜோதிடம் அல்லது ஜாதக பலனை குறித்து சிந்திப்பது கிடையாது. காரணம் தாய் படும் கஷ்டத்தையும் தாயையும் குழந் தையையும் காப்பாற்றும் முயற்சியில் தாய்க்கு வேண்டிய சிகிச்சையில் மிகவும் கவனமாக இருப் பதுண்டு. எனவே சமயத்தைப்பற்றியோ ஜோதிடத்தை பற்றியோ கவனிப்பதோ, கவலைப்படுவதோ கிடையாது. மருத்துவர் சுமார் என்பதை மனதில் பதித்து ஒரு குறிப்பிட்ட சமயத்தில் குழந்தை பிறந்தது எனக் கூறிவிடுவார். அந்த குறிப்பிட்ட சமயத்தை வைத்து ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் லக்னமும், கிரகங்களின் நிலையும் ஒன்றிரண்டு நவாம்சம் கடந்திருக்கும். இந்த சமயம் அனுசரித்து துல்லியமாக கணித்து ஜாதகம் எழுதினால் கூட ஜாதகபலன் தவறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மருத்துவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தில் இந்திய திட்ட நேரத்திற்கு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மாறுபாடு உடையதாக இருக்கும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது ஜாதகமே மாறி அமையும். எனவே சரியான பலன் கூறமுடிவதில்லை.

ஜாதகம் கணிப்பதில் தவறுகள்

ஜோதிடர்கள் ஜாதகம் கணிக்கும்போது பஞ்சாங்கத்தில் பார்த்து கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் அமைந்துள்ளதோ அதை அப்படியே எழுதிவிடுவ துண்டு. கிரகங்கள் ராசி மாற்றமேற்படுவதை கவனியாமல் விட்டுவிடு வதுண்டு. ஜாதகம் கணித்து தசாஷேசம் கணக்கிடும் போதும், சமயம், நாழிகை, வினாழிகை கணக்கிடும் போதும் சரியான பாகை கணக்கிட்டு கணித்துக் கொள்ளாமல் கால், அரை, முக்கால் என கணக்கிட்டு கணித்து விடுவதுண்டு. சில ஜோதிடர்கள் கால், அரை, முக்கால் வேண்டா மென முழுசாகவே கணக் கிட்டு கணித்து உத்தேசமாக வைத்து எழுதிவிடு வதுமுண்டு.

சரியான பலன் கிடைக்குமா?

ஜாதகம் எழுதக் கொடுப்பவர்கள் ஒரு ஜாதக மெழுத எத்தனை ரூபாய் என ஜோதிடர்களிடம் கேட்பார்கள். அதிகம் ரூபாய் கூறினால் எழுத தரமாட்டார்கள் என நினைத்து மிக குறைவாக கூறிவிடு வதுண்டு. பின் ஆண்டு, மாதம், நாள், சமயம் முதலியவை எழுதி வாங்கிக் கொண்டு மேற்கூறியது போல் உத்தேசமாக கணக்கிட்டு ஜாதகம் எழுதும் போது நவாம்சம், திரேக்கா னம், துவாதாம்சம், ஹோரை போன்றவை கணக்கிடாமல் வெறும் ராசியுடன் நிறுத்தி விடுவதுண்டு. எனவே ஒரு ஜாதககுறி போல் தோற்றமளிக்கும் விதம் ஜாதகம் அமைந்து விடும். ஜோதிடர்கள் சமயலாபம் பணம் குறைவு என்ற மனக்குழப்பங்களால் ஜாதகத்தையே கெடுத்து விடுகின்றனர். சில ஜாதகர்கள் சிறந்த ஜோதிடர் எங்கு உள்ளார் என்பதை சிந்தனை செய்யாமல் செலவு குறைத்து ஜாதகம் எழுதுபவர் எங்கு இருக்கிறார் என தேடி கண்டு பிடித்து ஜாதகம் எழுதக் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட ஜோதிடர்களில் சிலர் சரியாக ஜாதகம் எழுத அறியாதவர்களாக இருக்கலாம் மாற்றும் சில ஜோதிடர்களில் சிலர் ஜாதகம் சரியாக எழுத தெரிந்தும் குறைந்த பணம் தான் கிடைத்துள்ளது எனவே அதற்கு அதிகம் சமயம் செலவு செய்து சரியான முறையில் கணிக்கவேண்டியதில்லை என மனதில் எண்ணி கால், அரை, முக்கால் என கணக்கு கூட்டி கணித்துவிடுவார்கள் இன்னும் அதிகம் படித்த ஜோதிடர்களானால் கால், அரை, முக்காலையும் விட்டு முழு எண்ணாக வருவதையே கூட்டி கணித்து ஜாதகம் எழுதிவிடுபவர்களும் உண்டு. இவ்வாறு உத்தேச ஜாதகம் எழுதி வைத்து பலன றிந்தால் சரியான பலன் அறிய முடிவதில்லை.

ஜோதிட சாஸ்திரத்திற்காக பிரதிபலம் பெற கூடாது என சாஸ்திர விதியுண்டு எனினும் ஜோதிடர் வாழ பணம் தேவைப்படுகிறது. அது அறிந்து ஜாதகன் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுத்தால் இந்த பிரச்சினையே எழுவதில்லை.

ஜாதகம் எழுதும் ஜோதிடர்கள் மிக சரியாக ஜாதகம் எழுதினாலும், பலன் அறிந்து கூறும் ஜோதிடர்கள் ஜென்ம ஜாதக பலனும், கோசர பலனும் தனித்தனியாக கணக்கிட்டு பலனளித்த இரண்டும் ஒப்பிட்டு அறிந்து பலன் கூறினால் மிக சரியான ஜாதக பலனை கூறிவிடலாம் என்பது உண்மையாகும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 2:11 pm

அருமையான க௫த்துக்கள் முத்தம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 3:30 pm

மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 6:51 pm

சூப்பர் 8)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக