புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
19 Posts - 49%
heezulia
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 3%
Shivanya
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
prajai
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினைந்து காதல் கவிதைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 28, 2011 5:13 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?

12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே

13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:18 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்
சூப்பருங்க சூப்பருங்க

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.
அநியாயம் அநியாயம் அநியாயம்

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்
சிரி சிரி சிரி சிரி சிரி

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?
ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்
பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 இப்படியா,...







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 5:22 pm

கவிதை எண் 8 & 11 மட்டும் சற்று இடறுகிறது ......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 5:24 pm

கவிதைக்கு ஏற்ப உமாவின் அனைத்து ஜ்கான் அருமை .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 7:07 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jul 28, 2011 7:21 pm

நச் கவிதை நண்பரே
தொடருங்கள் பதினைந்து காதல் கவிதைகள் 677196



சதாசிவம்
பதினைந்து காதல் கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 28, 2011 11:14 pm

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பதினைந்து காதல் கவிதைகள் Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக