புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிறுமியை சீரழித்த சில்லரை மனிதர்கள்!
புதன், 27 ஜூலை 2011( 16:12 IST )
சிறுமியை கடத்தி சென்று இரண்டரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உமாவுக்கு (பெயர் மாற்றம்) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமம்தான் சொந்த ஊர்.
12 வயது இருக்கும் போது அதே ஊரை சேர்ந்த உறவினர் ராஜ்குமார் என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், திருமண வாழ்க்கையை வெறுத்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் வந்து விட்டாள்.
வாழ்க்கையை நடத்த வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றாள் உமா. ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், தான் பட்ட கஷ்டம், குடும்ப பிரச்சனைகளை சொல்லி வேதனை அடைந்துள்ளாள். உமாவின் கஷ்டத்தை தோழி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் உமா நின்று கொண்டிருந்தபோது தனது மணி பர்சை தவற விட்டுவிட்டாள். ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த உமாவுக்கு தோழியின் தாயார் கண்ணில் தென்பட்டுள்ளார்.
ஊருக்கு செல்ல பயணம் கேட்ட உமாவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் தோழியின் தாயார். பார்க்க அழகாக இருந்த உமாவை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முடிவு செய்த தோழியின் தாய், நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாள்.
உமாவை தன் ஆசை வளையத்துக்குள் கொண்டு வந்த தோழியின் தாய், மதுரைக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளாள். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துள்ளாள் உமா. விபசாரம் செய்ய மறுத்த உமாவை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தார் தோழியின் தாய். அரசியல்வாதிகள் முதல் போக்கிரிகள் வரை அனைத்து காமக் கொடூரர்களுக்கும் இரையானாள் உமா.
இப்படி விபசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்ட உமா பின்னர் ஒவ்வொருவருக்காக விற்கப்பட்டாள். காரைக்குடியை சேர்ந்த ஒருவர் உமாவை அதிக விலை கொடுத்து வாங்கியதோடு விபசாரத்தில் தள்ளி லட்சக்கணக்கான பணம் சம்பாதித்த கையோடு, வேறொருவருக்கு விற்று விட்டான்.
வெப்துனியா
புதன், 27 ஜூலை 2011( 16:12 IST )
சிறுமியை கடத்தி சென்று இரண்டரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உமாவுக்கு (பெயர் மாற்றம்) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமம்தான் சொந்த ஊர்.
12 வயது இருக்கும் போது அதே ஊரை சேர்ந்த உறவினர் ராஜ்குமார் என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், திருமண வாழ்க்கையை வெறுத்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் வந்து விட்டாள்.
வாழ்க்கையை நடத்த வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றாள் உமா. ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், தான் பட்ட கஷ்டம், குடும்ப பிரச்சனைகளை சொல்லி வேதனை அடைந்துள்ளாள். உமாவின் கஷ்டத்தை தோழி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் உமா நின்று கொண்டிருந்தபோது தனது மணி பர்சை தவற விட்டுவிட்டாள். ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த உமாவுக்கு தோழியின் தாயார் கண்ணில் தென்பட்டுள்ளார்.
ஊருக்கு செல்ல பயணம் கேட்ட உமாவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் தோழியின் தாயார். பார்க்க அழகாக இருந்த உமாவை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முடிவு செய்த தோழியின் தாய், நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாள்.
உமாவை தன் ஆசை வளையத்துக்குள் கொண்டு வந்த தோழியின் தாய், மதுரைக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளாள். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துள்ளாள் உமா. விபசாரம் செய்ய மறுத்த உமாவை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தார் தோழியின் தாய். அரசியல்வாதிகள் முதல் போக்கிரிகள் வரை அனைத்து காமக் கொடூரர்களுக்கும் இரையானாள் உமா.
இப்படி விபசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்ட உமா பின்னர் ஒவ்வொருவருக்காக விற்கப்பட்டாள். காரைக்குடியை சேர்ந்த ஒருவர் உமாவை அதிக விலை கொடுத்து வாங்கியதோடு விபசாரத்தில் தள்ளி லட்சக்கணக்கான பணம் சம்பாதித்த கையோடு, வேறொருவருக்கு விற்று விட்டான்.
வெப்துனியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
என்ன கொடுமை பாவம் அந்த பெண்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மனித உருவத்தில் உலவும் பிசாசுகள் இவர்கள் கண்டவுடன் சுட உத்தரவிட வேண்டும்
இந்த பெண்ணின் வாழ்கையை சீரழித்தவர்கள் பிடிபட்டால் காவல் துறை கோர்ட்டு என்று அழைத்து செல்லாமல்
அதிக மக்கள் கூடும் நடு வீதியில் அவர்களை நிர்வனாமாக நிறுத்தி
பச்சை உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு சுடவேண்டும்
இதை பார்ப்பவர்கள் நாளை இது போல் செய்யத் பயப்படவேண்டும்
இது நம் நாட்டில் நடக்காது
இருந்தாலும் ஒரு நப்பாசை
இந்த மாதிரி விஷயங்களை படிக்கைய்ல் நெஞ்சு கொதிக்குது தோழரே
அதிக மக்கள் கூடும் நடு வீதியில் அவர்களை நிர்வனாமாக நிறுத்தி
பச்சை உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு சுடவேண்டும்
இதை பார்ப்பவர்கள் நாளை இது போல் செய்யத் பயப்படவேண்டும்
இது நம் நாட்டில் நடக்காது
இருந்தாலும் ஒரு நப்பாசை
இந்த மாதிரி விஷயங்களை படிக்கைய்ல் நெஞ்சு கொதிக்குது தோழரே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராமநாதபுரம்: விபசாரத்தில் ஈடுபடுத்த திருமங்கலம் சிறுமியை, ஊர், ஊராக வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, "காப்பாற்ற' சொல்லி கதறியுள்ளார். ஆனால், விபசார கும்பல், அவரது வாயைப் பொத்தி இடம் மாற்றி அழைத்துச் சென்றது என, சிறுமியின் தாயார் தெரிவித்தார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வாகைகுளத்தைச் சேர்ந்த, 17 வயது ஈஸ்வரியின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
தாய் கூறியதாவது: என் கணவர் ஆடு மேய்க்கிறார். மகன் பள்ளியில் படிக்கிறான். என் மகளை அப்பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். திருமணத்தின் போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. இதனால், 10 நாட்களிலேயே ஈஸ்வரி எங்கள் வீட்டிற்கு துரத்தப்பட்டார். அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது, திருமங்கலத்தைச் சேர்ந்த தோழியின் தாயார் பூங்கோதை என்பவர் பழக்கமானார். அவர், கோவையில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை தொடர்ந்து, வீட்டில் சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டார். நாங்களும் கோவையில் இருப்பதாக நம்பினோம். கடந்த, 25ம் தேதி, பூங்கோதை என்னிடம் வந்து, "உன் மகளை ராமநாதபுரத்தில் வைத்துள்ளனர். அவளை மீட்க ஒரு லட்சம் கேட்கின்றனர். அந்த பணத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம், நீ போய் இவள் என் மகள் என்று கூட்டிக் கொண்டு வந்துவிடு' என, ஒரு புது சேலையும், சாப்பாடும் வாங்கி கொடுத்து, ஆட்டோவில் வைத்து, மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்தார். வரும்போதே போனில், "பெண்ணின் தாயை அனுப்பி வைக்கிறோம், நீங்கள் சிறுமியை மீட்டு வாருங்கள்' என யார்? யாரிடமோ பேசினார். நான், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கியவுடன், சிலர் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விபசார கும்பலால், முன்பு என் மகள் மதுரை வழியாக காரில் அழைத்துச் செல்லும்போது, உறவினர்களை பார்த்து காப்பாற்றும்படி கதறியுள்ளார். ஆனால், அவள் வாயை பொத்தி விட்டனர். மேலும், "எனக்கு பணம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, என் தாய், தந்தை, தம்பியை பார்க்க அனுமதி தாருங்கள்' எனவும் கெஞ்சிய எனது மகளிடம் அந்த கும்பல் இரக்கமே காட்டவில்லை எனக்கூறி கதறி அழுதார்.
மாத்திரை கொடுத்த கொடூரம் : பூங்கோதை கொடுத்த தகவலின்படி, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் புரோக்கர்கள் காத்து நின்றனர். ஆனால், சிறுமியை மீட்க முடியாத நிலையில், தப்பிச் சென்றனர்.
* சிறுமி ஈஸ்வரியை தொடர்ச்சியாக, தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, மாதவிடாய் வராமல் இருக்க, மாத்திரைகளை அதிகமாக கொடுத்துள்ளனர்.
* ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல், ஒரு பெண்ணிடம் ஒரு முறை மட்டுமே தனிமையில் இருப்பார். இதையடுத்து, தன் சகாக்களுக்கு தாரைவார்ப்பது வழக்கம்.
* ராமேஸ்வரத்தில் நேற்று பிடிபட்ட இருவரிடம், பகல் முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறுமி முன் ஆஜர்படுத்தி அடையாளம் காட்ட வைத்தனர். "இவர்கள் இல்லை' என சிறுமி கூறியதை தொடர்ந்து, இருவரையும் நேற்று மாலையில் விடுவித்தனர்
தாய் கூறியதாவது: என் கணவர் ஆடு மேய்க்கிறார். மகன் பள்ளியில் படிக்கிறான். என் மகளை அப்பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். திருமணத்தின் போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. இதனால், 10 நாட்களிலேயே ஈஸ்வரி எங்கள் வீட்டிற்கு துரத்தப்பட்டார். அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது, திருமங்கலத்தைச் சேர்ந்த தோழியின் தாயார் பூங்கோதை என்பவர் பழக்கமானார். அவர், கோவையில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை தொடர்ந்து, வீட்டில் சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டார். நாங்களும் கோவையில் இருப்பதாக நம்பினோம். கடந்த, 25ம் தேதி, பூங்கோதை என்னிடம் வந்து, "உன் மகளை ராமநாதபுரத்தில் வைத்துள்ளனர். அவளை மீட்க ஒரு லட்சம் கேட்கின்றனர். அந்த பணத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம், நீ போய் இவள் என் மகள் என்று கூட்டிக் கொண்டு வந்துவிடு' என, ஒரு புது சேலையும், சாப்பாடும் வாங்கி கொடுத்து, ஆட்டோவில் வைத்து, மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்தார். வரும்போதே போனில், "பெண்ணின் தாயை அனுப்பி வைக்கிறோம், நீங்கள் சிறுமியை மீட்டு வாருங்கள்' என யார்? யாரிடமோ பேசினார். நான், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கியவுடன், சிலர் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விபசார கும்பலால், முன்பு என் மகள் மதுரை வழியாக காரில் அழைத்துச் செல்லும்போது, உறவினர்களை பார்த்து காப்பாற்றும்படி கதறியுள்ளார். ஆனால், அவள் வாயை பொத்தி விட்டனர். மேலும், "எனக்கு பணம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, என் தாய், தந்தை, தம்பியை பார்க்க அனுமதி தாருங்கள்' எனவும் கெஞ்சிய எனது மகளிடம் அந்த கும்பல் இரக்கமே காட்டவில்லை எனக்கூறி கதறி அழுதார்.
மாத்திரை கொடுத்த கொடூரம் : பூங்கோதை கொடுத்த தகவலின்படி, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் புரோக்கர்கள் காத்து நின்றனர். ஆனால், சிறுமியை மீட்க முடியாத நிலையில், தப்பிச் சென்றனர்.
* சிறுமி ஈஸ்வரியை தொடர்ச்சியாக, தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, மாதவிடாய் வராமல் இருக்க, மாத்திரைகளை அதிகமாக கொடுத்துள்ளனர்.
* ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல், ஒரு பெண்ணிடம் ஒரு முறை மட்டுமே தனிமையில் இருப்பார். இதையடுத்து, தன் சகாக்களுக்கு தாரைவார்ப்பது வழக்கம்.
* ராமேஸ்வரத்தில் நேற்று பிடிபட்ட இருவரிடம், பகல் முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறுமி முன் ஆஜர்படுத்தி அடையாளம் காட்ட வைத்தனர். "இவர்கள் இல்லை' என சிறுமி கூறியதை தொடர்ந்து, இருவரையும் நேற்று மாலையில் விடுவித்தனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாவம் அந்த பொண்ணு
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வாயைப் பொத்தி, கண்ணை மூடிக் கொண்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள்- கருணாநிதி
» `வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» பொத்திப் பொத்தி வளர்ப்பதா?
» `வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» பொத்திப் பொத்தி வளர்ப்பதா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|