புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
3 Posts - 2%
jairam
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 1%
Poomagi
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
1 Post - 1%
சிவா
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
1 Post - 1%
Manimegala
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
17 Posts - 4%
prajai
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
7 Posts - 2%
jairam
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
4 Posts - 1%
Rutu
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன் மொழி..உரையாடிய போது...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 3:38 pm

இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 5:07 pm

rameshnaga wrote:இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 5:14 pm

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".

கவிதை கவிதை
அருமை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:39 pm

தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.




என்னுடன் மொழி..உரையாடிய போது... Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.

அவரின் கவிதைகள் தனி சிறப்புடனே இருக்கும் பெருமாள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:51 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:59 pm

உமா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துப்பா இயற்றுவதில் வல்லவராகி விட்டீர்களே !

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 6:06 pm

மிக அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 6:22 pm

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

நல்ல வரிகள்..! கவிதை அருமை அய்யா..! அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:38 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக