புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
15 Posts - 3%
prajai
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
9 Posts - 2%
jairam
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 25, 2011 11:19 am

சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் பிரிமியர் ரோலர் மில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த 2 வழக்குகளிலும் முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை முதல் குற்றவாளியாக சேர்த்து உள்ளனர்.

இந்த நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 வழக்குகளிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், அவரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (25-ந் தேதி) காலை 10 மணிமுதல் 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டு உள்ளார்.

புதன் கிழமை (27-ந் தேதி) மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ 25ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து அவர் வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அவருக்கு சிகிச்சை பெற போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ள உதவி கமிஷனர் அறை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சேர்கள் போடப்பட்டு இருந்தன.

ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வந்து சரண் அடைந்தார். முன்னதாக கோவையில் நடந்த தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து சரண் அடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.

இன்று மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவரிடம் 2 வழக்குகள் தொடர்பாக கேட்கப்பட உள்ள கேள்விகளை உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் போலீசார் தயாரித்து இருந்தனர்..அந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதில் பெற்று அந்த பதில்களை பதிவு செய்தனர்.

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரிமியர் ரோலர் மாவு மில்லின் இயக்குனர் ரவிச்சந்திரன், அங்கம்மாள் காலனி தொடர்பாக டி.கணேசன் ஆகியோர் கொடுத்து உள்ள புகார் மனுக்களின் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணை விவரங்களை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்வார்கள்.

வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை சேலம் டவுன் போலீஸ் நிலைய பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டவுன் போலீஸ் நிலையம் முன்பு மட்டும் துப்பாக்கி ஏந்திய 200 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இன்று காலை 9-30 மணி வரை அந்த வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. 9-30 மணிக்கு மேல் கன்னிகாபரமேசுவரி கோவிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை போலீசார் டிவைடர் வைத்து போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. அம்மாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் பொன்னம்மாபேட்டை, அணைமேடு வழியாக திருப்பி விடப்பட்டன..

மேலும் விசாரணை நடைபெறும் இடம் அருகே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதால் உளவுப்பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தி.முக.வினர் கூட்டம் கூடி போலீஸ் நிலையம் அருகே வந்து விடக்கூடாது என்பதால் டிவைடர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம், சட்டம் ஒழுங்கு பிரிவு துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்ட னர். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் உடன் வந்திருந்தார்.

மாலை மலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 25, 2011 11:20 am

அங்கு உனக்கு வெச்சது பெரிய சங்கு !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக