புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
1 Post - 20%
Manimegala
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
11 Posts - 4%
prajai
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
9 Posts - 4%
Jenila
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
4 Posts - 2%
Rutu
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
2 Posts - 1%
jairam
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வா நீ... Poll_c10வா நீ... Poll_m10வா நீ... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வா நீ...


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jul 22, 2011 3:24 pm

வா நீ... Sad_love_emo1


நினைவோடு தொடர்ந்திடு நிழல்போலே
கோபங்கள் கலைத்திடு உயிரே
இரவோடு கனவும் தொடும் நேரம்
சோகங்கள் களைந்திடு உயிரே...

நெடு நாளாய் உன்னோடு நான் வந்தாள்
வழி எல்லாம் நீ பறப்பாயே
படும் காற்றாய் உன் தோளில் நான் சாய்ந்தாள்
வலி யாவும் நீ மறப்பாயே...

கிளைவிட்டு இலைகள் உதிர்ந்தாலும் கூட
புது மொட்டு பூக்கும் ரசிக்கின்றேன்
மழை கொட்டி நின்றாலும் இலை விட்டு சொட்டும்
குளிர் காலம் யாவும் நான் போர்வையாவேன்

அடி நெஞ்சில் உனக்கென்ன பாரமோ
நீ அழுதாலும் வழியும் துளியின் ஈரம் ஆறுமோ
மலை மீதிலே தினம் மோதினாலுமே
அந்த காற்றொன்றும் உடையாது வா நண்பா....




வெறும் கனவாக உன்னை எனை எண்ண சொல்கிறாய்
விழும் கண்ணீரில் ஏன் நிஜமாகிறாய்
உன் மடிமீது என்னை நீ மெல்ல சாய்த்து
மறு ஜென்மம் எனக்குள் காட்டுகிறாய்

கிடைக்காது என்று தெரிந்திருந்தும்
மனம் அதற்காக அழுகிறது தினம் தினம்
புரியாத உலகத்தில் நான் நிற்கிறேன்
அது அறியாமல் நீ என்னை அழைக்கிறாய்
தெரியாத நிமிடத்தில் எனக்குளே நீ
வழியில்லாது புகுந்து வசிக்கிறாய்

காதல் தாண்டி, காமம் தாண்டி
நம் உலகத்தில் நாம் ஒன்றாய் கலப்போம் வா நீ...

[/size]




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 22, 2011 3:32 pm

புரியாத உலகத்தில் நான் நிற்கிறேன்
அது அறியாமல் நீ என்னை அழைக்கிறாய்
தெரியாத நிமிடத்தில் எனக்குளே நீ
வழியில்லாது புகுந்து வசிக்கிறாய்..

காதல் தாண்டி, காமம் தாண்டி
நம் உலகத்தில் நாம் ஒன்றாய் கலப்போம் வா நீ...

நான் ரசித்த வரிகள் ....
வித்யாசன் .....உங்கள் கவிதை என்றுமே அருமைதான்...

இந்த படங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது..ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமாக ஒரு படங்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jul 22, 2011 3:53 pm

உமா wrote:
புரியாத உலகத்தில் நான் நிற்கிறேன்
அது அறியாமல் நீ என்னை அழைக்கிறாய்
தெரியாத நிமிடத்தில் எனக்குளே நீ
வழியில்லாது புகுந்து வசிக்கிறாய்..

காதல் தாண்டி, காமம் தாண்டி
நம் உலகத்தில் நாம் ஒன்றாய் கலப்போம் வா நீ...

நான் ரசித்த வரிகள் ....
வித்யாசன் .....உங்கள் கவிதை என்றுமே அருமைதான்...

இந்த படங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது..ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமாக ஒரு படங்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





வாழ்த்துக்கு நன்றி தோழி இணையதளத்திலுருந்துதான் சேமிக்கிறேன் படங்களை.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 22, 2011 3:57 pm

கவிதை மிகவும் அருமை



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jul 22, 2011 3:59 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை




வாழ்த்துக்கு நன்றி நன்றி




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 22, 2011 4:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Fri Jul 22, 2011 4:26 pm

"நெஞ்சோடு கலந்திடு உறவாலே" பாடலின் சாயலில் உங்கள் வரிகள்.. மிக ரசித்தேன்

அதிலும் முதல் பத்தி வெகுவாய் ரசித்தேன். சூப்பருங்க




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jul 22, 2011 4:34 pm

ரேவதி wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

முத்தம் அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jul 22, 2011 4:35 pm

வேணி மோகன் wrote:"நெஞ்சோடு கலந்திடு உறவாலே" பாடலின் சாயலில் உங்கள் வரிகள்.. மிக ரசித்தேன்

அதிலும் முதல் பத்தி வெகுவாய் ரசித்தேன். சூப்பருங்க

நன்றி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 22, 2011 6:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கிடைக்காது என்று தெரிந்திருந்தும்
மனம் அதற்காக அழுகிறது தினம் தினம்

என்று தணியும் இந்த காதல் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வா நீ... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக