புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
62 Posts - 57%
heezulia
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
104 Posts - 59%
heezulia
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Jul 18, 2011 3:53 pm

இலங்கையின் மூத்த நுண்கலை ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அறியப்பட்டவர் கார்த்திகேசு சிவத்தம்பி. இவர் நல்லாசிரியனின் இயல்புகளை எல்லாம் தன்னுள் வாங்கி பேராசிரியராகத் திகழ்ந்த ஒரு மாமனிதராவார்.

மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நாடக நெறியாளராகவும் விளங்கியதுடன், ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.

டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதே போல் கூத்தை வைத்துக் கொண்டு பழைய நாடக மரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலை துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு புகழந்து கூறியிருக்கிறார்.

இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு பற்றிய அவரது வேறுபட்ட கருத்துக்களை தனக்குரிய பாணியில் மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் நடத்தக் கூடிய வல்லமை மிக்கவராகவும் இவர் விளங்கினார். அவரது தமிழ் அறிவின் ஆழத்தினால் அனைவரும் வியக்கும் அளவுக்கு உயர்ந்தவராக விளங்கினார். தம் மாணவ சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. நல்லதோர் ஆசிரியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி.

மாணவர்களுடனான கண்டிப்பில்லாத கனிவான, அன்பான வார்த்தைகள் மூலம் அவர்களைத் தன் வழிக்கு ஈர்க்கும் சக்தி படைத்தவராகவும், ஏமாற்றுபவர்களின் எதிரியாகவும், மாணவர்களுக்கு உதவி செய்வதில் பேருபகாரியாகவும் விளங்கியவர் இவர். இப்படிப்பட்ட மாமனிதனுக்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர் பேராசிரியர்.

'என்னைப் பற்றி எழுப்பப்படும் கண்டனக் குரல்களே என் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன" என இகழ்ச்சியைக் கூட புகழ்ச்சியாக ஏற்று தன் பணியை தொடர்ந்தவர் இவர்.

அவர் தன் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பரீட்சைக்கு மாத்திரம் தயார்படுத்துவதைவிட, அவர்களை புத்திஜீவிகளாகவும், பரந்த அறிவுடையவர்களாகவும் உருவாக்குவதையே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். ஆசிரியர்கள் என்றால், மாணவப் பரம்பரையை உருவாக்குபவர்கள,; எனவே கண்டிப்புடன் அவர்களை நடத்தினால்தான் தம் தொழிலுக்கு கௌரவம் என எண்ணியிருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்களைத் தம் பிள்ளைகளாய் ஆதரித்து, அவர்கள் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் பேராசிரியர்.

பேராசிரியரின் பெயரைச் சொன்னால் போதும்;, ஏனையோர் அவரிடம் பயின்ற மாணவர்களுக்கு அளிக்கும் மதிப்பும் மரியாதையும் அளப்பரியவை. அந்தளவுக்கு பேராசிரியரின் நற்பெயர் உலகம் முழுவதும் பரவியிருந்தது என்றால் மிகையாகாது.

ஆசிரியர் ஒருவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு பேராசிரியர் ஒரு சிறந்த முன்மாதிரி;. ஒரு சிறந்த ஆசிரியனாக மட்டுமல்லாது, பெற்றோருக்குச் சிறந்த மகனாக, மாணவனாக, நண்பனாக, சமூக சேவையாளனாக, கணவராக, தந்தையாக தன் பெறுப்புக்களை நிறைவேற்றி, தான் பிறந்த கரவை மண்ணுக்கும், நாட்டுக்கும் சிறப்பு சேர்த்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.

உலக நாடுகள் பலவற்றுக்குத் தன் புலமை காரணமான புலம்பெயர்ந்து சென்றாலும், தன் மண்ணின் மரபுகளைவிட்டு புலம்பெயராத மண்ணின் மைந்தனாகவும் இவர் விளங்கினார்.

இத்தகைய புலமைமிக்க, பெருமைமிக்க ஒருவரை தமிழ்கூறும் நல் உலகம் இழந்து தவிக்கின்றது. இவரது மறைவு தமிழ் உலகோருக்கு ஒரு பேரிழப்பு என்பதே நிதர்சனம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக