புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
Shivanya
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
prajai
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
12 Posts - 2%
prajai
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
9 Posts - 2%
jairam
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு


   
   
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Sat 16 Jul 2011 - 18:16

இன்றைய இளைஞர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். நாகரீகம் என்ற பெயரில், கேளிக்கைகளிலும், அனாச்சார வழிகளிலும் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள், இவ்வாறு ஆடம்பர மோகம் கொண்டு திரியவும், அழிந்து போகவும் காரணமாக இருப்பது யார் என்று சிந்திக்க வேண்டும். அவர்களை நேர்வழியில் நடத்தத் தவறியவர்கள் அவர்களது பெற்றோர் தான். குழந்தைப் பருவத்தில் இருந்தே முதற்கடமையாக அவர்களுக்கு குர்ஆனை போதித்திருக்க வேண்டும். முறைப்படி மார்க்கபோதனை பெறாத குழந்தை முதலில் ஒழுக்கம் தவறுகிறது. அடுத்து, அந்தக் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கிறார்கள். அங்கே பலதிறப்பட்ட குண நடத்தைகள் கொண்ட குழந்தைகளுடன் அது பழகுகிறது. அந்தச் சூழலுக்கு ஒப்ப தன்னை வளர்த்துக் கொள்கிறது. இதனால், கடமையையும் கண்ணியத்தையும் இழந்து விடுகிறது. இரண்டையும் தவற விட்ட குழந்தைகள் இளைஞர்களாக மாறியதும், நாகரீகம், ஆடம்பரம் என்ற அழிவுத்தன்மைகளுக்கு ஆட்படுகிறார்கள்.
அதன் பலனாக பெற்றோரின் மணிமொழிகளுக்கும் மதிப்புக் கொடுக்காதவராக மாறி விடுகிறார்கள். இல்லை... இல்லை... மாற்றப்பட்டு விடுகிறார்கள். இவர்கள், மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், மார்க்கத்தின் உயர்வை, உண்மையை உணராமல் குறை கூறித்திரிவதோடு, இறைவனை அலட்சியப்படுத்திவிட்டு, அல்லலை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுடைய குற்றமல்ல. அவர்களைக் குற்றவாளி என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.
ஆரம்பத்தில் பெற்றோர் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டது. நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, ""உங்கள் குழந்தைகளை மூன்று குணங்களைக் கொண்டு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். 1. உங்கள் நபியைப் பிரியப்படுவது. 2. நபியின் குடும்பத்தார் மீது அன்பு வைப்பது. 3. குர்ஆனை ஓத வைப்பது. ஏனெனில், குர்ஆனை நெஞ்சில் பதித்தவர்கள், நிழல் என்பதே இல்லாத நாளில், அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில், நபிமார்கள் சஹாபாக்களுடன் இருப்பார்கள்,''. குழந்தைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியில், இன்றே பெற்றோர் ஈடுபடலாமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக