புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
2 Posts - 3%
prajai
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
1 Post - 1%
Rutu
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
1 Post - 1%
Pradepa
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
223 Posts - 21%
sugumaran
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
18 Posts - 2%
prajai
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
8 Posts - 1%
Rutu
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10நடிப்பதும் நன்மைக்கே  Poll_m10நடிப்பதும் நன்மைக்கே  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்பதும் நன்மைக்கே


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 16, 2011 1:41 pm

நடிப்பதும் நன்மைக்கே

( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )

காட்சி 1

வேலை தேடும் வேங்கயன்: (பாடுகிறான்)

ஓரானை முகனை உமையாள் திருமகனை
போரானை கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும் ;பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்
சத்தி வரும் ;சித்தி வரும் தான்

அப்பனே பிள்ளையாரப்பா நான் உன்கிட்ட என்ன கேட்டேன்? சொத்து கேட்டேனா சுகம் கேட்டேனா? ஒரே ஒரு வேலை அதுவும் அரசாங்க வேலை அதக்கூட தர மாட்டாயா?. இன்னக்கி எனக்கு ஒரு முடிவு தெரியனும். ஒண்ணு அரசாங்க வேலை கொடு இல்லைனா அரசாங்க வேலை பாக்குற பெண்ணை காதலியாக கொடு.

(அப்போது ஒரு இளம்பெண் அவனை கடந்து செல்கிறாள். அவளை பிள்ளையார் தான் அனுப்பி வைத்தார் என்று எண்ணி அவள் பின்னாலே செல்கிறான்)

காட்சி 2

பணியாள்: ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜா குலதிலக, புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், காதல் மன்னன் பத்மஸ்ரீ சீரக மிளகு சுக்கு பாண்டியன்
வருகிறார்! வருகிறார் ! வருகிறார்!

அரசன்: அனைவருக்கும் வணக்கம் ! அமருங்கள்.

(அப்போது வேகமாக உள்ளே வந்தாள் அந்த இளம் பெண்)

அவள் ; தேரா மன்னா ! செப்புவது கேள் ! என்றாள்.

அரசன்: ஓங்கி சப்புனு ஒரு அப்பு அப்புனேனா தெரியும். யாரப்பாத்து தேரை மன்னானு சொல்ற என்னுடைய புஜபல பராக்கிரமத்தை பார்க்கிறாயா? ( சட்டையை கழற்ற போகிறார் )

அமைச்சர் ; (அவ தேரா மன்னானு சொல்ற நீ தேரைன்கிற நீ உண்மையிலே முட்டாள் தாண்டா என மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்கிறார் ) வேண்டாம் மன்னா வேண்டாம் ஏற்கனவே அரசவையில் வாசனை திரவியங்கள் இருப்பில் இல்லை. தயவு செய்து கைகளை கீழே போடுங்கள் மன்னா

அரசன் ; அந்த பயம் இருக்கட்டும்

இளம்பெண் : மன்னித்து விடுங்கள் மன்னா! வரும் வழியில் ஒரு கயவன் என்னை கேலி செய்தான்.

அரசன் ; என்ன இந்த சீரக மிளகு சுக்கு பாண்டியன் சாம்ராஜ்யத்தில் கன்னி பெண்களுக்கு இடைஞ்சல் செய்கிற கயவன்களும் உண்டா ? அமைச்சரே அவன் யார் என்று விசாரியுங்கள். நீ செல்லலாம் பெண்ணே.

அமைச்சர் : அப்படியே செய்கிறேன் மன்னா

அரசன் ; அமைச்சரே இன்றைய நாளில் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இல்லை போல

அமைச்சர்; இல்லை மன்னா பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.

அரசன் ; அப்படியா இன்னும் பத்து நாட்களுக்குள் அவரை நான் பார்த்ததாக வேண்டுமே

(அமைச்சர் பலநாள் தேடியும் பணத்திற்கு ஆசை படாத மனிதர்களை கண்டறிய முடியவில்லை. பத்து நாள் முடிய இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. யாரையாவது நடிக்க வைத்து நம் தலையை காப்பாற்றுவோம் என முடிவு செய்தார். அப்பொழுது வேலை தேடும் வேங்கயன் வேலை இல்லாததால் தாடி மீசை எல்லாம் வைத்து சாமியாரை போலவே இருந்தான் .)

அமைச்சர் ; தம்பி நீ ஒரு நாள் மட்டும் எதற்குமே ஆசைப்படாத ஞானியை போல நடந்து கொள் நீ சரியாய் நடித்து விட்டால் உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன் என்றார்.

வேலை தேடும் வேங்கயன்; சரி நாளை நீங்கள் அரசரை அழைத்து வாருங்கள் நான் ஆலமரத்தடியில் இருப்பேன் என்றான்

காட்சி 3

அமைச்சர் ; அரசே நான் பணத்தாசை இல்லாத மகானை கண்டறிந்தது விட்டேன்.

அரசன் ; அப்படியா மிக்க மகிழ்ச்சி அவரை அழைத்து வாருங்கள்'

அமைச்சர் ; மன்னா அவரை நாம்தான் தேடி செல்ல வேண்டும் என்றார்

அனைவரும் அந்த மகானை பார்க்க செல்கிறார்கள். காட்டிற்கு சென்று ஞானியை கண்டவுடன் அரசன் பல வகையான பொன்னையும் பொருளையும் பரிசாக தருகிறான். ஞானியோ அவற்றை வேண்டாம் என திருப்பி தந்துவிட்டார். அரசன் வைத்த சோதனையில் வெற்றி பெற்றதால் அமைச்சர் உயிர் பிழைத்தார்.

அனைவரும் சென்ற பின் அமைச்சர், பேசியது போலவே அவனுக்கு பரிசாக பொற்காசுகளை தந்தார். அவன் வாங்க மறுத்தான். நீ நடிச்சு முடுச்சுட்டப்பா இதை வாங்கிக்க என்றார். அமைச்சரே நான் சிறிது நேரம் ஞானியை போல நடித்தற்கே உங்கள் நாட்டின் அரசனும் அவரது மனைவியும் என்னுடைய காலில் விழுந்தார்கள். நான் உண்மையிலேயே எதற்கும் ஆசைபடாத ஞானியாக இருந்திருந்தால்....... நான் இன்னும் பல பெயரையும் புகழையும் அடைந்திருப்பேன் அல்லவா.

கருத்து ; மாணிக் அவர்களே ......உங்களுக்கு கவிதை எழுத தெரியவில்லை என்றாலும் தெரிவது போல நடித்து எழுதுங்கள் நாளடைவில் தானாகவே நீங்கள் கவிதை எழுதிவிடுவீர்கள்.

(மூலக்கருத்து; அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் )

இதில் வேலை தேடும் வேங்கையன் நாம் மாணிக் தான் !
அரசன் நாம் நட்புடன் @ வெங்கட் அவர்கள் தான்.
அமைச்சர் -- சுதனா சரியாக இருப்பார்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 16, 2011 2:34 pm

இது மாணிக் அவர்கள் கதை !



நடிப்பதும் நன்மைக்கே  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 2:07 pm

கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது நடிப்பதும் நன்மைக்கே  224747944



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 2:11 pm

ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது நடிப்பதும் நன்மைக்கே  224747944

ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....



நடிப்பதும் நன்மைக்கே  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 2:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது நடிப்பதும் நன்மைக்கே  224747944

ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
இப்போ சூப்பர் நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 2:21 pm

ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....

நானெல்லாம் அமைச்சரானா......?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 2:24 pm

ரேவதி wrote:
இப்போ சூப்பர் நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196

மாணிக் பார்த்தால் ... ?



நடிப்பதும் நன்மைக்கே  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 2:25 pm

dsudhanandan wrote:ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....

நானெல்லாம் அமைச்சரானா......?

ரெம்ப நல்லா இருக்கும் சுதனா / வாயிலாவது சொல்லவிடுங்களேன் !



நடிப்பதும் நன்மைக்கே  Thank-you015
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 11, 2011 2:28 pm

அருமையாக இருந்தது... மகிழ்ச்சி சூப்பருங்க
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்... புன்னகை
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்... என்ன?



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 2:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
இப்போ சூப்பர் நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196 நடிப்பதும் நன்மைக்கே  677196

மாணிக் பார்த்தால் ... ?
நடிப்பதும் நன்மைக்கே  211781



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக