புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ...........
Page 1 of 1 •
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மும்பையில் மீண்டும் பயங்கரம் 3 இடங்களில் குண்டுவெடிப்பு
பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47
மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.
நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.
முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி
தினகரன்
பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47
மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.
நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.
முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி
தினகரன்
Similar topics
» இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் - நவம்பர் 27
» 'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை மாலை மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!
» ஜெயா டிவி - அழகான அஞ்சலி - 07-10-2011, ஈகரையின் அஞ்சலி ரசிகர்களுக்காக...
» அன்பு செலுத்துவோம்!...அன்பே அனைத்தும்...
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» 'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை மாலை மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!
» ஜெயா டிவி - அழகான அஞ்சலி - 07-10-2011, ஈகரையின் அஞ்சலி ரசிகர்களுக்காக...
» அன்பு செலுத்துவோம்!...அன்பே அனைத்தும்...
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|